April 28, 2024

Tag: 29. März 2021

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (14) STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (14)29.03.2021 இன்று இரவு 8மணிக்கு STS...

நாடுகடத்தப்பட இருக்கும் எமது உறவுகளுக்கான கவன இர்ப்பு அனைவரும் ஆதரவு வழங்குங்கள் !

நாடுகடத்தப்பட இருக்கும் எமது உறவுகளுக்கான கவன இர்ப்பு அனைவரும் ஆதரவு வழங்குங்கள் ! எமது நாட்டில் இடம்பெறும் அனைத்து கொடிய சம்பவங்களையு அறிந்த நாடுகள் இன்றய கொறொணாகலத்தில்...

விசமிகளால் கிட்டு பூங்கா முகப்புக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம்  நல்லூரில் அமைந்துள்ள கிட்டு பூங்காவின் நுழை வாசல் இனம் தெரியாதோரால் தீ மூட்டப்பட்டுள்ளது. இதனால் நுழைவாசலில் அமைந்துள்ள முகப்பு எரிந்து நாசமாகியுள்ளது.இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (28)...

தடை செய்யப்பட்டவர்களின் புதிய பட்டியலை வெளியிட்டது சிறீலங்கா அரசாங்கம்!

சிறீலங்காவினால் பங்கரவாதம் மற்றும் பயங்கரவாத்திக்கு நிதி வழங்குபவர்கள் தொடர்பில்  தடை செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புக்களை உள்ளடக்கிய விபரங்களை சிறீலங்கா அரசாங்கதினால் 28.03.2021 இன்று  வெளியிட்டுள்ளது. இது...

யாழ்.கல்வி வலய பாடசாலைகள் பூட்டு:

யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் ஒரு வாரத்திற்கு மூடப்படுகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் வைரஸ் தொற்று நிலைமை அதிகரித்து வரும் நிலையில் யாழ். கல்வி...

கிழக்கில் சுமா-சாணக்கியனின் அல்லக்கை அணி!

  யாழ்ப்பாணத்தில் தமிழரசுக்கட்சிக்கு சவப்பெட்டி தயாரித்து கடந்த தேர்தலுடன் ஆணி அடித்த எம்.ஏ.சுமந்திரன் தற்போது தனது கடையினை கிழக்கில் விரித்துள்ளார். குறிப்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை...

வடக்கு கடலில ஓயில் கலந்தது?

காங்கேசன்துறை கடற்பரப்பில் பரவிக் காணப்படும் திரவ படலம் தென்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் திரவப் படலத்தின் மாதிரிகள்  யாழ்ப்பாணம் மாவட்ட இடர்...

இந்தோனேசிய தேவாலயக் குண்டு வெடிப்பு! 14 பேர் காயம்!

இந்தோனேசியா மக்காசர் நகரில் அமைந்துள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்திற்கு வெளியே தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது. இதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.ஈஸ்டர் வாரத்தின் முதல்...

மியான்மாரில் 114 பேரைக் கொன்றது இராணுவம்

மியான்மரில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 114 பேர் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பிப்ரவரி...

புத்தூரில் ஒருவர் வெட்டிக்கொலை!

யாழ்ப்பாணம், புத்தூர்  வீரவாணி பகுதியில் ஆண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் 52 வயதுடைய துரைராசா சந்திரகோபால் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட சந்திரகோபால் வீட்டில்...

கொவிட் வந்தால் வீட்டோடு இருக்கவும்:யாழ்.மருத்துவம்!

  யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளதால், குறித்த பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதும் உள்ளே செல்வதும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக...

மோடியே முன்மாதிரி:இலங்கை பாரதீய ஜனதா கட்சி!

இலங்கை பாரதீய ஜனதாக்கட்சி மக்களின் மறுமலர்ச்சிக்காக பாடுபடுமேயன்றி தேர்தல் அரசியலுக்காக செயற்படமாட்டதென அக்கட்சி தலைவர் வி.முத்துச்சாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்தும் பலரும் இலங்கை பாரதீய ஜனதாக்கட்சி இந்திய...

திருநெல்வேலி பாபண்ணை கிராமம் மூடப்பட்டது!

திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதும் உள்ளே செல்வதும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம்...

யாழில் கூலிக்கொலைகள்!

யாழ்.குடாநாட்டில் பாதாள உலக கொலைகள் வேகமாக அரங்கேறிவருகிறது. இதன் நீட்சியாக வலிகாமம் கிழக்கின் புத்தூர் பகுதியில் வசித்து வந்த ஒருவர் வெட்டிக் கொலை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் இன்று...