April 27, 2024

Tag: 25. März 2021

கொரோனா பரவல் காரணமாக யாழ் நகரின் மத்திய பகுதி முடக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவல் காரணமாக இன்று மாலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த...

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் ஈழத்து கலைகளையும் கலைஞர்களையும் வளர்த்திட கலைகளும் கலைஞர்களும் தேவையானதா? அல்லது தேவையற்றதா? 25.03.2021 STSதமிழ் தொலைக்காட்சியில்

கணேஸ் அவர்களின் இயக்கத்தில்அரங்கமும் அதிர்வும் உரிமைப்பேச்சு எங்கள்மூச்சு ஈழத்து கலைகளையும் கலைஞர்களையும் வளர்த்திட கலைகளும் கலைஞர்களும் தேவையானதா? அல்லது தேவையற்றதா? கருத்தாளர்களாக திருமதி- ஜென்னி ஜெயச்சந்திரன் திரு...

பூபாலசிங்கம் நகுஸ்லோவரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து(25.03.2021)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாககொண்ட  பூபாலசிங்கம் நகுஸ்லோவரி அவர்களின் (25.03.2021)ஆகியஇன்று தனது பிறந்தநாளைசிறுப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில் பிள்ளைகள், சகோதர ,சகோதரிகளுடனும், உற்றார் ,உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று இன்று‌ போல்...

செவ்வாயில் தரையிறங்கவுள்ள உலங்குவானூர்தி!

செவ்வாய்க்கோளில் 'Ingenuity' எனும் உலங்குவானூர்தி, ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் பறக்கவிட  உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு செவ்வாய்க்கோளில் பறக்கவிருக்கும் முதல் ஹெலிகாப்டர் அது என்று கூறப்பட்டது. இதற்க்கு...

3லட்சம் பேர் பலி! பிரேசில் அதிபருக்கு கடும் எதிர்ப்பு!

பிரேசிலில் கொரோனா கிருமித்தொற்றால் ஒரு நாளில் 3,200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக தெரிகிறது, இதுவே உலகிலையே ஒரு நாளில் ஏற்பட்டிருக்கும் மரண எண்ணிக்கையின் புதிய உச்சம் என்றும் கூறப்படுகிறது....

நாட்டு மக்களிடம் மன்னிப்புகேட்ட மேர்க்கெல்! முடக்க நிலை திடீர் ரத்து!

ஈஸ்டர் நாட்களில் அறிவிக்கப்பட்ட முடக்க நடவடிக்கைகள் ஒரு நாளிலேயே  அத திட்டங்களை ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் ரத்து செய்துள்ளார்.இந்த திட்டத்தை ஒரு "தவறு" என்று அழைத்த...

சின்ன சுமந்திரனாகிறார் சாணக்கியன!

சிங்கள ஆட்சியாளர்களுடன் திரைமறைவு பேரங்கள் வெளியில் வீரவசனங்கள் எ புதிய பரிமாணத்துடன் மேலே எழுந்துவருகிறார் சி;ன்ன சுமந்திரன் என்றழைக்கப்படும் சாணக்கியன். எமது சூழலின் அழிவுக்கு எதிராகவும் மற்றும்...

யாழ்ப்பாணம் மீண்டும் முடங்குகின்றது?

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனிடையே திருநெல்வேலி பொதுச்சந்தையில் 24 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் மட்டும் 33பேருக்கு...

டெஸ்லாசுக்குப் போட்டியாக மின்சார காரைத் தாயாரிக்கும் சீனா!!

சீனாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜீலி ஒரு பிரீமியம் எலக்ட்ரிக் கார் பிராண்டை அறிமுகப்படுத்துகிறது, இது டெஸ்லாவை மின்சாரக் கார் பின்னுக்குத் தள்ளும் என நம்புகிறது....

புகலிடம் கோருவோருவோருக்கான சட்டங்களை இறுக்கும் பிரித்தானியா

அரசியல் தஞ்சம் கோருவோர் சட்டவிரோதமாக வந்தால் இங்கிலாந்தில் தங்குவதை மிகவும் கடினமாக்கும் திட்டங்களை அரசாங்கம் வகுத்து வருகிறது.அகதிகளாக பாதுகாப்பைத் தேடும் மக்கள், அவர்கள் இங்கிலாந்திற்கு எவ்வாறு வருகிறார்கள்...

பிரித்தானியாவில் ஆகஸ்ட் மாதத்தில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி!!

பிரித்தானிய அரசாங்க திட்டங்களின் கீழ் ஆகஸ்ட் மாதத்திலிருந்தே குழந்தைகள் கொவிட் தடுப்பூசி பெற ஆரம்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு  தடுப்பூசி ஏற்றப்படும். திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னனே...

கிளிநொச்சி கெத்து:திருப்ப அனுப்பப்பட்ட தொல்லியல்!

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில்  தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் இன்று புதன்கிழமை அகழ்வாராச்சியை மேற்கொள்ள முன்னெடுத்த நடவடிக்கையினை  பொது மக்கள்  தடுத்து நிறுத்தியுள்ளனர். மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால்,...

சி.வி.விக்கினேஸ்வரனிற்கும் பயங்கரவாத தடைச்சட்டம்?

விடுதலைப் புலிகள் என்பது பயங்கரவாத அமைப்பு கிடையாது எனவும், இராணுவத்தினரால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், முள்ளிவாய்க்கல் பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்...

ஈ-வங்கி மோசடி:வவுனியாவில் ஒருவர் கைது!

வங்கி கணக்கொன்றில் ஊடுருவி பெருமளவு பணத்தை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் வவுளியா வேப்பங்குளம் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன...

யாழில் இணைய காணொளி வலைப்பின்னல் பணியாளர் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் தமிழ் இணைய காணொளி வலைப்பின்னல் ஒன்றின் பணியாளர் ஒருவர் இன்று காலை கைதாகியுள்ளார்.நீதிமன்ற அனுமதியுடன் சிவில் உடையில் வருகை தந்திருந்த காவல்துறையினர் அவரை கைது...

முதல்வர் தனிமைப்படுத்தலில்:யாழ்.மாநகரசபை கூட்டம் ஒத்திவைப்பு!

கொரோனா தொற்று உறுதியாகிய ஒருவர் கலந்துகொண்ட திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட வகையில் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சுய தனிமைப்படுத்தப்படுத்திக்கொண்டுள்ளார். கடந்த 20ம் திகதி நெல்லியடியில்...