April 28, 2024

Tag: 19. März 2021

ஐெய் விவே அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.03.2021

சுவிசில் வாழ்ந்துவரும் ஐெய் விவே அவர்கள் 19.03.2021இன்று தனது பிறந்தநாளை உற்றார் உறவுகள் நண்பர்களுடன் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர் சிறப்புடன்வாழ்க வாழ்க வாழ்கவென...

ரஹிதன், கஜனவி அவர்களின் திருமணவாழ்த்து 18.03.2021

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் கருணாமூர்தி அவர்களின் செல்வப்புதல்வன் ரஹிதன்  கஜனவி திருமணநாளை தனது இல்லத்தில் .  அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவுகளுனும் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர்...

கபினா. சிவானந்தன் பிறந்தநாள் வாழ்த்து :18.03.2021

ஈழத்தை பிறப்பிடமாகக்கொண்ட :ராசன் நிஸ்மி தனது பிறந்தநாளை :18.03.2021 தனது இல்லத்தில் . கபினா., அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவுகளுனும் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் நல் வித்தகியாக...

செல்லையா தபேஸ்வரன் 64வது பிறந்தநாள்வாழ்த்து 19.03.2021

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி ஸ்ருட்காட்டில் வாழ்ந்து வருபவருமான செல்லையா தபேஸ்வரன் அவர்கள் 19.03.2021 இன்று தனது பிறந்தநாளை உற்றார் உறவுகள் நண்பர்களுடன் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர்...

வடக்கில் தடையில்லை:கிழக்கிலும் இருக்க போவதில்லை!

  தமிழ் மக்களின் போராட்டங்களுக்குக் காரணம் இலங்கை அரசே. அரசு உரிய காலங்களில் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்த்திருந்தால் நாங்கள் இவ்வாறான போராட்டத்தினை நடாத்த வேண்டி இருந்திருக்காதென...

இன அழிப்பிற்கே நீதி வேண்டும்:வேலன் சுவாமிகள்!

  இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொள்ள முடியுமென பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி...

சிறிதரனை தேடி வந்த காவல்துறை!

கிளிநொச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களிடம் இன்று (18)ம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் மன்னார் போலிசாரால் வாக்குமூலம் பதிவு...

இலங்கையில் டிஜிற்றல் முத்திரை!

இலங்கை தபால் திணைக்களம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதல்முறையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தபால் முத்திரைகளை வெளியிடும் நிகழ்வு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டள்ளது....

முஸ்லீம் நாடுகளிடம் பிச்சை எடுக்கிறது இலங்கை?

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே அமைச்சர் சரத் வீரசேகர, புர்கா தடை தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மறுபுறம் ஜெனிவாவில் அரபு நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக புர்காவை...

இந்தியா யார் பக்கம்:அதற்கே தெரியவில்லை!

ஜெனிவாவில் இலங்கையை ஆதரிக்கும் நிலைப்பாட்டை  இந்தியா இன்னமும் உத்தியோகபூர்வமான நிலைப்பாட்டை எடுக்கவில்லை . எங்கிருந்து இலங்கை வெளிவிவகார செயலாளர் இந்தியாவின் ஆதரவு என்ற உத்தரவாதத்தைப் பெற்றார் என்பது...

டக்ளஸ் வேண்டாம்:அரசியல் என்கிறார் டக்ளஸ்!

அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கப் போவதில்லை என வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அறிவித்துள்ளார். இதனிடையே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்புகள் ஒவ்வொன்றும் உள்...

மாகாணசபை தேர்தல் எப்படி?

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறை தொடர்பாக அமைச்சரவை எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் தமது கட்சி உடன்படுவதாக சாகர கரியவாசம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாகாண சபை தேர்தல்...