April 27, 2024

Tag: 20. März 2021

ஜப்பானில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

Colombo (News 1st) ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, ஆபத்து அதிகமுள்ள கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜப்பானில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது....

பிரான்ஸில் நேரக் கட்டுப்பாடு இன்றி நடமாடும் புதிய அனுமதிப்படிவம் வெளியீடு!

நேரக் கட்டுப்பாடு இன்றி நடமாடும் புதிய அனுமதிப்படிவம் வெளியீடு பிரான்ஸில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 21 மில்லியன் மக்கள் புதிய பொது முடக்கக் கட்டுப்பாடுகளின் கீழ் வந்துள்...

கொழும்பில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகின.!! 14பேர் உயிரிளப்பு , பரிதாபமான நிலை.!!!

பதுளை – பசறை – 13ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் CCTV காணொளி தற்போது வெளியாகியுள்ளது. இன்று (20) காலை 7.15 மணியளவில் இந்த...

புலம்பெயர் தமிழர்களுக்கு கழுத்தறுப்பதாக அச்சுறுத்தல் விடுத்த பிரியங்க பெர்னாண்டோ- பிரித்தானிய நீதிமன்றின் உத்தரவு!

பிரித்தானியாவுக்கான ஸ்ரீலங்கா தூதுவரான முன்னாள் பிரதானி மேஜர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பிரித்தானிய உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது என பிரித்தானியாவில் உள்ள ஸ்ரீலங்கா...

எமக்கு நீதி வேண்டும், ஏனெனில் நாங்களும் மனிதர்கள்… பிரான்சில் ஈழத்தமிழ் மாணவி உருக்கம்..(காணொளி)

“எமக்கு நீதி வேண்டும், ஏனெனில் நாங்களும் மனிதர்கள்” என பிரான்சில் இருந்து நீதிக்கான குரல் எழுப்பப் பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள, றீபப்ளிக் (République)...

பாக்குநீரிணையை கடக்கும் சியாமளா!

இந்திய நீச்சல் வீராங்கனையான சியாமளா கோலி 30 கிலோமீற்றர் அகலமுடைய பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியை இன்று ஆரம்பித்துள்ளார். மன்னாரிலிருந்து பாக்கு நீரிணையை நீந்தி...

மட்டக்களப்பில் தடை தாண்டி பேரணி!

மட்டக்களப்பில் முட்டுக்கட்டைகளை தாண்டி மக்களது பேரெழுச்சியுடன் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் விடுத்த அழைப்பின் பேரில் மதத்தலைவர்கள்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது...

தாமரைப்பூவால் போனது உயிர்!!

மரண வீட்டிற்கு சென்று திரும்பிய இளைஞன் குளமொன்றில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற போது குளத்தின் சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.ஏறாவூர் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட களுவாங்கேணி-02 பிரதான வீதியைச் சேர்ந்த 21...

சம்பூரில் புலிகளின் ஆயுதக்கிடங்கு!!

சம்பூர் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் உள்ள காணியொன்றில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதக் கிடங்கு இருப்பதாக காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று...

இரவோடு இரவாக திரும்பி வந்த காணி ஆவணங்கள்

யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்டிருந்த காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் நேற்று மாலை யாழ் மாவட்டச் செயலகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.காணி ஆவணங்கள்...

உதயன் சரவணபவனிற்கு விடுதலை!

உதயன் பத்திரிகையில் தேசிய தலைவர் பிரபாகரனின் படம் பிரசுரித்தமை தொடர்பான வழக்கிலிருந்து உதயன் குழுமத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன், ஆசிரியர் பீட பிரதிநிதி...

கச்சதீவு இனி இந்தியாவிற்கு!

கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், இராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இவ்விடயத்தில் தமிழகத்துக்கு சாதகமான நிலையே...

கருவுற்றிருந்த காலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி!

  கருவுற்றிருந்த காலத்தில்  கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த  பெண்ணுக்கு  பிறந்த குழந்தையின் உடலில் இயற்கையாகவே கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி...

கட்டளையிட்டதைப் போன்று ஆட்சி செய்ய முடியாது!

இராணுவத்தினருக்கு கட்டளையிட்டதைப் போன்று நாட்டை ஆட்சி செய்ய முடியாதுதெனத்  தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். மரிக்கார், முதலில் மதரசாவில் என்ன கற்பிக்கப்படுகிறது என்பது...

இனி கசிப்பை அருந்தி காட்டுவார் விமல்?

'அமைச்சரொருவர் நாட்டு மக்கள் பார்க்கும் விதத்தில் புகைப்பிடித்து, குடித்துக் காட்டுகின்றார். அவர், அதை மட்டுமல்ல; கள்ளமாகத் தயாரிக்கப்படும் அதிக செறிவைக்கொண்ட பானத்தைப் பருகிக் காண்பிப்பார்  என  முன்னாள்...

நாங்கள் எதிர்பார்த்த ஆஸ்திரேலியா இதுவல்ல: ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறிய தமிழ் அகதிகள்

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பாக செயல்படும் நவுருத்தீவிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் அகதிகள் இருவர் டார்வினில் உள்ள ஹோட்டலில் ஓராண்டுக்கும் மேல் தடுத்துவைக்கப்பட்ட நிலையில்...

வடக்கில் தடையில்லை:கிழக்கிலும் இருக்க போவதில்லை!

டா   தமிழ் மக்களின் போராட்டங்களுக்குக் காரணம் இலங்கை அரசே. அரசு உரிய காலங்களில் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்த்திருந்தால் நாங்கள் இவ்வாறான போராட்டத்தினை நடாத்த வேண்டி...