April 27, 2024

Tag: 6. März 2021

கு.சுபாஷ்கரன்(சுபாஷ்) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.03.2021

  யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவுகளுக்கு கரம்கொடுப்போம் செயல்பாட்டாளர் கு.சுபாஷ்கரன்(சுபாஷ்)அவர்களின் 06.03.2021 இன்று தனது பிறந்தநாளை உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்...

பேத்தை தவளையும் கத்துகிறது!

  ஆவா அருணை எப்படியேம் பெருப்பித்துவிட புலனாய்வு பிரிவும் அதன் முகவர்களும் கங்கணங்கட்டிவருகின்றர்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் பேரணிக்கு போட்டியாக யாழ்.நகரில் ஆவா அருணும் இன்று ஊர்வலம்...

கொடிகாமம் தொடர்ந்தும் முடக்கத்தில்!

இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை மேலும் 182 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு...

இரு கொரோனா உடலங்கள் புதைப்பு! இறக்காமம், ஓட்டமாவடி தெரிவு!

கொவிட்- 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் இஸ்லாமியரின் உடலங்களை மட்டக்களப்பில் ஓட்டமாவடியிலும் மற்றும் அம்பாறையில்  இறக்காமம் பகுதியிலும் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...

நானே நானே அனைத்தும் நானே :டக்ளஸ்

  அண்மையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களின் பணிகளை அநுராதபுரம் அலுவலகத்திற்கு பாரப்படுத்த மேற்கொள்ளப்பட்ட தீ்ர்மானத்தினை நானே தடுத்து நிறுத்தியிருந்தேன். ஆனால், குறித்த...

அவசர அவசர சந்திப்பு! ஆதரவு வழங்குமாறு கோரிக்கை!

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை தோற்கடிப்பதற்கான தீவிர முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது.இது தொடர்பாக பல்வேறு உறுப்பு நாடுகளுடனும் அரசாங்கம் தொடர்ச்சியாக இராஜதந்திர ரீதியில்...

டக்ளஸே வேண்டும்:சுமா,கஜேந்திரன்கள் அழைப்பாம்?

யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், கஜேந்திரகுமார் மற்றும்...

அரசியல் கைதிகள் மீது புதிய வழக்குகள்?

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை நிரந்தரமாக உள்ளே தள்ள இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் மும்முரமாக செயற்பட்டுவருகின்றது. இதனையே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி...

கிளிநொச்சி:தாய்,தந்தை மீது கொலை குற்றச்சாட்டு!

  கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகள் சகிதம் தற்nகொலை செய்ய முயன்ற தாயார் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. தாயார் ஒருவர் மூன்று பிள்ளைகளுடன்;...