März 19, 2024

மாவீரர்கள்

வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும்.

வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம்...

தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர்“ காசிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!

விசில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட 'தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர்"; காசிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு! தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் செயற்பாட்டாளரும், தமிழீழ விடுதலைக்கான...

அடிக்கற்கள்“ எழுச்சி வணக்க நிகழ்வு 28.01.2024

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்த... "அடிக்கற்கள்" எழுச்சி...

கப்டன் பண்டிதரின் 39ஆம் ஆண்டு நினைவு தினம்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில், தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 39ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நினைவேந்தல் இன்றைய தினம்செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில்...

நல்லூரில் பிறந்தநாள் கொண்டாட்டம்

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69 வது பிறந்தநாள் நல்லூரில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர்...

தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்டிருந்த தூபியை உடைத்தெறிந்த காவல்துறை!!

எதிர்வரும் மாவீரர் நாளுக்காக மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகளினால் அமைக்கப்பட்டிலிருந்து தூபி காவல்துறையினரால் தரைமட்டமாக்கப்பட்டது. குறித்த தூபி சட்டத்திற்கு முரணாக அமைக்பட்டது எனக்...

தேசியத் தலைவரின் அகவை காண் நாளில் குருதிக்கொடை முகாம்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 69 ஆம் ஆண்டு அகவை காண் நிகழ்வை அடுத்து முன்னெடுக்கப்படும் குருதிக்கொடை முகாம்.

கிளிநொச்சியில் உணர்பூர்வமாக நடந்து முடிந்த மாவீர் பெற்றோர் மதிப்பளிப்பு

கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு பகுதியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு உணர்வு பூர்வமாக நடந்து முடிந்தது.

நல்லூர் பின்வீதியில் நினைவுகூடம்!

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த...

லெப் மாலதியின் 36வது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனியில் 14.10 .2023 இடம்பெற்றுது!

யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற்ற லெப் மாலதியின் 36வது நினைவு வணக்க நிகழ்வு.14.1023 சனிக்கிழமை லெப் மாலதியின் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இன்நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி.பின்பு தமிழீழத்...

லண்டனில் நடைபெற்ற பன்னிரு வேங்கைகளின் நினைவு வணக்கம்!!

பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்ல் லெப்ரினட் கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளின் வீரவணக்க நிகழ்ச்சி லண்டனில் உள்ள கார்ஷால்டன் நகரில் எழுச்சியுடன்...

போராட்டத்தின் பதிவுகளைத் கலைவடிவில் வெளிப்படுத்தியவர் மாமனிதர் நாவண்ணன்

தமிழன் சிந்திய இரத்தம்,கரும்புலி காவியம், இனிமைத் தமிழ் எமது, ஈரமுது உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தைப் பிடித்து கொண்டவர். நாவண்ணனால் தயாரிக்கப்பட்ட...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு

இந்திய இராணுவத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாகி அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப் போராட்டத்தின் 35 ஆவது...

ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்..! வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அளித்த இறுதி மடல்.

ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்……! “தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழ்மக்களுக்கு முத்துக்குமார் அளித்த இறுதி மடல்”  அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…  வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை...

பிரான்சில் இடம்பெற்ற கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (22.01.2023) ஞாயிற்றுக்கிழமை  15.00 மணிக்கு பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான திரான்சியில்...

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற அடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள் சுமந்த அடிக்கற்கள் வணக்க...

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படையால்...

கிட்டு, நீ சாகவில்லை; ஒரு புதிய மூச்சாகப் பிறந்திருக்கிறாய். – தேசியத் தலைவர்

எனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன்.! மனதின் ஆழத்து உணர்வுகளை வார்த்தைகளின் சித்தரிப்பது கடினம். அதுவும் ஆன்மாவை உலுப்பிவிடும் ஓர் உணர்வுப் பூகம்பத்தை மனித மொழியில் விபரிக்க...

வீரவேங்கை நாவரசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.

வீரவேங்கை நாவரசன் கந்தசாமி அருள்தாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.01.2009 லெப்டினன்ட் எழில்நிலா மகாலிங்கம் மஞ்சுளாதேவி வசந்தநகர், திருமுருகண்டி, கிளிநொச்சி வீரச்சாவு: 13.01.2009 மேஜர் படையரசன் தளையசிங்கம் செந்தில்குமரன்...

தளபதி கேணல் கிட்டு நினைவு உட்பட ஜனவரி மாதம் நடைபெற்ற தமிழர் வரலாற்று தொகுப்புகள்!

சிங்களச்சிறீ  தமிழர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டது:  சிங்களப் பேரினவாதத்தின் ஆசியோடு ஆட்சிப்பீடமேறிய சிறீலங்காவின் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவினால் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழீழப் பகுதிகளில் அமுல்ப்படுத்தப்பட்டது. அதன் ஒரு...

கேணல். கிட்டு உட்பட 10 மாவீரர்களின்.. 30ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும்..!Fanny Leicht Str. 27 70563 Stuttgart

‘மூத்த தளபதி’கேணல். கிட்டுஅவர்கள் உட்பட 10 மாவீரர்களின்.. 30ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும்..! மக்கள் சந்திப்பும்..!!"வீரவணக்க நிகழ்வும் அரசியல் அமர்வும்”இடம்:Fanny Leicht Str. 27 70563 Stuttgartநாள்:21-01-2023சனிக்கிழமைநேரம்:மாலை...

பெல்ஜியத்தில் நடைபெற்ற தேசத்தின்குரல் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

தேசத்தின்குரல்'அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு 19/12/2022 ஆம் நாள் பெல்சியம் அன்வெர்ப்பன் மாநகரில் உணர்வெளிச்சியுடன் நினைவு கூரப்பட்டது.