April 28, 2024

Tag: 28. März 2021

STS தழிழ் தொலைக்காட்சி நிறுவனர்களுக்கு மாவை தங்கராஜா அவர்களின் வாழ்த்துக்கள்

STS தழிழ் தொலைக்காட்சி நிறுவனர்களுக்கு,இந்த தொலைக்காட்சி 5வது ஆண்டில் கால்பதித்த இந்த நாளில் நாமும் வாழ்த்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி. இப் பணியை மிக்க சிறப்பாகவும்,தளராத மனவுறுதியுடன் தரமான...

கலைஞர்கள் சங்கமத்துடன் ஜான்சிராணி கருணாகரன் பல்துறை க்கலைஞர் 28.03.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் வாழ்ந்துவந்தவரும், தற்போகது லண்டனில் வாழ்ந்துகொண்டிருப்பவருமான ஜான்சிராணி கருணாகரன் சங்கீதம், வயலீன் ,சுரத்தட்டு முறைபடி கற்ற பல்துறைக்கலைஞர் இவர் இன்று இரவு,‌கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொள்கின்றார் நேர்காணல்...

சிறுப்பிட்டி வடக்கு இலுப்பையடி அம்மன் இரவுத்திருவிழா நேரலையில் STSதமிழ் தொலைக்காட்சியில் ஒளிப‌ரப்பாகும்28.03.2021

சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி முத்துமாரியம்மன் தீர்தத்திருவிழா அருட்பிரகாசம் கிருஸ்ணராஜா குடும்பத்தினர் (சுவிஸ்) கந்தையா வைத்தியநாதன் (தாயகம்) உபயம் இன்றாகும் இதனை எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி...

O+/B+ இரத்த வகையுடைய சிறுநீரகம் அவசரம் தேவை……

குடும்பத்தின் வறுமை நிலையிலும் பெற்றோரினதும் தனது விடா முயற்சியினாலும் படித்து தனதும் பெற்றோரினதும் கனவினை நனவாக்க பெரும் விருப்பத்துடன் படித்து தனது எதிர் கால கனவுகளுடன் பல்கலைக்கழக...

இன்று மாலை சிறுப்பிட்டி வடக்கு இலுப்பையடி அம்மன் தீர்தத்திருவிழா STSதமிழ் தொலைக்காட்சியில் ஒளிப‌ரப்பாகும்28.03.2021

சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி முத்துமாரியம்மன் தீர்தத்திருவிழா அருட்பிரகாசம் கிருஸ்ணராஜா குடும்பத்தினர் (சுவிஸ்) கந்தையா வைத்தியநாதன் (தாயகம்) உபயம் இன்றாகும் இதனை எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி...

கார்த்திகேசு நிரஞ்சன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.03.2021

யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவுகளுக்கு கரம்கொடுப்போம் செயல்பாட்டாளர் கார்த்திகேசு நிரஞ்சன் அவர்களின் 28.01.2019 இன்று தனது பிறந்தநாளை உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன்...

திருநெல்வேலி முடக்கப்படுகிறது?

திருநெல்வேலியில் ஒரு பகுதியை முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது, யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை 746 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 143...

தமிழ் நாட்டின் பெயர் மாற்றமா! கொந்தளித்த சீமான்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று, திருப்பூர், குளித்தலை பேருந்து நிலையம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம்...

நாடுகடத்தபடவுள்ள தமிழர்கள்! ஜேர்மன் அரசுக்கு கஜேந்திரகுமார் அவசர கடிதம்!

தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் திட்டத்தை ஜேர்மன் அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

கோத்தாவின் சாதனைகள் என்ன?

  கோத்தா அரசின் சாதனைகளை சமூக வலை பதிஞர் ஒருவர் பதிவு செய்துள்ளார். அடுத்த முறையும் கோத்தாவை ஜனாதிபதி வேட்பாளராக அனுமதிப்பில்லையென்ற உட்கட்சி முறுகல் மத்தியில் ஒருவருட...

வடக்கில் இன்று 143!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூகமயமாகியுள்ளதாவென்ற சந்தேகம் வலுத்துவருகின்றது. இன்றைய சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வடமாகாணத்தில் 143 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதனிடையே யாழ் மாவட்டத்திலேயே பெருமளவு கொரோனா...

வவுனியா வைத்தியசாலையிலும் கொரோனா

வவுனியா வைத்தியசாலையில் கடமைபுரியும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் கடமைபுரியும்  தாதி ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட...

டைனமற்குச்சிகளுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் கல் உடைப்பதற்கான கல்குவாரி  அனுமதிப்பத்திர காலவதியான நிலையில் அதற்கு பயன்படுத்தும்  வெடிபொருட்களை வைத்திருந்த ஒருவரை இன்று சனிக்கிழமை விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன் வெடிபொருட்களை...

முல்லைத்தீவிலும் வாள்வெட்டுக் கும்பலால் தாக்குதல்

முல்லைத்தீவு  மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புகழேந்திநகர் பகுதியில் கடந்த 13 ஆம் திகதி  இரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு...

கிளிநொச்சி இத்தாவிலில் விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் நேற்று (26.03.2021) இரவு  இடம்பெற்ற விபத்தில் தந்தை மற்றும் அவரது இரு மகன்கள் உயிரிழந்துள்ளனர்.யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிய திசையில்...

யாழ் பல்கலைக்கழகத்தில் கனேடியத் தூதுவர்!!

கனேடிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் (National Languages Equality Advancement Project (NLEAP)) முன்னேற்றம் தொடர்பில்  கள விஜயம்...

உலகம் சுற்றுகிறது தீர்மானம்! தலையை சுற்றுகிறது அறிக்கைகள் – பனங்காட்டான்

முள்ளிவாய்க்கால் உறைநிலைக்குச் சென்றபின்னர் போர்க்குற்றம் தொடர்பான ஆவணங்கள், வாய்மூலங்கள், சத்தியப்பிரமாணங்கள் தமிழர் தரப்பால் பல நாடுகளில் சேகரிக்கப்பட்டன. இன்னும் தொகுக்க வேண்டியவை நிறைய உண்டு. இவற்றைத் தாமதமின்றிச் சேகரித்து...