April 28, 2024

Tag: 3. März 2021

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் அரசியல் ஆய்வாளர் திரு நிலாந்தன் கலந்து கொண்ட நிகழ்வு 06.03.2021 STS தமிழ் தொலைக்காட்சியில்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் அரசியல் ஆய்வாளர் திரு நிலாந்தன் கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், ஜெனிவா எமக்கு கால காலமாக என்ன செய்தது, இனி...

வெள்ளை வானால் கடத்தப்பட்ட யுவதி தொடர்பில் பின்னணியில் யார் வெளியானது அதிர்ச்சி தகவல்

வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்ட எனது மகளை கண்டு பிடித்து தாருங்கள் கதறும் பெற்றோர் மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் எனது வீட்டில் வெள்ளைவான் ஒன்றில் வந்த சிறிலங்கா...

சுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் தமிழ் சிறுமி வரைந்த ஓவியம் முதல் பரிசு! தமிழினத்தின் வலிசுமந்த கண்ணீர் காவியமாய்

புலத்து இளையோரே! இனத்தின் வலி சொல்ல இதுவும் ஒரு வழியே ! சுவிஸ் வங்கியொன்று தனது . 19ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஓவியப்போட்டியொன்றை கடந்த 19 ஆம்திகதி...

டக்ளஸ் எதிர்ப்பு:மக்கள் பாராட்டு!

  கொவிட் 19 தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியச் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்...

கூட்டமைப்பு கோட்டை விட்டது!

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்...

அங்கயன் தரப்பு ஆக்கிரமிப்பு!

அரசாங்கத்தின் 332 கிராமிய விளையாட்டு மைதானங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு தவிசாளர் தியாகராஜா நிரோஸ் உள்ளிட்ட பிரதேச சபையின் உறுப்பினர்கள் சென்ற நிலையில், நிகழ்வினை மாவட்ட...

பிரான்சில் இடம்பெற்ற போராட்டம்!!

சிறிலங்கா அரசின் தமிழினப்படுகொலையைக் கண்டித்தும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தின் தொடர்ச்சியாக எமது போராட்டத்தின் அவசியத்தை ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா கூட்டத்தொடரிற்கு பிரான்சு அரசின்...

முஸ்லீம் நாடுகளை கூட்டு சேர்க்கிறார் கோத்தா!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில், சீனாவில் பல வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து ஆதரவைக் கோரியிருக்கின்றார் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர்  பாலித கோஹன்ன....

பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  மற்றும் பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் அலரி மாளிகையில் இன்று(02) மாலை 05 மணிக்கு நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக...

யாழில் தாய் கைது:குழந்தை மீட்பு!

யாழ். வேளாங்கன்னி தோட்டம் பகுதியில் தாயொருவரால் பச்சிளங் குழந்தை துன்புறுத்தப்பட்ட நிலையில் இன்று அக் குழந்தை ஊடகவியலாளர்களது துரித நடவடிக்கையால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.தாயாரும் கைதாகியுள்ளார். இச் சம்பவம்...

கோரானா தொற்றாளர்களின் புதைகுழி இரணைதீவில்?

இரணைதீவினை கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களது புதைகுழி பூமியாக்க இலங்கை அரசு திட்டமிட்டு;ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழர்களது பூர்வீக மண்ணான இரணைதீவை இலங்கை கடற்படை 30வருடங்களிற்கு மேலாக ஆக்கிரமித்துள்ளது....

நல்லூர் போராட்டத்தில் தாய்மாரும் இணைவு!

நல்லூரில் தொடரும் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கமும் இணைந்து கொண்டுள்ளது.போராட்டகளத்திலுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக வெறும் தரையில் வெயிலிலிருந்து...