April 28, 2024

Tag: 18. März 2021

மருத்துவரும் நாமும் நிகழ்வில் Dr.திருமதி. V.கீதா மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர் இந்தியா தமிழ்நாட்டில் இருந்து இருந்து கலந்து சிறப்பிக்கபின்றார்

மருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியா தமிழ்நாட்டில் இருந்து வாழ்ந்து வரும் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர் Dr.திருமதி. V.கீதாஅவர்கள் கலந்து கொண்டு, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம் போன்ற...

ஆசிரியர் திருமதி விஐயேஸ்வரி மணிசேகரம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 18.03.2021

தாயகத்தில் வாழும் விஐயேஸ்வரி மணிசேகரம் இளம் கலைஞர்களை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ஆரையம்  கலை இலக்கிய வட்டமூடாக முன்னின்று செயலாற்றும் கலை ஊக்குவிப்பு ஆளுமை மதிப்பிற்குரிய ஆசிரியர் திருமதி...

தடுப்பூசி பொட்டல் மட்டுமே நாட்டுக்குள் அனுமது!

கொரோனாவைத் தடுக்க தடுப்பூசி மட்டுமே தீர்வு எனும் நிலையை நோக்கி உலகம் சென்றுகொண்டிருக்கிறது. ரஷ்யாதான் முதன்முதலாக கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. சில நாடுகள்...

மாநில உரிமை, தமிழீழத்துக்கு வாக்கெட்டுப்பு! மதிமுக தேர்தல் உறுதி!

ம.தி.மு.க தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார்.திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது, தமிழகத்தின் வாழ்வு உரிமைகளைப் பாதுகாக்க, பல்வேறு களங்களில், போராடி...

வேட்பு மனுவில் சிக்கலா! சட்ட ஆலோசனையில் சீமான்!

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வரும் சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.இந்நிலையில்  கடந்த மார்ச் 15ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த...

மணியின் கதிரை முடிவு:மார்ச்31!

யாழ்.மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் உள்ளிட்ட ஆறுபேரை  கட்சியில் இருந்து நீக்கிய விடயத்தின் குடியியல் மேன்முறையீட்டு மாகாண நீதிமன்றின் தீர்ப்பு எதிர்வரும்  31ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. தமிழ்த்...

மீண்டும் கோத்தபாயவின் ஊடகவியலாளர் வேட்டை!

  இலங்கைகயில் ஊடகவியலாளர்  ஒருவர் கடத்தப்பட்டமை குறித்து உடனடியாக நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென யாழ்.ஊடக அமையம் மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் என்பவை கோரிக்கைவிடுத்துள்ளன....

திருந்தாத கூட்டம்: பேரணியில் தள்ளுமுள்ளு!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கும் தமது மலின அரசியலை அரங்கேற்றியுள்ளனர் முன்னணியினரும் கூட்டமைப்பின் ஆதரவாளர்களும்.குறித்த...

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து! யாழில் பேரணி!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி முன்னெடுக்கப்பட்டது.குறித்த போராட்டம், யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இருந்து பேரணியாக, தற்போது சுழற்சி...

திருமலையில் தொடரும் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட தலைவி திருமதி. நா. ஆஷா...

அனுராதபுரம் போன காணி உறுதிகள் திரும்புகின்றனவாம்!

வடக்கு மாகாணத்தில உள்ள காணிகளின் ஆவணங்களை அனுராதபுர அலுவலகத்திற்கு மாற்றும் செயற்பாட்டை நிறுத்தவும் கொண்டு சென்ற காணிகளின் ஆவணங்களின் மீள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச...

இந்து ஆலய தொல்லியல் பொருட்கள் கொள்ளை!

ஆழியவளை சக்தி அம்மன் ஆலயத்தில் பல லட்சம் பெறுமதியான நகைககள், காசுகள்,இரத்தினகல் பொறிக்கப்பட்ட வெண்கல நாகசிலையும் கொள்ளையடிக்கப்பட்டதோடு அம்மனுடைய நகைகளும் திருடப்பட்டன. யாழ்மாவட்டத்தின் வடமராட்சிகிழக்கு பிரதேசத்தின் ஆழியவளை...