März 18, 2024

மருத்துவம்

திரு. செல்லையா சபாலிங்கம் அவர்களின் தனது75 ஆவது பிறந்தநாள் வாழ்த்து 09.03.2024

யேர்மனி போகூம் நகரில் வாந்து வரும் திரு. செல்லையா சபாலிங்கம் அவர்களின் 75 ஆவது பிளை மனைவிபிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் சகோதரர்கள் பொறாமைகள் மற்றும் உற்றார் உறவினர்கள்...

நல்வாழ்வு அமைப்பின் கூட்டம் சுவீஸ் சூரிச் நகரிலுள்ள உணவு விடுதியில் 19.6.2022 நடைபெற்றுள்ளது.

நல்வாழ்வு அமைப்பின் கூட்டம் சுவீஸ் சூரிச் நகரிலுள்ள உணவு விடுதியில் 19.6.2022 நடைபெற்றது. இந்த அமைப்பு தமிழ் இளம் மருத்துவர்கள் மற்றும் பொதுஅமைப்பினர் ஆதரவுடன் நடைபெறது. இன்று...

கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனை இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்சின்’ தடுப்பூசி 2-வது கட்ட பரிசோதனையில் உள்ளது. இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி சோதனை இந்தியாவில்...

மீண்டும் கொரோனா எச்சரிக்கை?

  சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங் காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை...

கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்திய முன்னணி!

உலகம் முழுவதும் 200க்கு மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்த வைரசை தடுப்பதற்கான மருந்துகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ரஷ்யா அந்த முயற்சியில் முன்னணியில் உள்ளது.இந்...

நவம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் கொரோனா தடுப்பூசி!!

சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி நவம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும்...

பொதுப் பயன்பாட்டுக்கு வந்தது கொரோனா தடுப்பூசி!

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலக நா டுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில் அதில் ரஷ்யாவின் தடுப்பூசி ஸ்புட்னிக்- V பொது பயன்பாட்டுக்கு வந்தது கொரோனா...