April 27, 2024

Tag: 11. März 2021

ஆயுதப்படைகளின் சித்திரவதைகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் : ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி

சிறிலங்காவின் சித்திரவதைகளுக்கான பொறுப்புக்கூறல் என்பது சர்வதேச வழக்கு மூலம் மட்டுமே அடைய முடியும் என்பதோடு, இதற்கு காரணமானவர்களை சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தி, தண்டிப்பதற்கு முன்வருமாறு சர்வதேச நாடுகளை...

திருமதி செல்வி .இரஐயசூரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (11.03.2021)

யேர்மனி எசன்நகரில் வாழ்ந்து வரும் திருமதி செல்வி இரஐயசூரி அவர்கள் (11.03.2021) தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவரை கணவன். பிள்ளைகளுடனும். உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து வாழ்க...

கபிநயாவுக்கு 11 வது பிறந்நாள்வாழ்த்து 11.03.2021

1   இந்தியா திருச்சியில் வாழ்ந்து வரும் கபிநயா (11 வது)  அவர்கள்11.03.2021தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் அப்பா, அம்மா, சகாரங்கள் . உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என...

வீட்டிலிருந்து சிவராத்திரி?

தீவிரமடைந்து வரும் கொரோனா பரம்பலை கருத்தில் கொண்டு சிவராத்திரி வழிபாடுகளை அமைதியாக முன்னெடுக்க வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்....

ரஷ்யாவில் சமூக ஊடகள் மீது வழக்குகள் பதிவு

ரஷ்யாவில் குழந்தைகளை போராட்டத்திற்கு தூண்டும் வகையில் இருந்த பதிவுகளை நீக்கத் தவறியதற்காக ட்விட்டர், கூகுள், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸாண்டர்...

தலைதெறிக்க ஓடிய கழுதை

புலி, சிறுத்தை, சீட்டா ஆகியவற்றுக்கு இணையாக கழுதை ஒன்று வண்டியை இழுத்து ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரம் இன்றி...

பறந்த பறவையை விழுங்கிய மீன்

வேட்டையாடுவதில் கைத்தேர்ந்த ராட்சத ட்ரெவாலி மீன், பறவை ஒன்றை பிடித்து விழுங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.கடலின் ஆழத்தில் வாழக்கூடிய ட்ரெவாலி மீன்கள், சிறிய மீன்களையும், பறவைகளையும் வேட்டையாடி உண்ணக்கூடியது....

இந்திய தூதர் யாழ்ப்பாணம் செல்கிறார்!

இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார. 1992ம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவை பிரிவுக்கு பாக்லேயை இந்திய அரசு நியமித்திருந்தது.இந்திய பிரதமர் அலுவலக...

சரணடைந்தமையாலேயே பிணையில்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் அவர் சரணடைந்தமையாலேயே பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு ...

யாழில் விசாரணை:கொழும்பில் பாராட்டு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையாக பேரணி நடத்தியதாக வேலன் சுவாமிகளிற்கு அரசு காவல்துறையினை விசாரணைக்கு அனுப்ப மகா சிவராத்திரியை முன்னிட்டு மகிந்தவை சந்தித்து ஆசீர்வதித்துள்ளது இன்னொரு குழு....

இலங்கை காவல்துறையை திருப்பி அனுப்பிய வேலன் சுவாமிகள்!

எந்தவொரு முன்னறிவுப்புமின்றி வாக்குமூலம் பெறச்சென்ற இலங்கை காவல்துறையினை திருப்பியனுப்பியுள்ளார் வேலன் சுவாமிகள். வடக்கு கிழக்கு நீதிமன்றங்களின் தடையுத்தரவை மீறி மக்கள் பேரெழுச்சியுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான...

தெற்கில் கைது வேட்டை உக்கிரம்!

மக்கள் ஜக்கிய சக்திகளை உள்ளே தள்ளும் கோத்தா அரசின் நடவடிக்கை உக்கிரமடைந்துள்ளது.ஏற்கனவே ரஞ்சன் ராமநாயக்க உள்ளே தள்ளப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது....