April 28, 2024

Tag: 16. März 2021

புகையிரத விபத்து தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் அவசர வேண்டுகோள்

இன்று (16)மதியம் 2 மணியளவில் தலைமன்னார் பியர் புகையிரத கடவையில் நடைபெற்ற தனியார் பேருந்து புகையிரத விபத்தினால் இரண்டு பேர் பலியானதாகவும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள்...

துயர் பகிர்தல் கந்தசாமி பேரின்பநாதன் (தம்பியண்ணை)

திரு. கந்தசாமி பேரின்பநாதன் (தம்பியண்ணை) (முன்னாள் CTB சாரதி) தோற்றம்: 14 ஜனவரி 1955 - மறைவு: 14 மார்ச் 2021 யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ்...

திருவருட்செல்வி.இநேமி அவர்களின் பிறந்தநாள் 16.03.2021

சுவிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி திருவருட்செல்வி.இநேமி அவர்கள் தனது கணவன், பிள்ளைகள் திருவருட்செல்வி. அவர்கள் இன்று தனது பிறந்தநாளை தன் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து...

மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களின் அகவை வாழ்த்து 16.03.2021

  தாயகத்தில் வாழ்ந்துவரும்மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்கள் 16.03.2021 இன்று தனது பிறந்தநாளை உற்றார் உறவுகள் நண்பர்களுடன்  என இணைந்து தனது இல்லத்தில்கொண்டாடுகின்றார்   இவர்  சிறப்புடன்வாழ்க...

மாமனிதர் நாகலிங்கம் ஐயா 6 வது நினைவலைகளுடன்!!

16.03.2021 மாமனிதர் நாகலிங்கம் ஐயா ஐந்தாவது நினைவலைகளுடன்!! தமிழர் தாயகத்தில் கல்லடி வேலுப்பிள்ளை வாழ்ந்த பதி வசாவிளான் மண்ணில் உதித்த எங்கள் தமிழ்ப்பரிதி நாகலிங்கம் தாத்தா அவர்கள்!!...

மருத்துவர் உமேஸ்வரன் அருணகிரிநாதன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 16.03.2021

யேர்மனில் சிறப்பான மருத்துவராக இருக்கின்ற உமேஸ்வரன் அவர்கள் 16.03.2021இன்று தனது பிறந்தநாளை உற்றார் உறவுகள் நண்பர்களுடன்  என இணைந்து தனது இல்லத்தில்கொண்டாடுகின்றார்   இவர்  சிறப்புடன்வாழ்க வாழ்க...

சமூக சேவையாளர் தா.வரதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (16-03-2021)

  இன்றைய தினம்(2021.03.16) புதிய அகவையில் கால் பதிக்கும் பிரான்சில் வசிக்கும் சிறந்த சமூக சேவையாளர் தா.வரதன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள் ,உற்றார், உறவினர்கள்,...

#P2P:யாழ்.மட்டக்களப்பு போராட்டங்களிற்கு ஆதரவு!

தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டங்களிற்கு வலுச்சேர்க்கும்...

வட்டக்கச்சியில் தீ வைப்பு! பெண்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்!

வட்டக்கச்சியில் கடந்த 10 ஆம் திகதி கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த அருளம்பலம் துஷ்யந்தன் மீது கத்திக்குத்து நடத்திய நபரின் வீடு மீது தீ வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் இன்று காலை...

அம்பிகைக்கு ஆதரவாக நோர்வேயில் போராட்டம்

ஈழத் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகட்கு நீதிவேண்டியும், இனவழிப்புச் செய்த சிங்களப் பேரினவாத அரசினைத் தண்டிக்கவும் பிரித்தானிய அரசைக்கோரும் திருமதி. அம்பிகை செல்வக்குமாரன் அவர்களின் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை பிரித்தானிய...

ஆண்டு வருமானம் ரூ.1000 மட்டுமே! வேட்புமனு தாக்கல் செய்தர் சீமான்;

  தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகிறது. தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்றுக்கொண்டிருகிறது. இன்று திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர்...

மறியல் போராட்டத்தில் வடக்கு சுகாதார தொண்டர்கள்!

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து 8 வது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணம் –...

சகாயமும் தேர்தல் களத்தில் குதித்தார்!

நேர்மையின் அடையாளமாக ஆறியப்படும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், அரசியலில் ஈடுபடப்போவதாக சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, ‘அரசியல் பேரவை’ என்ற பெயரில் வரும் சட்டசபை தேர்தலில் 20...

திருகோணமலையிலும் போராட்டம் ஆரம்பம்!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனமெடுக்க வேண்டும் என வலியுறுத்தி,  கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை இன்று திங்கட்கிழமை...

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் , பல மாநிலங்கள் போக்குவரத்து துண்டிப்பு!

அமெரிக்காவின் மேற்குப் பகுதி கடும் பனிப்புயலால் பாதிக்கப்பட்டு கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரில் நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த வட்டாரத்தில் 1 மீட்டர்...

ஆதரவு கோருகின்றது பல்கலை சமூகம்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 16வது நாளாக இன்றும் தொடர்கின்றது. நீதி வேண்டிய...

இராணுவத்தினருக்கு 1,500 ஏக்கர் காடுகள்! மட்டக்களப்பில் கிளம்பும் எதிர்ப்பு!!

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட தாந்தாமலை பகுதியில் இராணுவத்தினருக்காக 1,500 ஏக்கர் காடுகளை சுவீகரிக்கும் நடவடிக்கையினை முன்னெடுக்கும் யோசனை முன்வைக்கப்பட்ட வேளையில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

மிரட்டுகின்றது இலங்கை காவல்துறை!

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தை முடக்கும் நோக்கில் இன்றும் மோட்டார் சைக்கிளில் வந்த பொலீசார் போராட்டகாரர்களின் பெயர்களை...

மாகாணசபை தேர்தல் தாமதத்திற்கு கூட்டமைப்பே காரணம்!

மாகாண சபைத் தேர்தல் இதுவரை காலமும் பிற்போடப்பட்டு உள்ளமைக்கு எதிர்க்கட்சியினரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருமே பொறுப்புக் கூற வேண்டுமெனத்  சிறு கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, மாகாண...

மீண்டும் எம்.ஜ அணிகள்!

மீண்டும் வெளிநாட்டு இராஜதந்திரிகளது நடமாட்டங்களை கண்காணிக்க புலனாய்வு கட்டமைப்புக்கள் மும்முரமாகியிருக்கின்றன.அவர்களின் செயற்பாடுகளை கண்காணிக்கும் வகையிலான செயற்பாடுகளை அதிகரிக்குமாறு அரசாங்கம் புலனாய்வுப்பிரிவுக்கு கட்டளை பிறப்பித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி...

ஈஸ்டர் தாக்குதல் வேறு:நவாலி தாக்குதல் வேறா?

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பு, யாழ்ப்பாணத்தில் ஒரு தேவாலயம் மீது குண்டு வீசப்பட்டுள்ளது. அக்குண்டு வீச்சில் இறந்த 147 பொதுமக்கள பற்றி யாரும் பேசவில்லை என தெரிவித்துள்ளார் ரூக்கி...

போராட்டகாரர் மயக்கத்தில்!

வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும்...