April 27, 2024

Tag: 13. März 2021

அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து Germany Düsseldorf நகரில் உண்ணாநிலைப் போராட்டம்.

அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் , முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக்கோரியும் Germany Düsseldorf நகரில் நடைபெறும் அடையாள உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும். 14.03.2021...

துயர் பகிர்தல் காசித்தம்பி மயில்வாகனம்

திரு காசித்தம்பி மயில்வாகனம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) தோற்றம்: 14 டிசம்பர் 1928 - மறைவு: 12 மார்ச் 2021 யாழ். கொடிகாமம் மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் அருளம்பலம் துசியந்தன்

திரு அருளம்பலம் துசியந்தன் தோற்றம்: 10 மார்ச் 1987 - மறைவு: 11 மார்ச் 2021 கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் துசியந்தன் அவர்கள்...

துயர் பகிர்தல் மனோகரன்-மனோரஞ்சிதம்

நெஞ்சம் ஏற்க மறுக்கும் செய்தி...!!! திருமதி. மனோகரன் மனோரஞ்சிதம் (மனோ அக்கா, மனோ அன்ரி) அவர்கள் இன்று (13/03/2021) தமிழீழ விடுதலைப் பயணத்தில் இருந்து நிரந்தர ஓய்வு...

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் முள்ளியவளை த-தே – கூ பி-சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் கலந்து கொண்ட நிகழ்வு 13.03.2021 STS தமிழ் தொலைக்காட்சியில்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் முள்ளியவளை பிரதே ச சபை உறுப்பினர இளைஞர் சின்னராசா லோகேஸ்வரன் கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை...

யாழில்: பதினொரு நாளில் 101 பேர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்மாதத்தின் முதல் 11 நாள்களில் மட்டும் 101 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். எதிர்வரும் நாள்களில் நோய் நிலமையானது தீவிரமடையுமென எதிர்பார்க்கப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள்...

டென்மார்க் உட்பட ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ரா ஜெனெகா தற்காலிக தடை

டென்மார்க், ஆஸ்திரியா உள்ளிட்ட 6 நாடுகள் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன?டென்மார்க், ஆஸ்திரியா உள்ளிட்ட 6 நாடுகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த...

சிறிலங்கா தேசியக் கொடிக்கு வந்த நிலை!!

இலங்கையின் தேசிய கொடியுடன் வடிவமைக்கப்பட்ட குளியலறை மற்றும் கறிப்பறை தரைவிரிப்புகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ள படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.அமேசன் விற்பனை இணையத்தளத்தில் குறித்த பொருட்கள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன....

மட்டக்களப்பில் இலங்கை காவல்துறை சண்டித்தனம்!

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் பந்தலை அகற்றி பொலீசார் அட்டகாசம் செய்வதாக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது....

கோபால் பாட்டிலே தாண்டி சென்றார்!

இன்றைய தினம் 13 ஆவது நாளாக சுழற்சி  முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் வடக்கு கிழக்கு  பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நேரத்தில் நல்லை ஆதீனத்தில் சந்திப்பினை...

விதைத்த வினை திரும்புகின்றது?

கோத்தா அரசை கதிரையிலேற்ற பாடுபட்ட தீவிர பௌத்த அமைப்புக்கள் தற்போது கோத்தாவிற்கு எதிராக திசைதிரும்பிவருகின்றன. இனி கடுமையான நடவடிக்கைகளை நாடுதழுவிய ரீதியில் பௌத்த துறவிகளை ஒன்றிணைத்து முன்னெடுப்போம்...

வெடிவைத்த கல்லும் போச்சு!

வவுனியாவின் எல்லைக்கிராமங்களை இலங்கை அரசு திட்டமிட்டு ஆக்கிரமித்துவருகின்ற நிலையில் வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடிவைத்தகல் கிராமத்தை நோக்கி தனது பார்வையினை செலுத்தியுள்ளது. அப்பகுதியை சேர்;ந்த தமிழ் மக்கள்...

சீனி கொள்வனவில் 1600கோடியை அமுக்கிய கோத்தா!

சீனி இறக்குமதியின் போது 1600 கோடியை கோத்தா அமைச்சர்கள் ஆட்டையினை போட்டமை அம்பலமாகியுள்ளது. சுமார் 15. 9 பில்லியன் ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது....

கொழும்பில் இந்தியாவின் எல்டெயார் திறப்பு!

சீனாவின் கொழும்பு துணை நகரிற்கு போட்டியாக இந்திய பின்னணியில் அமைக்கப்பட்ட எல்டெயார் தொடர்மாடி குடியிருப்பு திட்டத்தின் முதலாம் கட்டம் இன்று திறக்கப்படவுள்ளது.இலங்கையின் நிர்மாணத்துறையின் புதிய அனுபவத்துடன், புதிய...

மீண்டும் யாழ்ப்பாணம்-சென்னை விமான சேவைகள்!

வட மாகாணத்துக்கான விஜயத்தை இந்திய உயர் ஸ்தானிகர் மேற்கொண்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் மற்றம் சென்னைக்கு இடையிலான நேரடி விமான...