März 19, 2024

துயர் பகிர்தல்

தேசியச் செயற்பாட்டாளர் கா.திரு கணேசலிங்கம் காலமானார் (31. 01 .2024 ,சுவிஸ் )

சுவிற்சர்லாந்தின் வோ மாநில தேசியச் செயற்பாட்டாளர் திரு. காசிப்பிள்ளை. கணேசலிங்கம் (கணேசண்ணை) அவர்கள் சுகவீனம் காரணமாக 31.01.2024 இயற்கை எய்தினார்.அன்னாரது பூதவுடல் வெள்ளிகிழைமை 7.30 தொடக்கம் -...

துயர் பகிர்தல் அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன் அவர்கள்(கனடா)

கனடாவில்வாழ்ந்துவந்த அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன் அவர்கள்27.12.2023 அன்று இறையடி சேர்ந்தார், இவர் கலைப்பணி பொதுப்பணியென தன் வாழ்நாள்காலத்தில் வாழ்ந்துவந்ததுடன் பலதொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் கவிபாடிவந்தார், அந்தவகையில் எஸ் ரி...

துயர் பகிர்தல் திருமதி பவானி சண்முகசன் அவர்கள் (18-12-23)

திருமதி பவானி சண்முகசன் இறைவன் அடி சேர்ந்தார். தோற்றம் 13-11-1970மறைவு18-12-23 இலங்கையில் கோண்டாவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வந்தவருமா திருமதி பவானி சண்முகசன் அவர்கள்...

துயர் பகிர்தல் பொன்னையா குமாரசா அவர்கள் 18.12.2023

பொன்னையா குமாரசாமி அவர்கள் 18.12.2023 இயற்கை எய்தியுள்ளார்,இவர் கல்வியங்காடை பிறப்பிடமாகக்கொண்டவரும், திருநெல்வேயில் தங்கபொன்னை மணம்முடித்து வாழ்ந்து வந்தவரும் பின் கொலண்ட் நாட்டில் வசிந்து வந்தவருமான பொன்னையா குமாரசாமி...

துயர் பகிர்தல் திரு லோறன்ஸ் ஜோன்சன் யோசப்

கண்ணீர் அஞ்சலியாழ்பாணத்தை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டஅமரர்லோறன்ஸ் ஜோன்சன் யோசப்தோற்றம் 20.07.1965மறைவு26.09.2023அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.பிரிவால் துயருறும் குடும்பத்தினர்..ஓம் சாந்தி🙏

துயர் பகிர்தல் திருமதி. விநாயகமூர்த்தி தனலட்சுமி (101 வயது)

பன்னாலை திருமதி. விநாயகமூர்த்தி தனலட்சுமி (101 வயது) அவர்கள் இன்று டென்மார்க்கில் காலமானார்இவர் காலஞ்சென்ற விநாயகமூர்த்தியின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கணேசமூர்த்தி (அப்புச்சி), வசந்தகுமாரி, சாந்தகுமாரி, மோகனமூர்த்தி,...

„பூத்த கொடி“ புகழ் குமாரசாமி மறைந்தார்!

தாயக உணர்வாளரும் உடுப்பிட்டி மண்னைச் சேர்ந்த " பூத்த கொடி பூக்கள்  பூக்கள் இன்றித் தவிக்கின்றது தாயப் பாடலை இசைத்தவருமான சங்கீத பூஷணம்  குமாரசாமி செல்லத்துரை இறைவனடி...

துயர் பகிர்தல் திருச்செல்வம்-குணநாயகிதுயர்

ஏழாலை தெற்க்கு மயிலங்காட்டைச்சேர்ந்த(திருச்செல்வம்-குணநாயகி)இவர் காலச்சென்ற நாகலிங்கம்,சின்னப்பிள்ளையின் மகளும்திருச்செல்வத்தின்(அருமை)அன்பு மனைவியும் பிரபாகரன்(பிரான்ஸ்)கேதாரம்(சுவிஸ்) கிருபாகரன்(இலங்கை)ஆகியோரின் தாயாரும் ,பத்மநாதன்,கமலநாயகி ஜெகநாயகி,தனநாயகி,சிவநாயகி இந்திரநாதன்(பிரான்ஸ்)காலஞ்சென்ற யோகநாதன் தவநாதன்(பிரான்ஸ்)ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்...

துயர் பகிர்தல்அமரர் சி .குணேசலிங்கம்

வடமராட்சி கம்பர்மலையை பிறப்பிடமாகவும் அல்வாய் கிழக்கு அத்தாய் , பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபிரகாஷம் குணேசலிங்கம் இன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார் கிருஸ்ணகுமாரி அவர்களின்...

துயர் பகிர்தல் சுப்பிரமணியம் சிவனேசராஜா

சுப்பிரமணியம் சிவனேசராஜாமண்ணில்17.08.1958 விண்ணில் 08.07.2023 யாழ் கொக்கு வில்லை பிறப்படமாகவும் யேர்மனி(mönchen GladBach) நகரில் வாழ்ந்து வந்தவருமான சுப்பிரமணியம் சிவனேசராஜா இன்று இயற்கை எய்தி உள்ளார், இவர்காலம்...

துயர் பகிர்தல் செல்லையா தர்மலிங்கம் அவர்கள் 22.05.2022

யாழ். மட்டுவில் வடக்கில் வாழ்ந்துவந்த ஓய்வுபெற்ற அவசர சீகீச்சை மருத்துவச்சாரதி செல்லையா தர்மலிங்கம் இறைபதம் அடைந்துவிட்டார், இவர் காலஞ்சென்றவர்களான திரு திருமதி செல்லையா அவர்களின்அன்புப்புதல்வரும் ,லச்சுமிப்பிள்ளை அவர்களின்...

துயர் பகிர்தல் திருமதி லீலா ஜெயதரன் அவர்கள்

ஜேர்மனி- டோர்ட்முண்ட் நகரில் வாழ்ந்த... திருமதி லீலா ஜெயதரன் அவர்கள்... இன்று (27.03.2023)காலை இறைபதம் எய்தினார்... "லீலா ஜெயதரன்" அவர்களின் மரணச்செய்தியறிந்து... மிகவும் ஆழ்ந்த கவலையடைகிறோம் அன்னாரின்...

துயர் பகிர்தல் செல்வக்குமார்

ஜெர்மனியில் வாழ்ந்து வந்த செல்வக்குமார் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்! அன்னாரின்இவ் அறிவித்தலை உற்றார் உறவுகள் ஏற்றுக்கொள்வதுடன் ஆத்மா சாந்தியடைய எல்லோரும் இறைவனை பிரார்த்திப்போம்

துயர் பகிர்தல் திருமதி சரஸ்வதி சிவசங்கரப் பிள்ளை அவர்கள் 07.02.2023

சங்காளையை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி சிவசங்கரப் பிள்ளை அவர்கள் 07.02.2023 அன்று காலமானார் அன்னார் காலம் சென்ற கந்தையா அவர்களின் அன்பு மகளும்...

பொருண்மிய நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் தாஸ் காலமானார்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்ட போராளி தாஸ் (சுந்தரமூர்த்தி) இந்தியா வில் 28/01/2023 சுகயீனம் காரணமாக சாவடைந்துள்ளார். தாஸ் அண்ணா தனது தொடக்கத்தில் ஈரோஸ் அமைப்புடன்...

துயர்பகிர்தல். அமரர் திரு. நல்லையா சிவராசா (22.01.2023)

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இல- 461, 6ம் யூனிற் இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா சிவராசா (காந்தியண்ணை)அவர்கள் 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், நல்லையா நாகம்மா...

மாவீரர் லெப். ஆர்.பி.ஜி அருச்சுணாவின் தந்தை காலமானார்

மாவீரர் லெப். ஆர்.பி.ஜி அருச்சுணாவின் தந்தை காலமானார். இவர் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுபினரும் தமிழீழத் தேசியத் தலைவரையும் தமிழீழ விடுதலையையும் இறுதிவரை நேசித்த ஒரு தாயகப்...

எல்லையில் நான்கு தமிழ் இளைஞர்கள் மரணம்!

 முல்லைத்தீவு பகுதியை சேர்ந்தவரான தமிழரான ரத்னராசா சஜந்தன் (33) ஜரோப்பாவிற்கு இடம்பெயர முயன்றபோது பெலாரஸ் எல்லையில் இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.இவரோடு இன்னும் மூன்றுபேரை காணவில்லை...

துயர் பகிர்தல் முத்தையா சத்தியநாதன்

யாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம் மற்றும் சுவிட்சர்லாந்து லங்னோ அம் அல்பிஸ்சை வாழ்விடமாக கொண்டவருமான அமரர் திரு முத்தையா சத்தியநாதன் அவர்கள்யாழ்ப்பாணத்தில் நேற்று 02-01-2023 இறைவனடி சேர்ந்தார்...

கண்ணீர் அஞ்சலி அமரர் யோகேஸ்வரன் ஜெயக்குமார்

யோகேஸ்வரன் ஜெயக்குமார் சூரியன் அழுத்தகம் (கைதடி) கண்ணீர் அஞ்சலி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தென்மராட்சி அமைப்பாளர் அமரர் யோகேஸ்வரன் ஜெயக்குமார் (சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்) ஆலம்...

வில்லிசை கலைஞர் விஜயநாதன் காலமானர்!

ஈழத்தில் புகழ்பூத்த சின்னமணி வில்லிசைக் குழுவின் பிரதான பக்கபாட்டு நகைச்சுவை மற்றும் நகைச்சுவை நாடக கலைஞர் ,  அச்சுவேலி தபால் அலுவலக ஓய்வுநிலை உத்தியோகத்தர்  அச்சுவேலியூர் அம்பிகாபதி...