April 28, 2024

Tag: 14. März 2021

இயக்குனர் நடிகரர் மதுசுதா அவர்கள்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 14.02.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இயக்குனர் ,நடிகர் , கதாசிரியர்,  என மதுசுதா பயணிப்பவர் மட்டுமல்ல அவருடை,ப படை‌ப்புகள் அனைத்தும் விருதுகளைபெற்றுக்கொண்ட படைப்புகள் மட்டுமல்ல, அவர் இயக்கத்தில் நடித்தவர்களும்...

உலகப்பெண்களுக்கு “அவசர” வேண்டுகோள்..!

**இந்த அன்னையின் உயிரை காப்பாற்றுங்கள்** “இனி போதும்...” ஆதரவை கொடுப்பதை விடுத்து, “உலகப்பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து”, அவரை ஆஸ்பத்திரிக்கு “கடத்திக்கொண்டுபோக” ஏற்பாடு செய்யுங்கள். ஒரு உயிர் வீணாக...

நீதிக்கான எனது அறைக்கூவல்

இழந்தோம் எம்சொந்த மண்ணில் உறவுகளை இன்னும் இழக்க போகிறோமா! பிரிவினையால் உடலை வருத்தி உணவின்றி! உணர்வின்றியே அமைதிவழியில் எமதுஉரிமை! போராட்டங்கள் எம்கேள்விக்குவிடை!தெரியவும் புரியவுமில்லை! வீழ்ந்துவிட்டோம்!என்று!எமைஎண்ணக்கூடாது எங்கும் சோர்ந்தும்...

மற்றொரு சடலமும் கரை ஒதுங்கியது!

திருகோணமலை-நிலாவெளி கடலில் குளிக்கச் சென்றபோது காணாமல் போன மற்றைய இளைஞனின் சடலமும் இன்று சனிக்கிழமை(13) மாலை கரை ஒதுங்கியுள்ளது. யாழ்ப்பாணம் குப்பிழான் மற்றும் வேறு இடங்களைச் சேர்ந்த...

செல்பி பிள்ளை:நல்லூரிலும் செல்பி பிள்ளை!

யாழ்ப்பாணம் நல்லூரில் உண்ணா நோன்பிருக்கின்ற மாணவர்களிற்கு இந்திய தூதரை சந்திக்க வந்தவேளை ஆதரவு தெரிவித்துள்ளனர் சிறீதரனும் அவரது தொண்டர்படையினரும். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்திய தூதர் சுமந்திரன்...

இரணைதீவை விட்டுவிடுங்கள்!

  இரணைதீவையே ஒரு பாரிய புதைகுழியாக்காதீர்கள் என  நீதி, சமாதான ஆணைக்குழுவின் இயக்குநர் மங்களராஜா அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் அண்மைக்கால வரலாற்றை...

மறுக்கிறார் நிரோஸ்!

தமது சபையில் நிரந்தர நியமனத்திற்காக பலர் காத்திருக்கையில் ஒரு இலட்ச ம் வேலைவாய்ப்பின் கீழான பயிற்சியாளர்க்கு பிரதேச சபையில் பயிற்சியளிக்க முடியாது என வலிகாமம் கிழக்கு பிரதேச...

இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பு குறித்து விக்னேஸ்வரன் விளக்கம்

இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் என்ன உரையாடப்பட்டது என்பது குறித்து விளக்குகிறார் தமிழ்த் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன்.

இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பு என்ன விடயங்கள் பேசப்பட்டன சுமந்திரனின் விளக்கம்

இந்திய உயர் ஸ்தானிகருடனான சந்திப்பில் என்ன விடயங்கள் உரையாடப்பட்டன என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துகள்.

ஜெனிவா அரசியலில் ஈழத்தமிழர் அறிவியல்! பனங்காட்டான்

இனநாயக நாடாக மாறியுள்ள ஒரு நாட்டைப் பாதுகாக்கும் நோக்குடன் மனித உரிமைகள் பேரவையின் நாடுகள் தொடர்ந்து இயங்குகின்றன. பொறுப்புக்கூறலுக்கும், நீதிப் பொறிமுறைக்கும் கால நீடிப்புத்தான் இவர்களின் தீர்ப்பு என்றால்...

யாழ்ப்பாணம் கட்டுப்பாட்டில் இல்லை!

தற்போதைய   அபாயகரநிலையில்   பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுத்துவது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் . யாழ்...

கோட்டபாய-பிள்ளையான் சந்திப்பு:கிழக்கில் அச்சம்!

  கோட்டாபய ராஜபக்சவை சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையன்) தனித்து சந்தித்து கலந்துரையாடியுள்ள நிலையில் மீண்டும் ஆட்கடத்தல்கள்,கொலைகள் கிழக்கில் அரங்கேறலாமென்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில்...

E484K: புதிய வகையான வைரஸ்!

தென்னாபிரிக்காவில் பரவும் கொரோனா தொற்றின் E484K என்கிற புதிய வகையான வைரஸ் தொற்றுக்கு இலக்கான இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் இவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

எதிர்வரும் திங்கட்கிழமை நினைவுகூரப்படுகிறார் நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின்

பிரான்சில் கடந்த 15.03.2019 அன்று திடீர் சுகயீனம் காரணமாக சாவடைந்த நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 15.03.2021 திங்கட்கிழமை முற்பகல்...