März 19, 2024

tamilan

வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுவிக்க கோரி நாளை யாழில் போராட்டம்

தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள - பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும், வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நெடுங்கேணிப் பொலிஸாரால் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டவர்களை...

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக வடக்கில் 254 கோடி ரூபாய் மோசடி

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வடமாகாணத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு  254 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் 139 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என...

புடினுக்கு மாபெரும் வெற்றி: மீண்டும் அதிபரானார்!!

ரஷ்யாவில் நடைபெற்ற ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் என்பதை முடிவுகள் காட்டுகின்றன. 12 மணி நேர வேறுபாடுகளைக் கொண்ட ரஷ்ய நிலப்பரப்புக்குள்...

தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ள வைக்கும் வகையில் கருத்து கூறினார் என லலீசன் மீது குற்றச்சாட்டு

கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் அதிபர் ச. லலீசனுக்கு எதிராக புலனாய்வு துறையினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 10ஆம்...

மீண்டும் கதிரைக்கு ஆசைப்படும் சுமா!

தமிழரசுக்கட்சி தலைமைக்கான போட்டியில் மீண்டும் போட்டியிடப்போவதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முன்னதாக தலைமை தெரிவில் தோற்றமை உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்...

வெடுக்குநாறி விவகாரம் – ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.  யாழ்ப்பாணத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில்...

உறங்கிப்போகாது உணர்வுகள்!

யுத்தத்தை முடித்துவிட்டதாக இலங்கை அரசு சொல்லிக்கொண்டாலும் மக்கள் மனங்களிலுள்ள உணர்வுகள் தொடர்ந்தும் செத்துப்போகாததொன்றாக உள்ளது. வன்னியில் பாடசாலையொன்றின் இல்லமெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நிகழ்வில் தமிழ்த்தேசத்தின்  அடையாளங்கள் பிரதிபலிப்புடன்...

விடுதலைக்கு நாங்கள் பொறுப்பு…!

வவுனியா சிறைச்சாலையில் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த கைதிகள் 5 பேரின் போராட்டம் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது  வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில்...

சீன இராணுவத்தளம்: மறுத்தது இலங்கை

சீன இராணுவத் தளத்தை இலங்கை   மண்ணில் நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ள கூற்றுக்களை இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மறுத்துள்ளார்....

இந்திய அல்வா அவியாது!

இந்திய அரசு தென்னிலங்கை ஆட்சியாளர்களுடன் தொடர்ந்தும் உறவுகளை பேணிவருவதாக காண்பித்து வருகின்ற போதும் பின்கதவு அரசியலில் இலங்கைக்கு தொடர்ந்தும் இராணுவ உதவிகளை சீனா வழங்கியே வருகின்றது. இலங்கையில்...

நாட்டில் புகையிலை பாவனையால் தினசரி 50 மரணங்கள் பதிவு!

நாட்டில் புகையிலை பாவனை காரணமாக தினசரி 50 மரணங்கள் பதிவாவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்தார். உலக...

ஹவுதிப் போராளிகளிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை!!

ஏமனில் உள்ள ஹவுதி போராளிகள் தங்களிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை இருப்பதாகக் கூறியுள்ளனர். திட எரிபொருளில் இயங்கும் இந்த ஏவுகணை மக் 8 வேகத்தில் சென்று எதிரிகளின் இலக்கை...

உக்ரைனுக்கான டோரஸ் ஏவுகணைகளை வழங்க யேர்மன் நாடாளுமன்றம் எதிர்ப்பு

 உக்ரைக்னுக்கு நீண்டதூரம் சென்று தாக்கும்  டோரஸ் ஏவுகணைகளை அனுப்புவதற்கு யேர்மனியின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதற்கு எதிராக பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக...

யாழ்.பல்கலையின் 38ஆவது பொது பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில்  இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமாகியது.  பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி....

வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுவிக்க கோரி நாளை வெள்ளிக்கிழமை வவுனியாவில் போராட்டம்

வவுனியா வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வேளை கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ...

வெடுக்குநாறியில் கைதாகி விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் உணவு தவிர்ப்பு

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய வழிப்பாட்டில் கலந்து கொண்டிருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , வவுனியா நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 08 பேரில்...

வடக்கில் உள்ள சுற்றுலா தளங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர்  கலாநிதி சத்வஞ்சல் பாண்டே உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

35வருடங்களின் பின்னர் விடுவிப்பு!

வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி தெற்கு -தென்மயிலை (J240) கிராம சேவையாளர் பிரிவில் உள்ள...

சதி மூலம் ஆட்சிக்கு வந்ததை கோட்டாவின் நூல் மறந்து விட்டதா? வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

அண்மையில் முன்னாள் ஐனாதிபதி கோட்டாபய வெளியிட்ட நூலில் தன்னை ஆட்சியில் இருந்து வெளியேற்ற சர்வதேச சதி நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார் அவர் கூறும் சர்வதேச சதியில் ஈடுபட்ட நாடுகள்...

இரமழானின் முதல் நாளில் 67 பாலஸ்தீனியர்கள் பலி!!

பாலஸ்தீனியர்கள் புனித இரமழான் நோன்பை ஆரம்பித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 67 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது....

யேர்மனியில் வேலை நிறுத்தங்கள்: போக்குவரத்துகள் பாதிப்பு!!

டொச்ச பான் (Deutsche Bahn) மற்றும் லுஃப்தான்சா (Lufthansa) ஆகிய போக்குவரத்து நிறுவனங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக இன்று செய்வாய்க்கிழமை பயணிகள் புதிய சிரமங்களை எதிர்கொண்டனர். யேர்மனியில்...

வெடுக்குநாறியில் கைதான 08 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சிவராத்திரி...