Mai 11, 2024

நாடுகடத்தப்பட இருக்கும் எமது உறவுகளுக்கான கவன இர்ப்பு அனைவரும் ஆதரவு வழங்குங்கள் !

நாடுகடத்தப்பட இருக்கும் எமது உறவுகளுக்கான கவன இர்ப்பு அனைவரும் ஆதரவு வழங்குங்கள் !

எமது நாட்டில் இடம்பெறும் அனைத்து கொடிய சம்பவங்களையு அறிந்த நாடுகள் இன்றய கொறொணாகலத்தில் அடிப்படை மனித நேயம் இல்லாது எமது உறவுகளை நாடு கடத்தப்படுவதை கண்டித்து நாம் நடத்தும் பேரணிக்கு நீங்களும் ஆதரவு தாருங்கள்!

யேர்மனிய அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் ஆனுப்புங்கள் போரில் நம் இனம் அழித்து புகளிடம் தேடி வாழ்ந்த உறவுகளை நாதி இன்றி நம் கண்முன் நாடு கடத்துதல் நீதியில்லை !

தேடி அழித்த சிங்கள ஆச்சியாளர்களிடம் இவர்களை பலியாக்க இந்த நாடு செய்யும் செயல் நீதி அற்றுது !
2009 பின் தப்பிய உயிர்கள் மீண்டும் நாடுகடத்தல் மூலம் சிங்கள ஆதிக்கரிடன் சிங்கி மாளவும் கூடும் !
வீடு செல்ல விட்டு விரட்டி உயிர் பறிக்க உளவுப்படை செல்லவும் கூடும்!
போரில் நாம் கொடுத்த உயிர்கள் போதாது என்று பாரில் தஞ்சம் புகுந்தோரை பரதவிக்க அனுப்புவது நீதி அல்ல யேர்மன் அரசே !