April 28, 2024

Tag: 2. März 2021

ஜெனிவா நோக்கி கரம் இணைவோம் நிகழ்வில் ஜெனிவா முன்றலில் இருந்து தில்லையம்பலம் தீபராஜ் மனித நேய செயல்பாட்டாளர் 02..03.2021 STSதமிழ் தொலைக்காட்சியில்

STSதமிழ் தொலைக்காட்சி தனது செயல் பாடுகளில் தனித்துவம் மிக்க எம்மவர் கலைகளை மட்டுமல்ல, எமது மண்சார்ந்த பதிவுளையும் உங்கள் பார்வைக்காக எடுத்துவருவது நீங்கள் அறிந்ததே, அந்த வகையில்...

பொதுத்தொண்டர் சு.கோபிநாத் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.02.2021

    யேர்மனி சுவெற்றா நகரில்வாழ்ந்து வரும் சுந்தரலிங்கம் கோபிநாத்அவர்கள் இன்று மனைவி. பிள்ளைகளுடனும். உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர்...

பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. விதுனா செல்வராஜா (07.03.2021)

தாயகத்தில் முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்ட ஜேர்மனியில் வசிக்கும் செல்வராஜா விஜயகுமாரி தம்பதிகளின் செல்வப்புதல்வி விதுனா 02.03.2020 திகதி மார்ச் மாதம் திங்கட்கிழமை மார்ச் மாதம் இன்று தனது...

பிரான்சின் முன்னால் அதிபருக்கு சிறை!

பாரிஸ் நீதிமன்றம் இன்று பிரெஞ்சு முன்னாள் அதிபர்  நிக்கோலா சர்க்கோசி மீதான ஊழல் வழக்கில் அவர் குற்றவாளி என அறிவித்து, அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனையும், இரண்டு ஆண்டு இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனையும் விதித்தது.2007...

மண்ணுரிமைக் களத்தில் தளர்வின்றிப் போராடுகிறோம், கூட்டணி இன்றி கூட்டத்தை கூட்டும் சீமான்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் மார்ச் 10-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் பிரதான கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதிலும்,...

பூச்சிய வரைவு! கஜேந்திரகுமார் விளக்கம்

கோ நாடுகளின் பூச்சி வரைவு குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய கருத்துக்கள்.

முதலமைச்சர் யாரென தெரியாது:சம்பந்தன்!

  மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் அரசாங்கம் இன்னமும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதையும் விடுக்கவில்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர்...

ஜெனீவாவில் நீதி கோரிப் போராட்டம்!!

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி     ஐநா முன்பு தமிழர்கள் ஒன்று திரண்டு 01 .03 .2021  இன்று மாபெரும் போராட்டம் ஒன்று...

ஜநாவில் போலிமுகமென்கிறது ஞானம் வந்த சிவில் தரப்பு!

இலங்கை தொடர்பில் பிரித்தானியா, அமெரிக்கா உட்பட்ட நாடுகளைக் கொண்ட குழுமத்தினால் ஐ. நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்ற முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின்...

சிவாஜிலிங்கம் மீது விசாரணை!!

முன்னாள் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஒட்டிசுட்டான் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.இன்று வல்வெட்டித்துறையில் சிவாஜிலிங்கத்தின் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையினான போராட்டத்தில் நீதிமன்ற...

ஐ.நா பூச்சிய வரைபில் மாற்றங்கள் வேண்டும்! மனு அனுப்பி வைப்பு

ஐ.நா சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதல் வரைபு அல்லது பூச்சிய வரைபில் அவசரமாக மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென சிவில் அமைப்புக்களால் ஐ.நா சபைக்கு மனு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.சிவில் அமைப்புக்களால் ஏற்பாடு...

வீடு புகுந்து தாக்குதல்! மருத்துவ தம்பதிகள் காயம்!

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வைத்திய தம்பதிகளின் வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் தாக்கியதில் வைத்தியர்களானகணவனும், மனைவியும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வவுனியா, வைரவபுளியங்குளம், 6 ஆம்...

ஈசல்களாக படையெடுக்கும் கோத்தா தரப்புக்கள்?

எமது இராணுவம் தமிழ் மக்களை மனிதாபிமான முறையில் மீட்ட முறையை காணொளிப்பதிவொன்றின் ஊடாக சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தியிருக்கின்றோம். இந்த யுத்தம் ஏனைய நாடுகளில் இடம் பெறும் யுத்தம் போன்று...

தொடங்கியது யாழில் புதிய பேருந்து நிலைய சேவைகள்!

யாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தினை பயன்படுத்த இலங்கை அரச ஆதரவு போக்குவரத்து சபை பேருந்துகள் தொடர்ந்தும் மறுத்தேவருகின்றன.   இன்றைய தினத்திலிருந்து...

சிறீதரன்,கஜேந்திரன் களத்தில்!

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டத்தினில் இரவிரவாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்பி கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன்...

மோடியும் ஊசி போட்டுக்கொண்டார்!

டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் இந்திய பிரதமர் மோடி இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “எய்ம்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்தேன்....