März 19, 2024

செய்திகள்

கனடாவில் தமிழர் பேரவை அலுவலகத்தின் மீது தாக்குதல்!

கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத  மர்ம நபர்கள்  தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக ...

செல்வராஜா கஜேந்திரன் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய காடையர்களுக்கு கடும் கண்டனம்

தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான காடையர்களுக்கு கடும் கண்டனம். வ.கௌதமன் "தியாக தீபம்"...

இலங்கையின் மூத்த வானொலி அறிவிப்பாளர் மரணம்

இலங்கையின் மூத்த வானொலி அறிவிப்பாளர் கலாபூஷணம் கே.சந்திரசேகரன் காலமாகியுள்ளார். மூத்த வானொலி அறிவிப்பாளர் கே.சந்திரசேகரன் , தொலைக்காட்சி, மேடை நாடகக் கலைஞர் ஆவார். இந்நிலையில் அவர் தமிழகத்தின்...

ஈழத் தமிழர்களின் ஜனநாயக தீர்வு ஜீரணிக்க கடினமான ஒன்றா?

இலங்கைத் தமிழர்களின் ஜனநாயக தீர்வு ஜீரணிக்க கடினமான ஒன்றா என மலேசியாவின் பினாங்கு மாநில  துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர்...

பிபிசி பரப்பும் புனைகதையும் சாதியம் தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரப்பூர்வமான கருத்தும்.

தற்பொழுது  தமிழர்  தாயகத்தில்  யாழில்   எந்த அளவுக்கு சாதி பாகுபாடு இருக்கிறது? அதிர்ச்சியூட்டும் ரிப்போர்ட்   என்று  பிபிசிதமிழ்  பரப்பப்படும் "யாழ்ப்பாணம் சாதியத்தின் கோட்டை" என்னும் புனைகதையை   கடந்து செல்ல  முடியாது...

நோர்வே பாராளுமன்ற உறுப்பினருடன் இராசதந்திரக் கட்டமைப்பு-தமிழீழம் நடத்திய சந்திப்பு

தமிழர்களின் தற்போதைய மனித உரிமைகள் நிலை குறித்து விவாதிப்பதற்காக இடதுசாரி கட்சியின்(SV)பாராளுமன்ற உறுப்பினர் kariekaski  அவர்களை  அனைத்துலக ராசதந்திரக்கட்டமைப்பு   - தமிழீழம் சந்தித்திருந்தது.. சிங்களமயமாக்கலின் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து  கவலைகளை...

தமிழர்கள் தனியரசு உருவாக்க உரித்துடையவர்கள் ஐ.நா. வில் உரையாற்றிய கஜேந்திரகுமார் MP

ஐ.நா. மனிதவுரிமைச்சபையின் 52வது அமர்வில், விடயம் 8  தொடர்பான விவாதத்தின் போது  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார்...

ஐ.நா.வுக்கென்று கூறி ஆள்கடத்தும் புலம்பெயர் அலப்பறைகள்!!

என்ன வேலை செய்யுறீங்க..' எண்டு கேட்டால் '..டொக்டராக இருக்கிறன்..', '..பாங்கில வேலை செய்யிறன்..', '..டக்சி டிரைவரா இருக்கிறன்..' எண்டு சொல்றது மாதிரி, '..ஐ.நா. வேலைத்திட்டத்தில இருக்கிறன்..' என்று...

எம்.ஜி.ஆர் – தமிழீழத் தேசியத் தலைவருக்குமிடையே நிலவிய காவிய நட்புறவு

மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும்  தமிழீழத்  தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக்...

தமிழர்களுக்கு ‚தை பொங்கல்‘ வாழ்த்து தெரிவித்த கனடா பிரதமர்

தை மாதம் முதல் நாளான நேற்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு,பொங்கல்...

பறக்கும் மின்சார மகிழுந்து: டுபாயில் அறிமுகம்!! 90 நிமிடங்கள் பறந்தது.!!

சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் மகிழுந்துகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்த மின்சார மகிழுந்துகள் சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தும்...

ஜேர்மனி பிறேமன் ஸ்ரீசிவசக்தக்குமரன் ஆலயத்தில் பங்குனி உத்திரம் விஷேடபூஜை. 18.03.2022

ஜேர்மனி பிறேமன் ஸ்ரீசிவசக்தக்குமரன் ஆலயத்தில் பங்குனி உத்திரம் விஷேடபூஜை. 18.03.2022 வெள்ளி மாலை 5.00மணிக்கு அபிஷேக ஆராதனைகளுடன் ஆரம்பமாகும் . தொடர்ந்து முருகப்பெருமானுக்கும் ஏனைய உற்சவமூர்த்திகளுக்கும் சிறப்பு...

மக்கள்மாபெரும் புரட்சிக்குத் தயார் – மைத்திரி!

"வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைத் தாங்க முடியாத மக்கள் ஆட்சியாளர்களை விரட்டியடிக்க மாபெரும் புரட்சிக்குத் தயாராகுகின்றனர்." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால...

யாழில் 12 வயது சிறுமி பொலிசில் தஞ்சம்!

தாய், தந்தையர்கள் தன்னை சித்திரவதை செய்கின்றனர் என சிறுமியொருவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். மதுபோதையில் வரும் தந்தை, தாயுடன் சண்டை பிடிப்பதாகவும், இருவராலும் தான்...

ஈழத்தமிழ் யுவதி சாதனாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையில் கிடைத்த பெரும் அங்கிகாரம்

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடந்த மாதிரி ஐக்கிய நாடுகள் சபை (model united state) மாநாட்டில் நெதர்லாந்து நாட்டு இளையோர் சார்பில் ஈழத்தமிழரான ஜி. சாதனா...

இலங்கைக்கு எதிராக களம் இறங்கிய ஈழத்துப் பெண்.

2017 இதோசுரியயூ சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டி, சீனாவின் ஷாங்காய் மாநிலத்தில் இடம்பெற்றது. அதில்  ஒரே இடத்தில் ஒன்றாக பிறந்து ஒரே பிரிவில் இருவரும் வெற்றியீட்டியிருந்தாலும், போர்த்தி...

யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

நாட்டில் புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற ஆசனம் ​அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்...

விமானங்களைப் பயமுறுத்தும் ஐந்தாவது தலைமுறை

5ஜி விமானங்களைப் பயமுறுத்துகிறதா? விமானங்களை மட்டுமல்ல, விமானப் பயணிகளையும்தான்! சில நாட்களாகப் பயணிகளிடையே ஒருவித பயத்தை இது ஏற்படுத்தி இருந்தது. கோவிட்-19 பேரழிவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

அரசை கவிழ்க்காதீர்கள் – கெஞ்சும் மகிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசின் கரங்களாகப் பங்காளிக் கட்சிகள் உள்ளன. இந்தக் கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அரசைக் கவிழ்க்கும் முயற்சிகளில் இவர்கள்...

வருட ஆரம்பத்தில் மன்னார் – மடுவில் சோகம்

மன்னார் - மடு பகுதியில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மன்னார் - மதவாச்சி...

நல்லூர் ஆலயத்தில் இன்று முதல் புதிய நடைமுறை!

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால்...

யாழில் சீனத் தூதுவருக்கு பனை மரம் காட்டிய டக்ளஸ்!

வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் அரியாலை கடலட்டைப்...