April 27, 2024

Tag: 27. März 2021

பகிர்தல் சிவதேவன் நடராசாதுயர்

மண்ணில் 07.04.1967 ,வின்னில் 27.03.2021, சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி பிறாங்போட் நகரில் வாழ்ந்து வந்தவருமான சிவதேவன் நடராசா இன்று மாரடைப்புக்காரணமாக காலமானார் என்ற செய்தியை உறவுகளுக்கும்...

நல்லூரான் ஆலயத்தில் விசமிகளின் நாசகார செயல்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் விசமிகள் சிலர் கழிவு ஆயிலை ஊற்றியுள்ளமை இந்துக்கள் மத்தியில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது. கடந்த 25 ஆம் திகதி நல்லூரில் முத்தியடைந்த...

இன்று மாலை சிறுப்பிட்டி வடக்கு இலுப்பையடி அம்மன் தேதர்த்திருவிழா STSதமிழ் தொலைக்காட்சியில் ஒளிப‌ரப்பாகும்

நல்லையா தயாபரன் குடும்பத்தினர் சுவிஸ் கோடீஸ்வரன் அருந்தவதேவி குடும்பத்தினர் சாந்தலிங்கம் சிவா குடும்பத்தினர் அவர்களின் தேர்த்திருவிழா உபயம் இன்றாகும் இதனை STS தொலைக்காட்சி ஈகிள் ஜ பி...

நான்காவது ஆண்டு நிறைவுடன் ஜந்தாவது ஆண்டில் கால் பதிக்கும் STS தமிழ்Tv 27.03.2021

நாம் பயணித்துக் கொண்டிருப்பது தனித்துவத்துடன் எமது கலைக்கும் கலைஞர்களுக்கும் எமதுதாய் மண் செயல்பாடுகளுக்கும் என்பதே உறுதி ! நாம் இந்த ஜந்தாண்டை நாங்கள் ஆடம்பரமாக கொண்டாட விரும்பவில்லை! எம்மை...

20வதுபிறந்த நாள்வாழ்த்து செல்வன் லோஜனன் 2703.2021

செல்வன் லோஜனன்அவர்கள் 2703.2020ஆகிய இன்று தனது இல்லத்தில் அன்பு அப்பா சகோதர்கள் அம்மம்மா,நித்தி மாமா,சுதர்சி மாமி,அக்‌ஷயா மச்சாள்,வர்ஷா மச்சாள் ஆகியோருடனும் உற்றார், உறவுகளுடன், நண்பர்களும் வாழ்த்தி நிற்க...

மயூரன் சுசி தம்பதிகளிள் பதிவுத் திருமணநாள் வாழ்த்து 20.03.2021

யாழ் சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும்  மயூரன் சுசிஅவர்கள்’27.032021இன்று தமது பதிவுத்திருமண நாள் தன்னை உற்றார்,உறவுகள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்கள் . இன்றய நாளில் இவர்கள் சிறந்துவாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் இசைக்கவிஞன் ஈழத்து...

ஈழநாடு பத்திரிகை முன்னாள் உதவி ஆசிரியர் உயிரிழந்தார்!

  படையினரின் வாகனம் மோதி காயமடைந்த ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் உயிரிழந்தார் ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் பொன்னாலையூர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் (வயது-77) இன்று உயிரிழந்தார்....

கட்டைப்பஞ்சாயத்து தாக்குதலா?

  தனது தம்பியின் நண்பர்களை காப்பாற்ற முற்பட்டதாலேயே தாக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளார் சிறீதரனின் மகன் சாரங்கன். சம்பவம பற்றி கருத்து வெளியிடுகையில் தம்பி தொலைபேசியில் அழைத்து நீலாம்பரி உணவகத்தடியில்...

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் கொரோனா!

வட மாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றிற்குள்ளான 19 பேரில் வைத்தியர்கள், தாதியர்கள்,சிற்றூழியர்கள் உள்ளடங்கியிருப்பதாக...

ஆண்டான்குளத்தில் கைது:தமிழர் தொல்லியல் மாட்டு தொழுவத்தில!

  முல்லைத்தீவு குமுளமுனை ஆண்டான்குளம் கிராம மக்களின் காணிகளுக்கு செல்ல வன ஜீவராசிகள் திணைக்களம் தடை விதித்துள்ளது. இதனிடையே கிராமத்தில் குடியேறி  வாழ்ந்த தமிழ் பொதுமகன் ஒருவரை...

பாஜகவின் மெயின் டீம் திமுக தான்! விவாதத்துக்கு அழைத்த சீமான்!

கோவையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “ 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துத்தான் போட்டியிடும் என்றும், அந்த தேர்தலிலும் 50...

சூயஸ் கால்வாய்யை அடைத்து நிற்கும் இராட்சத கப்பல்! உலக அளவில் பொருளாதாரம் பாதிப்பு!

  சூயஸ் (Suez) கால்வாயில் பெரிய கொள்கலன் கப்பல் தரைதட்டிய சம்பவத்தைத் தொடர்ந்து, எகிப்து கப்பல்கள் அனைத்தையும் அந்தப் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்துள்ள நிலையில் ,கப்பல் போக்குவரத்துக்கான...

பின்னடித்த வைகோ! இழுத்துப்பிடித்த ஸ்டாலின்!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் மார்ச் 28 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், அதில் மதிமுக பொதுச்...

மத குருமாருக்கு சம்பள வெட்டு – போப் பிரான்சிஸ் உத்தரவு

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியில் பெரும்பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அந்தவகையில் கத்தோலிக்க தலைமையிடமாக இருக்கும் வத்திக்கான் நகரும் பாதிக்கப்பட்டுள்ளது.வத்திக்கானில் புனித...

முல்லைத்தீவில் அடாவடியில் வனஜீவராசிகள் திணைக்களம்

முல்லைத்தீவு குமுளமுனை ஆண்டான்குளம் கிராமத்தை சேர்ந்த மக்களை  வனஜீவராசிகள் திணைக்களம் அச்சுறுத்தி கைது செய்த சம்பவம் நேற்றுவியாழக்கிழமை (25.03.2021) இடம்பெற்றுள்ளது.தமது பூர்வீக காணிகளில் அபிவிருத்தி வேலைகளை செய்து...

புதிய பிரேரணை மிகமுக்கியமானது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் புதிய பிரேரணை மிகமுக்கியமானதாக விளங்குகின்றது. ஐக்கிய நாடுகள்...

மக்கள் எதிர்ப்பால் நிலாவரையில் கைவிடப்பட்டது அகழ்வாரய்ச்சி

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதியில் தொல்பொருள்  திணைக்களத்தினரால் அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.கடந்த மாதம் அகழ்வராய்ச்சி பணி இடம் பெறும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து...

சமூக தொற்று:யாழ்.பல்கலைக்கழகமா காரணம்?

யாழ்ப்பாணத்தை கொரேர்னா மீண்டும் முடக்கியுள்ள நிலையில் தடைகளை தாண்டி பட்டமளிப்பு விழாவை முன்னெடுத்த யாழ்.பல்கலைக்கழகம் மீது மீண்டும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வேறெங்கும் இல்லாதவாறு பட்டமளிப்பு விழாவை...

புத்தூர் நிலாவரை பக்கமாக மீண்டும் புத்தர்!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதியில் தொல்பொருள்  திணைக்களத்தினரால் அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது கடந்த மாதம் அகழ்வராய்ச்சி பணி இடம் பெறும் போது அதற்கு எதிர்ப்பு...