April 28, 2024

Tag: 9. März 2021

G தமிழ் வானொலியின் நிரவாக இயக்குனர் இராஜசூரி கலந்து சிறப்புக்கும் ஒராண்டு நிறைவு பற்றிய கலந்துரையாடல்

யேர்மனி எசன் நகரில் இருந்து ஒலிபரப்பாகும் G தமிழ் வானொலியின் நிரவாக இயக்குனர் இராஜசூரி கலந்து சிறப்புக்கும் ஒராண்டு நிறைவுபற்றிய சிறப்பு நேர்காணல் இன்று இரவு (09.03.2021...

ஆலயத்தொண்டர் அபயவரதன் அவர்களின் 74 வது பிறந்தநாள்வாழ்த்து (08-03-2021)

யேர்மனி சுவெற்றாவில் வாழ்ந்துவரும் ஆலயத்தொண்டர்  அபயவரதன் ( அத்தான்) அவர்களின் 75வது பிறந்தநாள் (08-03-2021) இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது...

பிறந்தநாள்வாழ்த்து லக்சிகா Marsmann 09.03.2021

 லக்சிகாMarsmann இன்று யேர்மனி லுணன் நகரில் உள்ள தனது இல்லத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவரை அப்பா, அம்மா, அண்ணா, தங்கை, மைச்சாள், உற்றார், உறவுகளுடன், நண்பர்களும் வாழ்த்தி...

ஜநாவாவது ஆட்டுக்குட்டியாவது?

ஜநாவாவது ஆட்டுக்குட்டியாவது என இலங்கை அரசு திரிய ஒருபுறம் அதன் படைகள் காணி பிடிக்க ஓடிக்கொண்டேயிருக்கின்றது.இந்ந்pலையில் இன்றைய தினம் பருத்தித்துறையில் மேற்கொள்ளப்படவிருந்த காணிபிடிப்பு தற்காலிகமாகஇடை நிறுத்தப்படுவதாக பருத்தித்துறை...

ஜுன் மாகாண சபைத் தேர்தல்!

எதிர்வரும் ஜுன் மாதத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுமென்பதால் அந்த மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தொடர்ந்து...

முருங்கை மரமேறும் இலங்கை இராணுவம்!

இலங்கை இராணுவத்தை மீண்டும் பொதுமக்கள் மத்தியில் நடமாட கோத்தா அரசு அனுமதித்துள்ள நிலையில் இராணுவச் சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

பருத்தித்துறையில் கொரோனா தொற்று மூதாட்டி மரணம்!

பருத்தித்துறையில் மேலுமொரு கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது.கொரோனா தொற்றுக்குள்ளான 75 மூதாட்டி, கோப்பாய் கொரோனா சிகிச்சை வைத்தியசாலையில் வைத்தியம் பெற்று நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று காலை...

செம்மணியில் கைவிடப்பட்ட வெடிபொருள் பொதி!

யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் வெடிமருந்து பொதியொன்று வீசப்பட்டிருந்தமை பரபரப்பினை தோற்றுவித்துள்ளது.நல்லூர் - செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானப்பகுதியில் புதிய பையொன்றினுள் குறித்த வெடிமருந்துகள்...

கறுப்பு ஞாயிறு:வடகிழக்கு கணக்கிலெடுக்கவில்லை!

இலங்கை வாழ் தென்னிலங்கை கத்தோலிக்கர்கள், நேற்றைய ஞாயிறு தினத்தை, 'கறுப்பு ஞாயிறு' ஆக, அனுஸ்டித்த போதும் வடகிழக்கில் அதனை பொருட்படுத்தவேயில்லை. கோத்தபாயவை வெல்ல வைக்க பாடுபட்ட பேராயர்...