April 28, 2024

Tag: 30. März 2021

ஈழத்தமிழ் ஏதிலிகளை நாடுகடத்தும் யேர்மனிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக இறுதிவரை போராடிக்கொண்டிருக்கும் தமிழீழமக்கள்.

யேர்மனிய அரசினால் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தயிருக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகளை இன்று இரவு 21.00 மணிக்கு டுசில்டோர்ப் விமானநிலையமூடாக நாடுகடத்தவுள்ளனர். இத்தருணத்தில் யேர்மனி டுசில்டோர்ப் விமானநிலையத்தில் அங்குள்ள மனிதேநேய அமைப்புக்களும்...

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து உலக பணக்காரர் கெல்னர் உட்பட 5 பேர் பரிதாப பலி!

அன்சோரேஜ்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அன்கரேஜில் இருந்து 97 கி.மீ. தொலைவில் பனி மலை மீது விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் தங்கி அங்கிருக்கும் பனிமலைகளை பார்ப்பதற்காக...

துயர் பகிர்தல் செல்வராணி மகேந்திரலிங்கம்

திருமதி. செல்வராணி மகேந்திரலிங்கம் தோற்றம்: 06 ஜூலை 1960 - மறைவு: 28 மார்ச் 2021 யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட...

ஈழத்தமிழர்களை நாடுகடத்துவதற்கு எதிராக டுசில்டோர்ப்பிலும் ஆர்ப்பாட்டம்

யேர்மனியில் வாழும்  ஈழத்தமிழ் மக்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புவதற்காக யேர்மனிய அரசாங்கம் ஒரு வாரமாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனைத் தடுத்து நிறுத்துவதற்காக யேர்மனியில் வாழும்...

ஆணையிறவில் விபத்து! இருவர் காயம்!

கிளிநொச்சி ஆணையிறவுப் பகுதியல் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயடைந்துள்ளனர்.காயமடைந்த இருவர் கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சிற்றூர்தி ஒன்றும் கிளிநொச்சி...

டாணுக்கும் விசாரணையாம்?

யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் தொலைக்காட்சியொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.எனினும் விசாரணையின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இயங்கும் தொலைகாட்சி ஒன்றின்...

நிலாவரை விவகாரம்:நீதிமன்று செல்கிறது!

நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளை இளைஞர்களைத்திரட்டி வந்து தடுத்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் விசாரணை...

யாழ்.மாநகரசபையில் மேலும்:திருநெல்வேலிக்கு உதவி!

முதல்வர் வி.மணிவண்ணனையடுத்து மற்றுமொரு யாழ்.மாநகரசபை உறுப்பினருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே வி.மணிவண்ணன் கிளிநொச்சி கொவிட் வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் யாழ்.மரக்கறிச்சந்தை கொத்தணி...

பதுக்கிய வெளிநாட்டு சொத்தா காரணம்!

வெளிநாட்டில் பதுக்கப்பட்ட புலிகளது பணத்தை வெள்ளையாக்கி கொண்டு வந்த விவகாரம் தொடர்பில் விசேட அதிரடி படையால் ரியூப் தமிழ் காரியாலயம் சுற்றிவளைப்பு பணிப்பாளர் உட்பட பணியாளர் பலர்...

சூயஸ் கால்வாயில் தரைதட்டிய கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியது!

சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவர் கிரீன் கப்பல் மிதக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400 மீட்டர்...

யேர்மனிய அரசின் நாடுகடத்தும் நிகழ்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

யேர்மனியில் ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கான நாடுகடத்தும் நடவடிக்கைக்கு எதிராக நேற்று ஏதிலிகளைச் சிறைவைத்திருக்கும் யேர்மனி தென்மாநிலம் போட்சையும் நகரத்தில் உள்ள சிறைச்சாலைக்கு முன்பாக தமிழ்மக்களால் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் நடைபெற்றது.கொரோனா...

யாழ்ப்பாணத்திற்கு சத்திய சோதனை!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால், யாழில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் செல்வோருக்கு (பயணிகளுக்கு) பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது. பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள்...

அடங்க மறுக்கும் நிரோஸ்!

கூட்டமைப்பின் பெரும்பாலான உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் தாமுண்டு தமக்கான பட்டாவுண்டு.மனைவி பிள்ளைகளை ஏற்றிதிரிய அரச பிக்கப் உண்டு என வாழ்ந்துவருகின்ற போதும் வலி.கிழக்கு தவிசாளர் மட்டும் ஓய்ந்த...

புலம்பெயர் தேசத்தில் செத்தாலும் துரத்தும் இலங்கை புலனாய்வு?

டாம்போ March 29, 2021  இலங்கை, சிறப்புப் பதிவுகள் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சில நிறுவனங்கள் உள்ளடங்கலாக தமிழ் புலம்பெயர்க் குழுக்கள் சிலவற்றை அரசாங்கம் தடை செய்துள்ளது. சில குழுக்கள் 2014ஆம்...