März 19, 2024

பிரான்ஸ் செய்திகள்

13660 மாணவர்கள் போட்டியிட்ட போட்டியில் வெற்றியீட்டிய பிரான்சில் வாழும் தமிழீழ மாணவி

யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட பிரான்ஸ் வாழ் , யாழ்ப்பாண சிறுமி பொருளாதாரத்திற்கான ஆராய்வும் தீர்வும்) என்ற தலைப்பிலான போட்டியில் வெற்று பெற்று சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணம் -...

பிரான்சில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் 04-02-2024!

பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் மக்கள் பேரலையுடன் மாபெரும் போராட்டம்! பிரித்தானியாவாழ் மக்களால் முன்னெடுக்கின்ற...

பிரான்ஸில் கைதுசெய்யப்பட்ட மனித கடத்தல்காரர்கள்

மனித கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபரை பிரான்ஸ் பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். மடக்கி பிடித்த பொலிஸார் 40 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு...

நாட்டுப்பற்றாளர் அகிலனின் இறுதி வணக்க நிகழ்வு

பிரான்சில் நாட்டுப்பற்றாளர் சந்திரராசா அகிலன் அவர்களின் புகழுடல் இன்று திங்கட்கிழமை பல நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவர் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளரும் தமிழ்ச்சோலைப்...

13 நாளாக பிரான்சில்தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் .

12/09/2023 காலை கொல்மார் நகரதிலிருந்து அகவணக்கத்தோடு ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று பிரான்சில் வித்தனைம் முதல்வருடனான சந்திப்பை முடித்து முலூஸ் மாநகரை நோக்கி பயணிக்கின்றது. நேற்ற தினம்...

காசு கொடுத்து பிரான் ஈழத்தழிழர்கள் இளையராஜாவிடம் பிழைக்க வந்தவர்கள்“ என்ற பட்டம்பெற்றார்கள்

வணக்கம் உறவுகளே!!எண்பது வயது இசைஅமைப்பாளர்பாரீஸ் வந்து காந்தி சிலைஅருகில் நின்று "நீங்கள் இங்கு பிழைக்க வந்தவர்கள்" என்ற சிறந்த பொன் மொழியைக் கூறி விட்டு சென்றுள்ளார். அவரிட...

கலவர பூமியாக மாறியது பிரான்ஸ்: தொடர்கிறது போராட்டம்!

கடந்த செவ்வாய்க்கிழமை பாரிஸ் மகிழுந்தில் பயணித்த 17 வயது இளைஞன் போக்குவரத்து காவல்துறையினரால் வீதியில் மறிக்கப்பட்ட போது மகிழுந்தை இளைஞன் நிறுத்தாததால் காவல்துறையினர் அவரை சுட்டுக்கொன்றனர்.  இதனால்...

பிரான்சில் 17 வயது இளைஞன் சுட்டுக்கொலை: ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினர் மோதல்!!

பாரிசின் புறநகர் பகுதியான நான்டெர்ரேயில் (Nanterre) 17 வயது டெலிவரி டிரைவர் ஒரு போலீஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதிக்கு...

பிரான்சில் இடம்பெற்ற ரணிலின் வருகைக்கு எதிரான எதிர்ப்பு ஒன்றுகூடல்!

சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரம சிங்காவின் பிரான்சு வருகைக்கு எதிரான எதிர்ப்பு ஒன்றுகூடல் இன்று 22.06.2023 வியாழக்கிழமை 14.30 மணிக்குஆரம்பமாகி மாலை 17.00 மணிவரை Place de...

பிரான்சில் இடம்பெற்ற மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள்!

பிரான்சில் ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம், துடுப்பெடுத்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை மற்றும் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடாத்திய மேஜர்...

பிரான்ஸ் முன்னாள் அதிபர் குற்றவாளி: 3 வருட தண்டணையை உறுதி செய்தது நீதிமன்றம்

பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி மீதான ஊழல் குற்றச்சாட்டை ரத்து செய்யக்கோரி அவர் செய்த மேல்முறையீட்டை பாரிஸ் நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்தது. அவர் பொது அலுவலகத்தில்...

பாரிஸ் பொபினியில் நடைபெற்ற மே-18 நினைவேந்தல் வார நிகழ்வு

தமிழினப் படுகொலை நினைவேந்தல் நாளின் வார நிகழ்வுகள் இன்று பாரிசில் உள்ள பொபினி நகரத்தில் நடைபெற்றது. நிகழ்வு மாநகர முதல்வர், துணைமுதல்வர் ரஞ்சித்சிங்,  பொபினி பிராங்கோ தமிழ்ச்சங்கம்...

பிரான்சில் நடைபெற்ற மேதின எழுச்சிப் பேரணி

பிரான்சில் நடைபெற்ற  மேதின எழுச்சிப் பேரணி. பிரான்சில்  நடைபெற்ற மே நாள் பேரணிகளில் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்ட பிரான்ஸ் வாழ் தமிழ்மக்களும் உணர்வாளர்களும்

பின்லாந்தில் ஆளும் கட்சி தோல்வி: வலதுசாரிக்கட்சி வென்றது!

பின்லாந்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வலதுசாரி தேசியக் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது என அக்கட்சியின் தலைவர் பெட்டேரி ஓர்போ கூறியுள்ளார். 200 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில்...

பிரான்சில் தமிழினத்திற்கு பெருமை சேர்த்த ஈழத்தமிழ் பெண்!

கடந்த 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை பிரான்சு பாரிசு நகரில் நடைபெற்ற சூழல் மாசடைதல், பிளாஸ்ரிக் பாவனையால் ஏற்படும் தீமைகள், நாகரிகப் போர்வையில் அநியாயமாக கழிவுகளுக்குள் உள்ளாகும் உடைகள் மூன்றாம்...

பிரான்சில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

பிரான்சில் 15.03.2019 அன்று திடீர் சுகயீனம் காரணமாக சாவடைந்த நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று 15.03.2023 புதன்கிழமை முற்பகல்...

பிரான்சில் நடைபெறும் வன்னிமயில் 12 ஆவது ஆண்டு முதல் மூன்று நாள் நிகழ்வுகள்!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஆதரவில் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 12 ஆவது ஆண்டாகவன்னிமயில் – 2023 தேச விடுதலைப் பாடலுக்கான...

இன்று ஆரம்பமாகும் மாவீரர் நினைவு சுமந்த திறனறிதல் போட்டிகள்!

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் மூன்றாவது ஆண்டாக நாளையும் மறுதினமும் (சனி,ஞாயிறு) நவம்பர் 12 ஆம் 13 ஆம் நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்...

பிரான்சில் நாடு தழுவிய வேலை நிறுத்தம்: போக்குவரத்துக்கள் பாதிப்பு!!

கடந்த மே மாதம் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மீண்டும் பிரான்ஸ் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து கடுமையான சவால்களில் ஒன்றை முன்வைத்து, சம்பளம் வழங்குவதில் தொழிற்சங்கங்கள் பொதுமக்கள் போராட்டத்திற்கு...

மிரட்டும் பிரஞ்சு அரசாங்கம்: போராட்டம் தொடரும் என்கிறது தொழிற்சங்கங்கள்!!

ஊதிய பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில் பிரான்சில் எரிபொருள் சுத்திகரிப்ப நிலைய வேலை நிறுத்தப் போராட்டம் மூன்றாவது வாரத்திற்குள் நுழைகிறது. சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் கிடங்குகளில் நடைபெறும் ...

பிரான்சில் செந்தாழனுக்கு இறுதி வணக்கம்!!

விடுதலைப் போராளியாகத் தன்னை அர்ப்பணித்துப் போராடிய செந்தாழன் பிரான்சில் சுகவீனம் காரணமாக கடந்த மாதம் 20 ஆம் நாள் சாவடைந்தார். அவரின் இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று...

பிரான்ஸை பந்தாடிய இயற்கை; 6 பேர் பலி

 பிரான்சின் கடல் கடந்த மாவட்டமான Corse தீவில், நேற்று இரண்டாவது நாளாக இயற்கை அனர்த்தம் பதிவானதால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. கடும் இடி மின்னல் தாக்குதல்,...