April 27, 2024

Tag: 10. März 2021

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் குடும்ப முன்னேற்றத்துக்கு அயராது பாடுபடுபவர்கள் ஆண்களா? பெண்களா?10.032021 STSதமிழ் தொலைக்காட்சியில்

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் குடும்ப முன்னேற்றத்துக்கு அயராது பாடுபடுபவர்கள் ஆண்களா? பெண்களா? எனும் கருத்திலான நிகழ்வு இடம் பெற உள்ளது ஆழுமை உள்ள பேச்சாளர்களை...

பவித்ரா சண்முகதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.03.2021

சுவெற்றா நகரில்வாழ்ந்துவரும் பவித்ரா சண்முகதாஸ் 10.03.2021இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா, சகோதரர்கள், உற்றார், உறவுகளுடன், நண்பர்களுடனும் தனது பிறந்தநாள்தனைக்கொண்டாடுகின்றார் இன்று பிறந்தநாளைக்காணும் இவர் சீரும் சிறப்புமாய்வாழ்க...

ஜெல்சிகன் ஜெயன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.03.2021

1     கொலண்டில்  வாழ்ந்துவரும் பாடகர் ஜெயன் அவர்களின்  மகன்  ஜெல்சிகன்அவர்கள் இன்று தனது பிறந்தநாளை  பெற்றேர் , பேரன், பேத்திமார் உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என...

இலங்கை விடயத்தில் அரசியல் அணுகுமுறை வேண்டாம்! மனித உரிமை அணுகுமுறைப் பின்பற்றுங்கள் – விக்னேஸ்வரன்

“ஓக்லாண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் பெரிதும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றன. ஆனால் எமக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய பல்வேறு மனித உரிமை மீறல்கள் இங்கே...

ஐ.நா தீர்மானத்தின் உத்தேச வரைபு பொறுத்து தமிழ்க் கட்சிகளை ஏன் ஒன்றிணைக்க முடியவில்லை? – நிலாந்தன்

கடந்த ஜனவரி மாதம் மூன்று தமிழ் தேசியக் கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்து ஒரு பொதுக்கடிதத்தை தயாரித்து ஐநாவுக்கு அனுப்பிவைத்தன. அதில் கூட்டமைப்பு எதுவித எதிர்ப்புமின்றி பங்குபற்றியது.அக்கட்சியின் பேச்சாளர்...

மூன்று தீவும் சீனாவிற்கே!

வடக்கு மாகாணத்திலுள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அரசு ஒருபோதும் தயாரில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் .மேலும்...

3,300 ஏக்கர் படை வசமே!

  யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் ஆகியுள்ளபோதிலும், வலிகாமம் வடக்கில் இன்னமும் 3,300 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவம் தன்வசம் வைத்துள்ளது’ என அமெரிக்காவின் ஓக்லாண்ட் நிறுவனம்...

சிறைக்குள் செல்பி:சிறை செல்லும் எம்பி!

இலங்கை சிறைக்குள் செல்பி எடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிறை செல்லவுள்ளார் இலங்கை சிறைக்குள் செல்பி எடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிறை செல்லவுள்ளார்நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின்...

மின்சாரம் தடை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் இன்று இரவு 7 மணியிலிருந்து சுமார் இரு மணித்தியாலங்களிற்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டிருந்தது.முன்னறிவிப்பின்றிய திடீர்...

#P2P:இந்தியாவிடமும் கோரிக்கை!

இலங்கையினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிறகு கொண்டு செல்ல இந்தியாவை உதவ பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவானதுஉலகின் பிரதான அதிகாரத் தரப்பாகவும் மிகவும் அதிகாரம்மிக்க அயல்நாடாகவும் இருப்பதுடன் இலங்கையிலுள்ள தமிழர்கள் பற்றி மிகச் சிறந்ததொரு புரிந்துணர்வையும் கொண்டிருப்பதால் ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி, மொன்ரினேக்றோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளால் இணைந்து சமர்ப்பிக்கப்பட்ட 2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட “பூச்சிய வரைவு” என அழைக்கப்படுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்கு உதவுமாறு கோருகின்ற மேன்முறையீட்டின் பொருட்டு இதனை நாம் வரைகிறோம்.     இந்நாடுகள் இத்தீர்மானத்தை வரைந்தபோது பாதிக்கப்பட்டோரை கலந்தாலோசிக்கக் கூடவில்லை என்பதுடன் அவை தன்னிச்சையாக வரையப்பட்ட இப் “பூச்சிய வரைவு” தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க முன்னர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட இணைந்த மேன்முறையீகளையும் புறக்கணித்துள்ளன....