April 27, 2024

Tag: 1. März 2021

துயர் பகிர்தல் திருமதி. துஷ்யந்தி நவநாதன்

திருமதி. துஷ்யந்தி நவநாதன் தோற்றம்: 12 ஏப்ரல் 1970 - மறைவு: 28 பெப்ரவரி 2021 யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வதிவிடமாகவும் கொண்ட...

ஐ.நா.வில் இலங்கை விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும்- நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்

ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பிலான விடயத்தில் இந்தியா தலைமைத்துவம் தாங்க வேண்டுமென எதிர்பார்ப்பதாக நாடு கடந்த...

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (10) STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (19)01.03.2021 இன்று இரவு 8மணிக்கு STS...

தோழர் தா.பாண்டியன் அவர்களிற்கு இறுதி வணக்கம்

ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவராகவும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராகவும் திகழ்ந்த தா.பாண்டியன் அவர்கள் 26.02.2021 அன்று சாவடைந்தார் என்ற...

இயற்கை எய்தினார் தளபதி கிட்டு பயணித்த எம்.பி அகத் கப்பலின் கப்டன்

தளபதி கிட்டு அவர்கள் இறுதியாகப் பயணம் மேற்கொண்ட எம்.பி அகத் கப்பல் கப்டன் வைரமுத்து ஜெயச்சந்திரா  அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று இயற்கை எய்தினார்போராளிகள் தங்களின் உயிர்களைவிட பொதுமக்களின்...

வடக்கு முதலமைச்சர் :டெலோவிடமும் ஆள் உண்டாம்!

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் தங்களிடம் நல்ல தெரிவு இருப்பதாக ரெலோ அறிவித்துள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சி மாவைசேனாதிராசா பெயரை முன்மொழிந்துள்ள நிலையில் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பின்...

7 ஆம் நாளாகத் தொடரும் உணவுத்தவிர்ப்புப் போராட்டம்

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை, தமிழீழமே தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தி நாம் போராடக் கடமைப்பட்டிருக்கின்றோம்.   46 வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர்...

கிழக்கு சாணக்கியன்: வடக்கு மாவையாம்?

மாகாணசபை தேர்தல்களை எதிர்வரும் ஜீன் மாதமளவில் நடத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக பாராளுமன்ற...

தமிழ்த் தேசியப் பேரவையில் ஏன் நாங்கள் பங்கேற்றமாட்டோம்! கஜேந்திரகுமார் விளக்கம்!

தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து கட்டமைக்கப்படவுள்ள தமிழ்த் தேசியப் பேரவையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பங்கேற்க மாட்டாது என அக்கட்சியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...

ஒருவாரம் பிற்போடப்பட்டது தமிழ்த் தேசியப் பேரவை உருவாக்கம்!

தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கும் முயற்சியானது ஒருவாரத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வவுனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை கூடிய தமிழ்த் தேசியப் பரப்பில்...

இந்தியாவின் புலம்பல் பற்றி அக்கறையில்லை!

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருவது இந்தியாவின் வழமையான புலம்பல்தான். 13ஆவது திருத்தச் சட்டத்தை புதிய அரசமைப்பின் ஊடாக இல்லாதொழிக்க வேண்டும் என்பதே அரசிலுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்களின்...

இலங்கை காவல்துறை மோதி பொதுமக்கள் மரணம்!

  இன்று காலை கட்டுபத்தை காவல் நிலையத்தின் போலீஸ் ஜீப் முச்சக்கர வண்டியில் மோதியதில் மகனும் தாயும் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்...

மியான்மாரில் மேலும் 14 இலங்கை மீனவர்கள்!

மியான்மாரில் மேலும் 14 இலங்கை சிங்கள மீனவர்கள் அகப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடல்கொந்தளிப்பால் மியான்மாரில் கரை ஒதுங்கிய இவர்களை மீட்கமுடியாது அங்குள்ள சூழல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லூரிலும் தொடங்கியது போராட்டம்!

சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ் இளைஞர்கள் இணைந்து  தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நல்லூர் ஆலய முன்றலில் இன்று...

இலங்கை கடற்படைக்கு ஆசி:கச்சதீவில் திருப்பலி!

  இலங்கை கடற்படை தளம் அமைந்துள்ள கச்சதீவில் பங்குத் தந்தையர், கடற்படையினர் என 70 பேருடன்  இலங்கை கடற்படையினரின்  70 ஆவது ஆண்டு நிறைவின் நன்றி திருப்பலி...