April 28, 2024

Tag: 5. März 2021

உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் அம்பிகை

நீதிகோரி உண்ண மறுக்கும் போராட்டம் ஒரு வாரத்தை எட்டியது மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ள இலங்கை அரசிற்கு மேலும் இன்னுமொரு கால அவகாசம் வழங்குவதை சர்வதேச நாடுகள் நிறுத்துவதோடு,...

மருத்துவரும் நாமும் Dr.திரு. புவனேந்திரன் லண்டன் STS தமிழ் தொலைக்காட்சியில் 05.03 2021 இரவு 8.00மணிக்கு

மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வை STS தமிழ் தொலைக்காட்சியில் லண்டன் வாழ்ந்து வரும் Dr.திரு. புவனேந்திரன் STS தமிழ் தொலைக்காட்சியில் 05.03 2021 இரவு 8.00மணிக்கு கலந்து...

வியைளாட்டுவீரர் சங்கீதன் கீதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 05.03.2021

பரிசில் வாழ்ந்வாழ்ந்துவரும் உதை பந்தாட்ட ,வலைப்பந்தாட்ட  வியைளாட்டுவீரர் சங்கீதன் கீதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து இன்று தனது பிறந்தநாளை  பெற்றேர் . உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது...

பிறந்த நாள் வாழ்த்து சந்திரா சயிலன்(05.03.2021)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி அவர்களின் மகள் செல்வி சந்திரா சலன்அவர்கள் லுணனில் உள்ள தனது இல்லத்தில்(05.03.2021) பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவரை கணவன்...

மன்னாரில்மீண்டும் ஆமி தலையிடி!

மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடியால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஒருங்கிணைப்புக் குழுக்...

வடக்கில் புதிதாக 13!

கொரோனா தடுப்பூசிகளை மேலும் இலங்கைக்கு தருவிப்பது தொடர்பான அரசின் அறிவிப்புக்களின் மத்தியில் வட மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது....

சுவீடனில் கத்திக்குத்து! 8 பேர் படுகாயம்!

சுவீடன் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஜான்கோபிங் நகரத்தில், பொதுமக்கள் மீது திடீரென ஒரு நபர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு பொதுமக்கள்...

4வது நாளாகத் தொடரும் போராட்டம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து நான்காவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று...

யாழில் தினவெடுக்கும் மருத்துவர்கள்?

வறுமை,தொழில் இன்;மையென தமிழ் தாய்கள் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டிருக்க மறுபுறம் தேசம்; அதிர்ந்து கொண்டிருக்க அதே தமிழ் மக்களை வைத்து வயிறு பிழைக்கும் மருத்துவர்கள் சிலர் சிங்கள...

தொடர்கின்றது இரணைதீவு மக்களின் போராட்டம்!

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதென்ற விடயத்தில் இலங்கை அரசு தொடர்ந்தும் விடாப்பிடியாக உள்ளது. இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் முதல் இரணைமாதா...

மாணவர் ஒன்றியம் முன்வந்து ஆதரவு!

கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து யாழ்ப்பாணம் நல்லூரில் ஸ்ரீலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துங்கள் என கோரிக்கை விடுத்து முன்னெடுக்கப்பட்டு வந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு...

அமெரிக்கா அழுத்த வேண்டுமாம்!

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு அமெரிக்க அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென அமெரிக்க வெளியுறவுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவுக்குழுவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலத்தள பக்கத்தை மேற்கோற்காட்டி...

முன்னணி தலைவர்களது ஆர்ப்பாட்டம் யாழில்!

இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றுவதற்கெதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் இன்று யாழில் ஆர்ப்பாட்ட போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். யாழ்.மாவட்ட...

2000 ஆண்டுக்கு முன்னைய பண்டையகாலத் தேர் கண்டுபிடிப்பு!

தெற்கு இத்தாலியின் பண்டைய நகரமான பாம்பீக்கு அருகிலுள்ள ஒரு வில்லாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஒரு பெரிய நான்கு சக்கர தேரைக் கண்டுபிடித்தனர்.வெண்கல மற்றும் சிவப்பு மற்றும் கருப்பு மர பேனல்களால்...

கனடாவில் தொடர் போராட்டம்!

தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் சிறிலங்கா அரசிற்கு எதிராக நடைபெற்றுவரும் தொடர் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் வரிசையில் கனடிய மண்ணிலும் 04-03-2021 வியாழக்கிழமை தொடக்கம் காலவரையற்ற நீட்சியாக மக்கள்...

தற்கொலை தேசமாகிறது தமிழர் தாயகம்!

கிளிநொச்சி  வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் குதித்து தாய் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.சம்பவத்தில் உயிரிழந்த...