April 28, 2024

Tag: 15. März 2021

மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வெற்றி கண்டது அன்னை அம்பிகையின் அறப்போர்!

உண்ணாவிரதத்தை முடிக்குமாறு ஒட்டுமொத்த தமிழினமும் ஏகோபித்த கோரிக்கை!! இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்த அகிம்சைவழி உண்ணாவிரதப்போராட்டம் மாபெரும் வெற்றி...

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (12) STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (12)15.03.2021 இன்று இரவு 8மணிக்கு STS...

கென்டனில் வீதியை மறித்தனர் தமிழர்கள்! காவல்துறையுடன் முட்டிமோதல்!

பிரித்தானியா கென்டனில்  சிறீலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரி அம்பிகா செல்வக்குமார் சாகும் வரையான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தை நடத்திவருகிறார். ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வில்...

வெலிஓயா போனார் சுரேன்?

  முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு (வெலிஓயா) பிரதேசத்திற்கு இன்று (மார்ச் 14) மாலை விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் , அப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும்...

அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மனியிலும் போராட்டங்கள்

அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யேர்மனி பேர்லின் மற்றும் டுசில்டோர்ப் நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றிருந்தன.அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு...

லண்டனில் பெண் கொலை! வீதியில் இறங்கிப் போராடிய மக்கள்!

இங்கிலாந்து நாட்டின் லண்டனில் கொலை செய்யப்பட்ட பெண் நினைவாகவும் நீதியான விசாரணையை வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இப்போராட்டம் பெண்களின் பாதுகாப்பு குறித்த சர்வதேச...

காலிஸ்தான் அமைப்பிடம் இருந்து 10 ஆயிரம் டொலர்களை பெற்றது ஐ.நா

காலிஸ்தான் ஆதரவு அமைப்பிடம் இருந்து பத்தாயிரம் டொலர்களை நன்கொடையாகப் பெற்றுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.சீக்கியர்களுக்குத் தனிக் காலிஸ்தான் நாடு உருவாக்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும்...

மருத்துவம் தோற்றது:மரணம் வென்றது!

பிரபல இயக்குநர் எஸ்பி ஜனநாதன்  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார். அவரது மறைவு திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ’இயற்கை’  திரைப்படத்தின்...

ஜெனீவாவில் புலிக்கொடியாம்:கவலையில் சிங்களம்!

  ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் விடுதலைப்புலிகளின் கொடியை ஏற்ற அனுமதித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று விசனம் வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருந்தாலும், சுவிஸ்...

இலங்கை குறித்து ஐ.நா வாக்களிப்புக்கு முன் வெஸ்மினிட்டரில் விவாதம்

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான பிரித்தானியாவின் கடப்பாடு குறித்து பிரித்தானிய பாராளுமன்றமான வெஸ்மினிஸ்டரில் விவாதம் நடத்தப்படவுள்ளது.இலங்கை விவகாரம் குறித்த தீர்மானம் இந்த மாதம் ஜெனீவாவில் உள்ள...