April 27, 2024

Tag: 4. März 2021

இன்று இரவு 8.00 மணிக்கு அகமும் புறமும் நிகழ்வோடு பல்துறைச் செயல் பாட்டாளர் குமாரசாமி பரராசா அவர்கள் பிரான்ஸ்சிலிருந்து கலந்து கொள்கின்றார்

STS தமிழ் தொலைக்காட்சியானது எமது கலைஞைர்களிடம் உள்ள ஆழுமைகளையறிந்து தனித்துவத்துடன் ஈழத்தமிழரின் இதய நாதமாக புதிய படை ப்புகளுடன் உங்களை நாடிவருவது நீங்கள் அறிந்ததே , அந்த...

79வது பிறந்த நாள் வாழ்த்து திருமதி;பரமேஸ்வரி கந்தசாமி (04.03.2021)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.பரமேஸ்வரி கந்தசாமி அவர்கள் 04.03.2021அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை மகன் மகேந்திரன் குடும்பத்தினர் யேர்மனி. மகள்சாந்திகுடும்பத்தினர் லண்டன்....

 செல்வன் கபிலன் கணேசலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.03.2021

    யேர்மனி   றயினை நகரில்வாழ்ந்து வரும்   செல்வன் கபிலன் கணேசலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.03.2020அவர்கள் இன்று அப்பா ,அம்மா, தங்கை. உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என...

கொழும்பில் தலையில்லா விவகாரம்:காவல்துறை அதிகாரி பின்னணி!

தலையில்லா முண்டமாக பெண்ணின் சடலத்தை கைவிட்டு சென்றிருந்த இலங்கை காவல்துறை அதிகாரி தற்கொலை செய்துகொண்டுள்ளார். கொழும்பு - டாம் வீதியில் பயணப் பையில் கண்டெடுக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின்...

பொத்துவிலில் தடை!

பொத்துவிலில் நடக்கவிருந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்போரட்டத்திற்கு பொலிசாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பங்குபற்றியவர்களுக்கு எதிராக தடையாணை வழங்கப்பட்டதுடன் திருக்கோவில் பொலிசாரால் சட்டத்திற்குப்புறம்பாக தடுத்துவைக்கப்பட்டும் உள்ளனர்.

மட்டக்களப்பிலும் தொடங்கியது உண்ணாநிலை போராட்டம்!

  இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. பொத்துவில்...

காவல்துறை ஆசீர்வாதம்:படையினர் வேட்டை!

இலங்கை காவல்துறை பங்களிப்புடன் நடந்து வரும் மரக்கடத்தல்காரர்களை இலங்கை படையினர் இலக்கு வைக்க தொடங்கியுள்ளனர். ஓமந்தை பகுதியில் வீதியால் பயணித்த வாகனமொன்றை படையினர் வழிமறித்த நிலையில் நிறுத்தாது...

கோத்தா கனவு பலிக்கிறது:இரணைதீவில் எதிர்ப்பு!

இலங்கை அரசு எதிர்பார்த்தது போன்று கொரோனாவால் உயிரிழந்தோரது சடலங்களை அடக்கம் செய்ய இரணைதீவு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழிகளை...

வீதி மறித்துப் போராட்டம்!

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியை மறித்து இன்று மதியம் தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண...

மணிவண்ணன் பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் யாழில் சத்திப்பு

நேற்று செவ்வாய்க்கிழமை யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதில் மாநகர முதல்வரால், இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும்...

வின்ஸ்டன் சேர்ச்சில் ஓவியம் 7 மில்லியன் பவுண்களுக்கு ஏலமானது

ஏஞ்சலினா ஜோலிக்கு சொந்தமான முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் ஓவியம் லண்டனில் நடந்த ஏலத்தில் 7 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களுக்கு விற்கப்பட்டுள்ளது.ஏல விற்பனை விலை முன்னைய...

ரஷ்ய அதிகாரிகள் மீது தடை விதித்தது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விடுதலை செய்யக்கோரி பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் அலெக்சி நவால்னி கைது...