März 18, 2024

தாயகச்செய்திகள்

வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுவிக்க கோரி நாளை யாழில் போராட்டம்

தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள - பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும், வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நெடுங்கேணிப் பொலிஸாரால் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டவர்களை...

தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ள வைக்கும் வகையில் கருத்து கூறினார் என லலீசன் மீது குற்றச்சாட்டு

கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் அதிபர் ச. லலீசனுக்கு எதிராக புலனாய்வு துறையினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 10ஆம்...

வெடுக்குநாறி விவகாரம் – ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.  யாழ்ப்பாணத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில்...

உக்ரைனுக்கான டோரஸ் ஏவுகணைகளை வழங்க யேர்மன் நாடாளுமன்றம் எதிர்ப்பு

 உக்ரைக்னுக்கு நீண்டதூரம் சென்று தாக்கும்  டோரஸ் ஏவுகணைகளை அனுப்புவதற்கு யேர்மனியின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதற்கு எதிராக பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக...

யாழ்.பல்கலையின் 38ஆவது பொது பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில்  இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமாகியது.  பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி....

வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுவிக்க கோரி நாளை வெள்ளிக்கிழமை வவுனியாவில் போராட்டம்

வவுனியா வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வேளை கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ...

வெடுக்குநாறியில் கைதாகி விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் உணவு தவிர்ப்பு

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய வழிப்பாட்டில் கலந்து கொண்டிருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , வவுனியா நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 08 பேரில்...

35வருடங்களின் பின்னர் விடுவிப்பு!

வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி தெற்கு -தென்மயிலை (J240) கிராம சேவையாளர் பிரிவில் உள்ள...

வெடுக்குநாறியில் கைதான 08 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சிவராத்திரி...

வெடுக்கு நாறியில் பொலிசாரின் மேற்கொண்ட அட்டூழியத்தை கண்டித்து யாழில் போராட்டம்

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் மகா சிவராத்திரி பூசையின் போதான பொலிஸாரின் அட்டூழியங்களைக் கண்டித்தும், கைது செய்தோரை  உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி இன்றைய தினம்...

காரைநகரில் 22 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 தமிழக கடற்தொழிலாளர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் - காரைநகர்...

தவபாலன்-தமிழ்ச்செல்வன் கைது!

வெடுக்குநாரிமலை ஆலயச்சூழலில் பொலிஸார் அடாவடி. சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆலயத்தின் நிர்வாக செயலாளர் து. தமிழ்ச்செல்வன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர்...

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் மதவழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்கும்,எதிரான அகிம்சைப் போராட்டம்10.03.2024

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில், சிவராத்திரி நாளில் மதவழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்கும்,அராஜக வெறியாட்டத்திற்கும் எதிரான அகிம்சைப் போராட்டம் இடம் - காந்தி பூங்கா, மட்டக்களப்பு, காலம் - 10.03.2024...

சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தம்மை தாக்க முற்பட்டதாக சக நாடாளுமன்ற உறுப்பினர்  இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில் இன்றைய தினம் வியாழக்கிழமை கலந்து கொண்டு...

சாந்தனின் உடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயானத்தில் நல்லடக்கம் !

சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி...

… சாந்தனுடன் இருந்த முருகனின் தாயார் மற்றும் சகோதரி கதறல்! பெரும் துயரத்தில் யாழ்ப்பாணம்

இந்தியாவில் மறைந்த சாந்தனின் புகழுடல் யாழை வந்தடைந்துள்ள நிலையில் முருகனின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் சட்டத்தரணி புகழேந்தியிடம் கதறியழுது கண்ணீர்விடும் சம்பவம் தாயகத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது....

வவுனியாவில் சாந்தனின் உடலுக்கு பெருந்திரளான மக்கள் கண்ணீர் சிந்தி அஞ்சலி

வவுனியாவில் சாந்தனின் புகழுடலுக்கு பெருந்திரளான மக்கள் கூடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். வவுனியாவில் இருந்து சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தி யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை...

சாந்தன் புகழுடல் மக்கள் அஞ்சலிக்கு- நாளை தமிழ் தேசிய துக்க தினமாக்க வேண்டுகோள்

சாந்தன் புகழுடல் நாளை (03) மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளைய தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள்...

சாந்தனின் மறைவிற்கு யாழ் பல்கலைக்கழத்தில் கறுப்புக் கொடி

மறைந்த சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது

யாழில். 34 வருடங்களுக்கு பின்னர் ஆலயத்தில் வழிபாடு

யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்கு சுமார் 34 வருடங்களின் பின்னர் சென்று வழிபட இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர்.  வலி. வடக்கு உயர் பாதுகாப்பு...

ரம்பாவின் கணவர் யாழ்.யூடியூபர்ஸ்க்கு தடை

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஹரிகரன் இசை நிகழ்வை தமது யூடியூப் சேனலில் பதிவேற்றியவர்களுக்கு நொர்தேன் யூனி நிறுவனத்தினரால் ஸ்ரைக் அடிக்கப்பட்டுள்ளது. யூடியூப் சேனலுக்கு மூன்று ஸ்ட்ரைக் வந்தால்...

நாட்டுக்கு வந்த சாந்தனின் பூதவுடல்; ஞாயிறுக்கிழமை இறுதிக் கிரியை

    சென்னையில் உயிரிழந்த நிலையில் சாந்தன் உடல் இன்று காலை (1) 11.50 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ள நிலையில் , அவரது உடல் கொழும்பில்...