März 19, 2024

யேர்மன் செய்திகள்

யேர்மனியில் வேலை நிறுத்தங்கள்: போக்குவரத்துகள் பாதிப்பு!!

டொச்ச பான் (Deutsche Bahn) மற்றும் லுஃப்தான்சா (Lufthansa) ஆகிய போக்குவரத்து நிறுவனங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக இன்று செய்வாய்க்கிழமை பயணிகள் புதிய சிரமங்களை எதிர்கொண்டனர். யேர்மனியில்...

யேர்மனியில் சாந்தனுக்கு கண்ணீர் அஞ்சலி!!

யேர்மனி நெட்டெட்டால் நகரில் நடைபெற்ற சாந்தன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

யேர்மனியில் டெஸ்லா உற்பத்தியை நிறுத்தியது: தீ வைப்புக்கு உரிய கோரியது வலது சாரிக் குழு

யேர்மனியில் மின்சார மகிழுந்தை உற்பத்தி செய்யும் டெஸ்லா தொழிற்சாலைக்கு செல்லும் மின்சாரம் வழங்கும் மின்கம்பிகள் தீவிர வலது சாரி குழுவால் தீயிட்டு எரியூட்டப்பட்டதால் டெஸ்லா அதன் ஜெர்மன்...

யேர்மனியில் ஒரு இரவில் குழந்தை உட்பட நால்வர் சுட்டுக்கொலை!

யேர்மனியின் லோயர் சாக்சோனி (Lower Saxony) மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு இரவில் குழந்தை உட்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  நேற்றிரவு யேர்மனி நாட்டின்...

ஐரோப்பிய ஒன்றியத்தை ரணகளமாக்கிய ஐரோப்பிய விவசாயிகள்

ஐரோப்பா முழுவதிலும் இருந்து வந்த விவசாயிகள் இன்று திங்கள்கிழமை காலை பெல்ஜியம் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு அணிவகுத்து உளவூர்திகளில் வந்தனர்.  தங்கள் தயாரிப்புகளுக்கு குறைந்த விலை, சுற்றுச்சூழல் கட்டுப்பாடு...

யேர்மனி வூப்பெற்றால் பள்ளியில் கத்திக்குத்து: மாணவர்கள் காயம்!

மேற்கு யேர்மனியில் தமிழர்கள் அதிகமாக வாழும் வூவ்பெற்றால் (Wuppertal) நகரில் உள்ள பாடசாலையில் மாணவன் ஒருவன் கத்தி குத்து தாக்குதல் நடத்தியதில் பலர் இன்று வியாழக்கிழமை மாணவர்கள்...

யேர்மனியில் 2 இலட்சம் மக்கள் திரண்டு போராட்டம்!!

ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில், தீவிர வலதுசாரிகள் மற்றும் அதன் சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டத்தில் 200,000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.  இன்று சனிக்கிழமை மதியம் 150,000க்கும் அதிகமான மக்கள்...

ஜேர்மனியில் அமுலுக்கு வருகிறது 4 நாள் வேலை திட்டம் !

உலகம் முழுவதும் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில்...

பேர்லினில் உச்சம் பெற்ற விவசாயிகளின் போராட்டம்

ஜேர்மனி விவசாயிகள் இன்று திங்கட்கிழமை பெர்லின் நகரின் புகழ்பெற்ற பிராண்டன்பேர்க் நுழைவாயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் ஆர்ப்பாட்டங்களுக்காக ஒன்றுகூடினர். விவசாய நடவடிக்கைகளுக்கான வரியை உயர்த்தும் திட்டம் குறித்து முழுமையாக...

டோட்முட் மக்களும் வர்த்தகர்களும் நடாத்தும் பொங்கள் விழா மண்டபம் கிடைக்காத காரணத்தால் இந்த ஆண்டு நடைபெறாது என்பதை அறியத்தருகின்றோம் !

யேர்மனி டோட்முட் நகரில் வழமையாக நடைபெறுகின்ற மக்களும் வர்த்தகர்களும் இணைந்து நடாத்தும் பொங்கல்விழாவானது கோறுனாகாரனத்தால் தவர்க்கப்பட்டது நீங்கள் அறிந்ததே , இந்த ஆண்டு வழமைபோல் நடாத்த விழாவின்...

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு யேர்மனி முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கை

யேர்மனியில் பெய்துவரும் கனமழையால் பல மாநிலங்களில் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். யேர்மனியின் கிழக்குப் பகுதியான சாக்சோனி மற்றும் வடமேற்கில் லோயர்...

யேர்மனியின் தெற்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு! விமான சேவைகள் இரத்து!!

யேர்மனியின் தெற்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு தாக்கியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை முதல் இன்று சனிக்கிழமை என பனிப்பொழிவு தொடர்கிறது. யேர்மனி நாட்டின் இரண்டாவது பொிய நகரான முனிச்...

யேர்மன் வூப்பெற்றால் நகரில் 4.11.23 அன்று விடுதலைக் காந்தள் போட்டி நிகழ்வு

யேர்மன் வூப்பெற்றால் நகரில் 4.11.23 சனிக்கிழமை அன்று தாயக விடுதலைப் பாடலுக்கான விடுதலைக் காந்தள் எனும் மாபெரும் எழுச்சிப் போட்டி நிகழ்வுதமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது. முதலில்...

யேர்மனி ஹம்பேர்க்கில் பணயக்கைதிகள் நெருக்கடி தொடர்வதால் மூடப்பட்டது விமான நிலையம்

வடக்கு யேர்மனியில் உள்ள துறைமுக நகரான ஹம்பேர்க் நகரில் உள்ள விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென மகிழுந்தில் பாதுகாப்ப கடவைகளை உடைத்துக்கொண்டு விமான நிலைய...

ஜேர்மனி மண் சஞ்சிகையின் மனிதநேயப் பணிகளின் தொடர்ச்சி…

ஜேர்மன் மண் சஞ்சிகையின் ஏற்பாட்டில் அமரர் திருமதி வாமதேவன்கண்மணி அவர்களின் ஆண்டு நினைவாகஆத்மசாந்தி பிராத்தனையும்அன்னதானம் வழங்கலும் ஞானக்குழந்தைகள் பகல் பராமரிப்பு நிலையகுழந்தைகளுக்கான மதிய உணவும் சுகாதாரப் பொருட்களும்30.10.2023அன்று...

யேர்மனி கம்பேர்க்கில் நடைபெற்ற 2ஆம் லெப்டினன் மாலதியின் 36ஆவது நினைவு சுமந்த வணக்க நிகழ்வு

னி யேர்மனி கம்பேர்க் மாநகரில் உணர்வெழுச்சியுடன் முதற்பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களின் 36ஆவது நினைவு சுமந்த வணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்...

யேர்மனியில் நடைபெற்ற திலீபன் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 36 ஆண்டு நினைவு நாள் யேர்மன் தலைநகரில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக உணர்வுபூர்வமாக நடைபெற்றது. யேர்மன் நாட்டின் பல நகரங்களிலும்...

யேர்மனியில் வாழும் எமது தாய்த்தமிழ் உறவுகளே! தலைநகர் நோக்கி நகர்வோம் உணர்வாய் திரளாய் எழுவோம்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - யேர்மனிTamil Coordination Committee - Germanyவூப்பெற்றால், 20.9.2023யேர்மனியில் வாழும் எமது தாய்த்தமிழ் உறவுகளே! அவசரதலைநகர் நோக்கி நகர்வோம் உணர்வாய் திரளாய் எழுவோம்.அழைப்பு!!தமிழீழ...

யேர்மனியில் அனைத்துலக நாடுகள் பங்கெடுக்கும் மாவீரர் கிண்ண உதைபந்தாட்டம்

அனைத்துலகத் தொடர்பகம் நடாத்தும் மாவீரர் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி யேர்மனியில் அமைந்து சோலிங்கன் நகரில் ஆரம்பமாகியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பிரான்ஸ், சுவிஸ், யேர்மனி, பெல்ஜியம்,...

நுண்ணறிவுமிக்கஅறிவியல் , சுவரொட்டி விளக்கக்காட்சி போட்டியில் சிவதர்சினி (லீனா) பிராங்ளின் முதலாவது பரிசைப் பெற்றுப் பெருமை சேர்த்தார்!..

ஜேர்மனியில் திருமதி சிவதர்சினி (லீனா) பிராங்ளின்ஒரு விருது - 08.09-2023முதலாவது பரிசைப் பெற்றுப் பெருமை சேர்த்தார்!..எங்கள் மகளான திருமதி சிவதர்சினி (லீனா) பிராங்ளின் அவர்களுக்குயேர்மனியில் 08.09.2023 அன்று...

வெள்ளத்தால் நிரம்பி வழிந்த யேர்மன் பிரான்ங்போர்ட் விமான நிலையம்

பிராங்பேர்ட்டில் கனமழை காரணமாக நேற்று புதன்கிழமை யேர்மனியின் மிகப்பெரிய விமான நிலையத்தில் டஜன் கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. நேற்று மாலையில், ஓடுபாதையின் பகுதிகளில் அதிக அளவு...

பேர்லினில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர்...