April 28, 2024

Tag: 17. März 2021

துயர் பகிர்தல் இராசரத்தினம் பரிமளகாந்தன்

யாழ். மானிப்பாய் உடுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் பரிமளகாந்தன் அவர்கள் 17-03-2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

விளையாட்டுக்களம் நிகழ்வை 17.03.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்

விளையாட்டுக்களம் STS தமிழ் தொலைக்காட்சியில் இன்றிலிருந்து ஆரம்பமாகின்றது விளையாட்டுக்களம் எனும் புதிய நிகழ்வு இதில் எங்கள் தாயக விளையாட்டு வீரர்கள், சானையாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள் உங்கள் ஆழுமைகளை பதிவிட...

 கிருஸ்ணமூர்த்தி ஆறுமுகம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (17-03-2021)

  தாயகத்தில் கதிரமலைச்சிவன்கோவிலடி சுன்னாகத்தில் வாழ்நதுவரும் கிருஸ்ணமூர்த்தி ஆறுமுகம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, மகள்-கௌரி, மருமகன்-கண்ணன், பேரப்பிள்ளைகள் சஞ்சய்,காயத்திரி,அருளினி,கரிராம் ,உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து...

தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு-  கிழக்கில் தீவிரம் அடைந்துள்ள நில அபகரிப்பு

தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு-  கிழக்கில் தீவிரம் அடைந்துள்ள நில அபகரிப்பு தொடர்பிலும் இதற்கெதிராக மேற்கொள்ளவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினரும் வட...

தள்ளாடுகிறார் சுமந்திரன்?

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பசில் ராஜபக்சவிற்கா அல்லது சஜித்திற்கா ஆதரவளிப்பதென்பதில் குழம்பியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.ஆனாலும் தான் வழங்கிய செவ்வி திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக அதற்கு விளக்கமளித்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ஊடக கேள்வி:2024-25 ,ல்...

யாழில் சிங்களவரும் களமிறங்கினார்?

கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த என்பவரினால் இன்றைய தினம் தினம் சுப்பிரமணியம் பூங்கா முன்னறில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் , கடத்தி படுகொலை...

ஆணைக்குழுக்களால் நீக்க முடியாது:சஜித்

அரசியலிருந்து எம்மை நீக்கி தமக்கு தேவையான ஆட்சியை முன்னெடுக்க ஆணைக்குழுக்களை அமைக்கின்றனர். அந்த சவாலுக்கு முகம் கொடுக்க ரணசிங்க பிரேதாசவின் மகன் என்றவகையிலும், ஐக்கிய மக்கள் சக்தியும்...