உலகப்பெண்களுக்கு “அவசர” வேண்டுகோள்..!

**இந்த அன்னையின் உயிரை காப்பாற்றுங்கள்**
“இனி போதும்…” ஆதரவை கொடுப்பதை விடுத்து, “உலகப்பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து”, அவரை ஆஸ்பத்திரிக்கு “கடத்திக்கொண்டுபோக” ஏற்பாடு செய்யுங்கள். ஒரு உயிர் வீணாக போகப்போகின்றது. இதுவரை அவர் நிரூபித்தத்து போதுமானது.
எனது உலக அனுபவம், உலகில் எந்த தமிழருக்கும் வர சந்தர்பமில்லை. ஐந்து வல்லரசுகளுள், மூன்று வல்லரசுகளில்கூட உயர் பதவிகள் வகித்தவன் நான்.. அவர்களது போக்கு எனக்கு நன்றாகவே தெரியும். ஒரு பயனும் கிடைக்காது.. நான் சொல்வதை கேளுங்கள்.
“உடனடியாக அவரது ஆவியை நிலைநிறுத்துங்கள்..!”. ஒரு நற்பயனும் கிடைக்காது. பெண்கள்.. உங்கள் ஒற்றுமையை இதில் காட்டுங்கள் பார்க்கலாம்.
அவரது உற்றார், உறவினர், நண்பர்கள்..! துரிதமாக செயற்படுங்கள்.