Mai 14, 2024

துயர் பகிர்தல் செல்வராணி மகேந்திரலிங்கம்

திருமதி. செல்வராணி மகேந்திரலிங்கம்

தோற்றம்: 06 ஜூலை 1960 – மறைவு: 28 மார்ச் 2021

யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரலிங்கம் செல்வராணி அவர்கள் 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னத்துரை சின்னமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணர், சிவக்கொழுந்தன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
மகேந்திரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
கபிலன் (உபதவிசாளர்- வலி கிழக்கு, கோப்பாய் பிரதேச சபை), கஜிதா (லண்டன்), பிரிந்தா (அலுவலக உத்தியோகஸ்த்தர்- புனித தெரேசாள் மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
திலகவதி ஜேசுதாஸ் (கனடா), திரவியநாயகம், தவநாயகம்(அதிபர்- யாழ் உயரப்புலம் குணபாலன் வித்தியாலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
தர்மகுலசிங்கம், அமிர்தலிங்கம், நவரட்ணராஜா(ஜேர்மனி), மதியழகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
கோகுலன், சுபனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
வெண்பா அவர்களின் அருமை பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 29-03-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
கபிலன் – மகன் Mobile : +94 77 353 0405
தவநாயகம் – சகோதரன் Mobile : +94 77 228 8260

You may have missed