தாயகச்செய்திகள் புதிது புதிதாக முகாம்கள்? 3 Jahren ago tamilan அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பட்டை பிரதேசத்தில் விஷேட அதிரடிப்படை முகாம் ஒன்று அமைக்கப்படுகிறது. அதேபோன்று கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நிந்தவூர் அல்லிமூலை சந்தி எனும் இடத்தில் இராணுவ முகாமுடன் கூடிய சோதனைச் சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. Share Tweet Share Whatsapp Viber icon Viber Continue Reading Previous ஆவா அருணுடன் நின்றவர்கள் யார்?Next முதல்வர் தனிமைப்படுத்தலில்:யாழ்.மாநகரசபை கூட்டம் ஒத்திவைப்பு! More Stories தாயகச்செய்திகள் தமிழினப்படுகொலையின் 15வது நினைவேந்தல் நாள் அழைப்பு 3 Stunden ago tamilan தாயகச்செய்திகள் சிறீதரன் தனித்து சந்தித்தார்! 3 Stunden ago tamilan தாயகச்செய்திகள் யாழில். வெப்பத்தால் உயிரிழப்பு அதிகரிப்பு ; நேற்றும் ஒருவர் உயிரிழப்பு – அண்மைய நாட்களில் 07 பேர் உயிரிழப்பு 1 Tag ago tamilan
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பட்டை பிரதேசத்தில் விஷேட அதிரடிப்படை முகாம் ஒன்று அமைக்கப்படுகிறது. அதேபோன்று கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நிந்தவூர் அல்லிமூலை சந்தி எனும் இடத்தில் இராணுவ முகாமுடன் கூடிய சோதனைச் சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.