Mai 19, 2024

Monat: Juni 2021

மீண்டும் இனஅழிப்பு: சிவி குற்றசாட்டு!

கிராமசேவகர் பிரிவுகளை இணையம் வழியாக தொடர்பு கொள்ளுவதற்காக அரசாங்க தகவல் நிலைய இணையம்  வெளியிட்டுள்ள விபரங்களில் மிக மோசமான தமிழ் மொழி கொலை இடம்பெற்றுள்ளதாகவும் இதனை திருத்துவதற்கு...

மீனை விற்க மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தடை!

நாம் கடற்றொழில் ஊடாக பிடிக்கும் கடலுணவுகளை இதுவரை காலமும் சுயமாக விற்பனை செய்து வந்தோம். தற்சமயம் கடற்றொழில் அமைச்சரின் தலையீடுகள் காரணமாக எம்மால் சுயமாக விற்பனை செய்ய...

வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் பொதுமகன் சுட்டுப் படுகொலை!

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் தமிழ் பொதுமகன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னாலேயே துப்பாக்கி சூடு நடத்தபட்டுள்ளது. இன்று மாலை...

மகிந்த மற்றும் சிராந்தி புகைப்படங்களை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம்!!

சர்வதேச யோகா நாளான இன்று மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை, ​இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.“உங்கள்...

மரணத்தில் சந்தேகம்!! விதுஷனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது!!

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் கல்லியங்காடு கிருஸ் தவ மயானத்தில் கடந்த 4 ஆம் திகதி புதைகப்பட்ட விதுஷனின் சடலம் இன்று (21.06.2021) பகல் சுமார்...

மணல் டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்!!

கிளிநொச்சி - புளியம்பொக்கணை, நாகேந்திரபுரம் பகுதியில், இன்று திங்கட்கிழமை (21) அதிகாலை, சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர்...

வீடுகளில் கொள்ளையடிக்கும் திருடன் அகப்பட்டான்! பொருட்களும் மீட்பு!!

யாழ்ப்பாணம் இளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து கொள்ளை சம்பவத்தில்  ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் உட்பட்ட கொள்ளையிடப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக...

தளர்வு:மதுபான நிலையங்கள் முன்னால் தள்ளுமுள்ளு!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை  இன்று காலை முதல் தளர்த்தப்பட்டுள்ளநிலையில் மதுபானச்சாலைகள் நிரம்பிவழிகின்றன. வடகிழக்கில்; அத்தியாவசிய உணவுப்பொருட்களை விற்பனை செய்யும்...

நெடுஞ்சாலையில் விபத்து! 15 வாகனங்கள் மோதின! 10 பேர் பலி!

அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் கிளாடிட் புயல் பாதிப்பினால்...

இந்திய டெல்ரா:யாழில் பயம் வேண்டாம்!

யாழ்.கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா சிகிச்சை நிலையத்தில் வட இந்தியர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து எவரும் அச்சமடைய தேவையில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்...

திருமணத்திற்கு போதை பொருள் கடத்திய காவலதிகாரி!

''மகளின் திருமணத்தை ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் பிரமாண்டமாக நடத்துவதற்கான நிதியை திரட்டுவதற்காகவே  போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டேன்.” – என்று இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட உப பொலிஸ்...

கோத்தா சுயபொருளாதாரம்:அரிசிக்கும் ,சீனிக்கும் பஞ்சம்!

சுயபொருளாதாரமென புறப்பட்ட கோத்தபாய அத்தியாவசிய உணவுகளின் தட்டுப்பாட்டை நிறுத்த முடியாது திண்டாட தொடங்கியுள்ளார். இலங்கை முழுவதும் சீனியை  பதுக்கி வைத்திருக்கும் வணிக நிலையங்களைக்  கண்டுபிடிப்பதற்கான சோதனைகளைத் தொடங்கவுள்ளதாக ...

துயர் பகிர்தல் அம்பலவாணர் யோகேந்திரன்

திரு. அம்பலவாணர் யோகேந்திரன் (ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்) தோற்றம்: 01 பெப்ரவரி 1949 - மறைவு: 20 ஜூன் 2021 யாழ். வடமராட்சி கரணவாய் வடக்கு நவிண்டிலைப்...

கிரிக்கெட் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்..!

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை....

பிரான்ஸில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறை!

இன்று திங்கட்கிழமை இசைத்திருவிழா (Fête de la Musique) இடம்பெறுவதை அடுத்து, தலைநகரில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பரிசுக்குள் மாத்திரம் காவல்துறையினர், ஜொந்தாமினர் என மொத்தம் 2.300...

வியாழேந்திரன் வீட்டின் முன்பு துப்பாக்கி சூட்டால் ஒருவர் பலி

எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக வைத்து, ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.அதில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதனை சிங்கள பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்...

கிளிநொச்சியில் 37 வயது பெண் கொலை

கிளிநொச்சி மாவட்டம் அம்பாள் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் இன்று கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த...

பிறந்தநாள் வாழ்த்து மிஞ்சயன் பவின் (21.06.2021 கனடா.)

கனடாவில் வசித்துவரும் மிஞ்சயன் பாலகௌரி தம்பதிகளின் செல்வ புதல்வன் பவின் தனது பிறந்தநாளை (21.06.2021) அப்பா அம்மா அண்ணா கவின் மற்றும் அப்பப்பா அப்பம்மா கனடா டொரோண்டோவில்...

இலங்கை:பால்மாவுக்கும் பஞ்சம்?

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்க கோத்தா அரசு மறுத்துவருகின்ற நிலையில் சந்தைகளில் பால்மா தட்டுப்பாடு ஏற்படுமென பால்மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் சங்கம் எச்சரிக்கை...

ரவி அகிலா தம்பதிகளின் திருமணநாள்(21.06.2021 )

திரு. திருமதி ரவி அகிலா தம்பதிகளின் இன்று திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவ‌ைர்களை பிள்ளைகள் மருமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்வென்ற சோலையில் வளம்கொண்ட தம்பதியாய்-நீங்கள் இதுபோல் இருவரும் இமையும்...

நாடு வங்குரோத்து:ஹர்ஷ டி சில்வா !

நாட்டில் வங்கிமுறை சரிந்தால் நாடு வங்குரோத்து நிலையை அடையும் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

யாழில் சாவற்கட்டு முடக்கம்!

  நாளை முதல் முடக்கத்தை விலக்குவதாக அரசு அறிவித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் மானிப்பாய் சாவற்கட்டு  கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே நாளைய தினம் குறைந்தபட்ச ஊழியர்களுடன்...