April 25, 2024

Tag: 20. Juni 2021

இன்று 2008 பேருக்கு கொரோன தொற்று உறுதி

மேலும் 455 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர்...

யூரோ கோப்பை – சுலோவாகியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது சுவீடன்

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சுவீடன், செக் குடியரசு மற்றும் இங்கிலாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று நடந்த ‘இ’ பிரிவு...

ஷபாலி வர்மா அபாரம் – இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஒரே டெஸ்ட் டிராவில் முடிந்தது

அறிமுக டெஸ்டிலேயே கலக்கிய இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா முதல் இன்னிங்சில் 96 ரன்னும், 2வது இன்னிங்சில் 63 ரன்னும் எடுத்தார். இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான...

யாழில் சாவற்கட்டு முடக்கம்

நாளை முதல் முடக்கத்தை விலக்குவதாக அரசு அறிவித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் மானிப்பாய் சாவற்கட்டு  கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே நாளைய தினம் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய...

துயர் பகிர்தல் சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம்

திரு. சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம் தோற்றம்: 19 ஜூலை 1944 - மறைவு: 19 ஜூன் 2021 யாழ். பலாலி மேற்கு பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், புத்தூர் மேற்கு...

அமெரிக்கா பசில் ராஜபக்ஷ ஊடாக தமிழர் தரப்புடன் இரகசியப் பேச்சு நகர்வா?

ஒரு வாரத்துக்கு முன்பதாக, கடந்த ஞாயிறன்று பரம இரகசிய இணையக் கூட்டமொன்றை பிரித்தானியாவிலிருந்து இயங்கும் உலகத் தமிழர் பேரவை எனும் அமைப்பின் பேச்சாளரான சுரேன் சுரேந்திரன் கூட்டினார்....

ஈரானின் புதிய அதிபர் ஆன அமொிக்காவால் தடை செய்யப்பட்டவர்

ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், இப்ராஹிம் ரைசி பெருவாரியான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார். மேற்காசியாவைச் சேர்ந்த ஈரானில், அதிபர் ஹசன் ருஹானியின் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து,...

எங்களை கருணைக் கொலை செய்யுங்கள்! கதறும் ஈழத்தமிழர்கள்

திருச்சி அகதி முகாமிலுள்ள ஈழத்தமிழர்கள் தங்களை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக் கொலை செய்யுங்கள் என தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்து நேற்றை வரை 11 தினங்களாக...

ஏறாவூரில் பொதுமக்களை துன்புறுத்திய படையினர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்

ஏறாவூரில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறிய பொதுமக்களிற்கு தண்டனை வழங்குவதாக தெரிவித்து அவர்களை துன்புறுத்திய படையினர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என இராணுவம் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்...

ஈழத் தமிழர்களுக்கு ரூ4000 நிதி வழங்கிய தமிழ்நாடு முதல்வர் –

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தீவிரமடைந்ததால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்களின் நலன் கருதி, அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 4000 ரூபாய் வழங்கப்படும்...

செல்வன் டிலான் கயஸ்மன்(பவா)அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.06.2021

யேர்மனி எசன் மானகரில் வாழ்ந்து வரும் செல்வன் டிலான் கயஸ்மன்(பவா) அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சகோதரர்கள், உற்றார்,உறவினர், நண்பர்கள் , வாழ்த்துகின்றனர் இவர்  புகழ்...

விமலின் காற்று போனது!

அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு கீழிருந்த லங்கா பொஸ்பேட் நிறுவன லிமிட்டட் ஆனது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமுக் கீழ் அரசிதழில் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அமுலுக்கு வரும்...

யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் 7 இல் இருந்து 6 ஆகக் குறைந்தது!!

நாட்டிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் வருடாந்தம் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு அமைய யாழ் மாவட்டத்தில் ஆசனங்களின்  எண்ணிக்கை குறைவடைந்துள்ளன.அதேவேளை கம்பஹா மாவட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு...

ஆட்களை மாற்றி கொரோனாவை தடுக்க முயற்சியாம்!

இலங்கையில் ஆட்களை மாற்றியமைப்பதன் மூலம் கொரோனா தொற்று தொடர்பான தகவல்களை மூடி மறைக்க ஆட்சியாளர்கள் முற்பட்டுள்ளனர். தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீரவுக்கு திடீர் இடமாற்றம்...

தேங்காயையும் கைவிட்டது இலங்கை அரசு!

இலங்கையில் தேங்காயின் அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்து புதிய வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. முன்னதாக...

டெல்டா:தொற்றாளர்கள் உயர்வடையும் அபாயம்!

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள திரிபடைந்த டெல்டா வகை கொவிட் வைரஸால் தொற்றாளர்கள் சடுதியாக உயர்வடையும் அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ் டெல்டா...

தனக்கு பொய் தகவல் வந்ததென்கிறார் கோத்தா!

  கொரோனா மரணங்கள் தொடர்பில் தனக்கு தவறான தகவல்கள் தரப்பட்டதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை, ,ம்மாதம் 14ஆம் திகதியன்று தளர்த்துவதற்கு ஏற்கெனவே...

லைபீரிய கிளர்ச்சித் தளபதிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டணை வழங்கிய சுவிஸ் நீதிமன்றம்!!

1990 களில் நாட்டின் உள்நாட்டுப் போரின்போது போர்க்குற்றங்களுக்காக லைபீரிய கிளர்ச்சித் தளபதி அலியு கோசியாவுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை சுவிஸ் நீதிமன்றம் வழங்கியுள்ளது, இது தீர்ப்பை ஆர்வலர்கள் மற்றும்...

ஹீத்ரோ விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விமானம்!

லண்டனில் உள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 787 ரக டிரீம் லைனர் சரக்கு விமானம் இன்று தரையிறங்கியது.அதன்பின், அந்த விமானம்...

இந்திய கடற்படை சுத்த தங்கம்!

இலங்கை மீனவர் எவரையும் வடக்கு கடற்பரப்பில்; இந்திய கடற்படையினர் தாக்கவில்லை என இந்திய அரசு அறிவித்துள்ளது. இலங்கை மீனவர்களிடம் இந்திய கடற்படையினர் போதை பொருள் கேட்டு தாக்குதல்...

மிஹிந்தலையில் அரச பொசன் விழா

அரச பொசன் விழா மிஹிந்தலை ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு உரிய மரியாதையுடன் ஏற்பாடு செய்யுமாறு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற...