April 20, 2024

Tag: 7. Juni 2021

துயர் பகிர்தல் கந்தையா மகாலிங்கம்

திரு. கந்தையா மகாலிங்கம் தோற்றம்: 22 ஏப்ரல் 1940 - மறைவு: 06 ஜூன் 2021 யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக...

தொடருந்துகள் 2 எதிர் எதிரே மோதல் 30 பலி!

பாகிஸ்தானில் 2 விரைவு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோட்கி மாவட்டத்தில் சர் சையது...

யேர்மனியில் நடைபெற்ற தியாகி பொன்.சிவகுமாரின் நினைவேந்தல்

யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தலும் தமிழீழ மாணவர் எழுச்சி நாளும் அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய...

கொரோனா காலத்தில் தமிழர் பகுதியில் அவலம்

கிளிநொச்சி தருமபுரம் பரந்தன் முல்லை A35 வீதியில் முதியவர் ஒருவர் அயர்ந்து தூங்கும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த முதியவர் மது போதையில் அவ்வாறு வீதியில் தூங்கியதாக...

அமெரிக்காவில் தோசை கடை மூலம் பிரபலமான யாழ் தமிழர்

அமெரிக்காவில் தோசை கடை தொடங்கிய கந்தசாமியின் இன்றைய நிலைப்பற்றிய தகவல் வெளியாகியுள்ளன. பிழைப்பு தேடி வெளிநாடு சென்ற தமிழர் ஒருவர் இன்று தன திறமையால் உலக மக்கள்...

யாழ் மயானத்தில் சடலத்தின் கீழ் புதையல் தோண்டிய நபர்கள்

யாழ் வல்வெட்டித்துறை ஊரிக்காடு பொது மயானத்தில் சடலமொன்று அடக்கப்பட் செய்யப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர்,...

சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய நிர்வாக முறைகேடுகளை ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் வெளிபடுத்தும் பேரணி.

சுவெற்றா அம்பாள் ஆலயத்தில் பலவருடகாலமாக தொடர்ந்துவரும் நிர்வாக முறைகேடுகளை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் மனவெளிப்பாடுகளை கோஷங்களா தாங்கி அமைதியான போராட்டத்தை பேரணியாக 06.06.21 (ஞாயிற்றுக்கிழமை) காலை...

ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன- சென்னையில் வாகன சோதனை தீவிரம்!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு இன்று காலை 6...

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் அரிதாகவே காணப்படுகிறது -ரொஷான் ரணசிங்க

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் அரிதாகவே காணப்படுகிறது -ரொஷான் ரணசிங்க மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான சாத்தியம் மிக அரிதாகவே காணப்படுகிறது. தேர்தலை நடத்துவதற்கு...

டெல்லியில் மிகப்பெரிய ஊழல் நடக்காமல் மத்திய அரசு தடுத்துள்ளது: பாஜக பெருமிதம்!

டெல்லியில் மிகப்பெரிய ஊழல் நடக்காமல் மத்திய அரசு தடுத்துள்ளது: பாஜக பெருமிதம்! டெல்லியில், ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்து இருந்தது....

கமலா ஹாரிஸ் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு – அவசரமாக தரை இறக்கப்பட்டது!

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலாஹாரிஸ் அரசுமுறை பயணமாக குவாத் மாலாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக நேற்று மதியம் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார்.அவர்...

உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி – போரிஸ் ஜான்சன்

அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க உறுதி எடுத்துக்கொள்ளுமாறு ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் உலகத்தலைவர்களிடம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்...

சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழ மாணவர் எழுச்சி நாள் 2021!

தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வித் தரப்படுத்தலை மேற்கொண்ட போது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்ட முதற் தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 47வது...

ஒவ்வொன்றாக மறையும் ஈழயுத்த நேரடி சாட்சியங்கள்!

இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி நீதி கோரி போராடிய மற்றுமொரு தாயார் உயிரிந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில்...

 பிறந்தநாள் வாழ்த்து:செல்வி யானா குமாரசாமி(07.06.20 2021

  யானா.குமாரசாமி அவர்கள் 07.06.2021தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா அக்கா சந்திரா. அத்தான் சயிலன் தம்பிமார் சன். சாமி. அத்தை இராஜேஸ்வரி. மாமா...

ஆமிக்கும் ஒரு பார்சலாம்!

வடகிழக்கில் இரவு, பகல் பாராது கொடிய கொரோனா நோயில் இருந்து நாட்டையும் நாட்டுமக்களையும் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எம் வீரமிக்க படையினருக்கு அங்கர் கொடுத்து புல்லரித்துள்ளனர் அமைச்சரொருவரது...

மண் காக்க புறப்பட்டார் டக்ளஸ்!

யாழ்ப்பாணத்தில் நடக்கும் மண் கொள்ளையை தடுக்க இராணுவ சோதனை சாவடியென களமிறங்கியுள்ளார் டக்ளஸ். அரியாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு  வருகின்ற சட்ட விரோத மணல்  அகழ்வை கட்டுப்படுத்துவற்கு அமைச்சர்...

கண்ணிவெடி கண்டறிந்த எலிக்கு தங்கம்!

கம்போடியாவில் கண்ணி வெடிகளை கண்டுபிடித்து தங்கப்பதக்கம் வென்ற எலி பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது. மகாவா (MAGAWA) என்ற இந்த எலி 7 ஆண்டுகளாக கண்ணி வெடி...

இலங்கையில் இனி எதனை விற்கலாம்?

இலங்கை அரசாங்கம் வரலாற்றில் முதல் தடவையாக மீள முடியாத வெளிநாட்டு கடன் சுமையில் சிக்கி கொண்டு இருக்கின்றது . இந்நிலையில் அடுத்தடுத்து எதனை விற்க கோத்தபாய அரசு...

தேசிய இனங்களை குறிவைக்கும் THE FAMILY MAN: சீமான் காட்டம்!

  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் The family man 2 பாகத்துக்கு எதிராக கடுமையான கண்டனத்தை தெரிவிிித்துள்ளார்.“தமிழர்களின் தாயகத்தை மொத்தமாய் ஆக்கிரமித்து, ஆதிக்கம் செய்து, அழித்தொழித்த...

நயினாதீவில் ராஜநாகங்கள்: புல்லரிக்கும் பக்தர்கள்!

வரலாற்று புகழ் மிகு நயினை ஆலயத்திற்கு நேற்று வருகை  ராஜநாகங்கள் பக்தர்களிடையே பக்தி பிரவாகத்தை தோற்றுவித்துள்ளது.நேற்று முழுவதும் ஆலய சூழலில் காட்சி கொடுக்கும் இராஜநாகங்களை புகைப்படமெடுத்து பக்தர்கள்...

யாழ்ப்பாண புட்டுக்கு நன்றி:வந்தது அமெரிக்க உதவி!

யாழ்ப்பாண புட்டுக்கு நன்றியாக அமெரிக்க தூதரது சிபார்சில் ஒரு தொகுதி அவசர  அமெரிக்க மக்களிடமிருந்தான மருத்துவ உபகரணங்களாக இலங்கை வந்தடைந்துள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க ஏஜென்சியால் உதவியாக...