April 26, 2024

Tag: 29. Juni 2021

யாழில் வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை.?

பருத்தித்துறை – மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக புகைப்படம்...

2 பிள்ளைகளின் தாய் வெட்டிக் கொலை – இளைஞர் கைது

நுவரெலியா – பூண்டுலோயா பழைய சீன் தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றிலிருந்து, கூரிய ஆயுதத்தில் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம்...

இந்தியாவுக்கு வர விரும்பும் 5லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஒரு மாத இலவச விசா

கொவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தொழில் துறைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா...

துயர் பகிர்தல் சண்முகலிங்கம் கோமளராணி

கண்ணீர் அஞ்சலிகள்! ================ யாழ்/புங்குடுதீவை பிறப்பிடமாகவும் திருமுறிகண்டியை வதிவிடமாகவும் கொண்ட திருமுறிகண்டி லக்ஷ்மி உணவக உரிமையாளருமான சண்முகலிங்கம் கோமளராணி அவர்கள் 28.06.2021 திங்கட்கிழமை அன்று காலமானார்... அன்னாரின்...

வெகுவிரைவில் மாணவர்களுக்கு தடுப்பூசி –

பாடசாலை மாணவர்களுக்கு வெகுவிரைவில் தடுப்பூசிகளை வழங்கி விட்டால் ஜுலை மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். பாடசாலைகளை மீண்டும்...

யர் பகிர்தல் வேலாயுதம் கமலாதேவி

திருமதி வேலாயுதம் கமலாதேவி தோற்றம்: 18 ஏப்ரல் 1943 - மறைவு: 27 ஜூன் 2021  யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட...

பவிஷா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 29.06.2021

  பவிஷா அவர்கள் 29.06.2021 ஆகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,தங்கை, மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம்கொண்டுவாழக்க வாழ்க...

நெல்லியடி காவல்துறை அதிகாரிக்கு கொரோனா!

  நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இதனிடையே கண்டி பேராதனை முருத்தலாவவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கோவிட்-19...

பூநகரி:பண்ணைக்கு கள்ள உறுதியாம்?

பூநகரி கௌதாரி முனையில் சட்டவிரோதமாக செயற்பட்டுவரும் சீன பின்னணி கடலட்டை வளர்ப்பு பண்ணையை பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. பூநகரி கௌதாரிமுனையில்  கடலட்டைப் பண்ணை வைத்து நடாத்தும்...

“சிலோன் டீ”மட்டும் தெரிகிறதா?

ஒருநாளைக்கு ஆயிரம் என முப்பது நாளைக்கு முப்பதாயிரம் ரூபா சம்பளத்தை தோட்ட தொழிலாளர் பெறுகிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா, ஜனாதிபதி அவர்களே! தனது உரையில், “சிலோன் டீ”...

இங்கிலாந்தில் சர்சையில் சிக்கிய இலங்கை துடுப்பாட்ட வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோஷன் டிக்வெல்லா மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு இங்கிலாந்தின் டர்ஹாமில் தங்கள் சுற்றுப்பயணத்தில்  அனுபவிப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில்...

அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.ரி.ஏ) கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.இது தொடர்பில் சட்டமா அதிபர், ​உயர்நீதிமன்றத்தில் இன்று...

கணவனுடன் கோவிலுக்குச் சென்ற மனைவியும் வழியில் மரணம்!!

யாழ்ப்பாணத்தில், இன்று (28), தனது கணவருடன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த மனைவி  , மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் - வேலணை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய...

மறந்து போனாரா வடக்கு ஆளுநர்?;

இலங்கையில் ஓய்வுகாலத்தில் ராஜபோக வாழ்க்கை கிடைத்தவர்களுள் ஒருவர் வடக்கு ஆளுநர் சாள்ஸ். கோத்தாவின் கடைக்கண் பார்வையில் தானுண்டு தன் குடும்பமுண்டு என வாழ்ந்து வரும் அவர் யாழ்.கலாச்சார...

ஊசியின் பின்னரே பாடசாலைகள்!

  இலங்கையில் மாணவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி வழங்கி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.7 லட்சம் தடுப்பூசிகளை, 11,...

வியாழேந்திரனிடமிருந்து பிடுங்கல்: பஸிலுடன் மைத்திரிக்கும் கதிரை!

பசில் ராஜபக்ஷ அமைச்சரவை அமைச்சராக பதவியேற்கும்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாவ சிறிசேனவிற்கும் அமைச்சுப் பதவியொன்று வழங்கவுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்கவிறும்...

மீண்டும் தலதா மாளிகை தப்பித்தது!

நல்லவேளை, தலதா மாளிகை கொழும்பில் இல்லை. கொழும்பில் இருந்திருந்தால், அதனையும் விற்பனை செய்திருப்பார்கள் என எல்லே குணவங்ச தேரர்,தெரிவித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கட்டடம் உள்ளிட்ட  பல கட்டடங்களை,...