Mai 19, 2024

Monat: Juni 2021

350 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள்!! யேர்மனியில் குப்பைத் தொட்டியில் கண்டுபிடிப்பு!

யேர்மனியின் 17 ஆம் நூற்றாண்டின் இரண்டு மதிப்புமிக்க ஓவியங்கள் சாலை ஓரத்தில் இருக்கும் குப்பைத் தொட்டியில் கண்டுபிடிப்கப்பட்டுள்ளது.கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓவியங்கள்  டச்சு கலைஞரான சாமுவேல் வான் ஹூக்ஸ்ட்ராடன்...

அமொிக்காவால் தடை செய்யப்பட்டவர் ஈரானின் புதிய அதிபர் ஆனார்!!

ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், இப்ராஹிம் ரைசி பெருவாரியான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.மேற்காசியாவைச் சேர்ந்த ஈரானில், அதிபர் ஹசன் ருஹானியின் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து, புதிய...

4 திருடர்கள் மக்களால் மடக்கிப் பிடித்த மக்கள்!!

முல்லைத்தீவு - விசுவமடு பகுதியில், நீண்ட நாள்களாக, வீடுகளுக்குள் புகுந்து, நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைத் திருடிவந்த கொள்ளையர்கள் நால்வர், நேற்று  (19), கிராம...

24 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை! கைது செய்ய நடவடிக்கை!!

இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட நிலையில், வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள 24 பேரைக் கைது செய்வதற்காக சர்வதேச காவல்துறை ஊடாக சிவப்பு...

குடும்பத் தகராறு 6 மாதக் குழந்தையும் வெட்டிப்படுகொலை!!

திருகோணமலை கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாத குழந்தை நேற்றிரவு (19) உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.சீனக்குடா...

தன்னிச்சையாக வடமாகாணசபை அதிகாரிகள்?

யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கான அதி தீவிர சிகிச்சை பிரிவினை ஆரம்பிப்பதற்கு வடமாகாண பிரதம செயலாளர் முட்டுக்கட்டையாக உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தெல்லிப்பழை பிரிவு மருத்துவர்கள்...

இன்று 2008 பேருக்கு கொரோன தொற்று உறுதி

மேலும் 455 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர்...

யூரோ கோப்பை – சுலோவாகியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது சுவீடன்

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சுவீடன், செக் குடியரசு மற்றும் இங்கிலாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று நடந்த ‘இ’ பிரிவு...

ஷபாலி வர்மா அபாரம் – இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஒரே டெஸ்ட் டிராவில் முடிந்தது

அறிமுக டெஸ்டிலேயே கலக்கிய இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா முதல் இன்னிங்சில் 96 ரன்னும், 2வது இன்னிங்சில் 63 ரன்னும் எடுத்தார். இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான...

யாழில் சாவற்கட்டு முடக்கம்

நாளை முதல் முடக்கத்தை விலக்குவதாக அரசு அறிவித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் மானிப்பாய் சாவற்கட்டு  கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே நாளைய தினம் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய...

துயர் பகிர்தல் சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம்

திரு. சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம் தோற்றம்: 19 ஜூலை 1944 - மறைவு: 19 ஜூன் 2021 யாழ். பலாலி மேற்கு பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், புத்தூர் மேற்கு...

அமெரிக்கா பசில் ராஜபக்ஷ ஊடாக தமிழர் தரப்புடன் இரகசியப் பேச்சு நகர்வா?

ஒரு வாரத்துக்கு முன்பதாக, கடந்த ஞாயிறன்று பரம இரகசிய இணையக் கூட்டமொன்றை பிரித்தானியாவிலிருந்து இயங்கும் உலகத் தமிழர் பேரவை எனும் அமைப்பின் பேச்சாளரான சுரேன் சுரேந்திரன் கூட்டினார்....

ஈரானின் புதிய அதிபர் ஆன அமொிக்காவால் தடை செய்யப்பட்டவர்

ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், இப்ராஹிம் ரைசி பெருவாரியான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார். மேற்காசியாவைச் சேர்ந்த ஈரானில், அதிபர் ஹசன் ருஹானியின் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து,...

எங்களை கருணைக் கொலை செய்யுங்கள்! கதறும் ஈழத்தமிழர்கள்

திருச்சி அகதி முகாமிலுள்ள ஈழத்தமிழர்கள் தங்களை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக் கொலை செய்யுங்கள் என தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்து நேற்றை வரை 11 தினங்களாக...

ஏறாவூரில் பொதுமக்களை துன்புறுத்திய படையினர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்

ஏறாவூரில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறிய பொதுமக்களிற்கு தண்டனை வழங்குவதாக தெரிவித்து அவர்களை துன்புறுத்திய படையினர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என இராணுவம் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்...

ஈழத் தமிழர்களுக்கு ரூ4000 நிதி வழங்கிய தமிழ்நாடு முதல்வர் –

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தீவிரமடைந்ததால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்களின் நலன் கருதி, அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 4000 ரூபாய் வழங்கப்படும்...

செல்வன் டிலான் கயஸ்மன்(பவா)அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.06.2021

யேர்மனி எசன் மானகரில் வாழ்ந்து வரும் செல்வன் டிலான் கயஸ்மன்(பவா) அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சகோதரர்கள், உற்றார்,உறவினர், நண்பர்கள் , வாழ்த்துகின்றனர் இவர்  புகழ்...

விமலின் காற்று போனது!

அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு கீழிருந்த லங்கா பொஸ்பேட் நிறுவன லிமிட்டட் ஆனது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமுக் கீழ் அரசிதழில் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அமுலுக்கு வரும்...

யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் 7 இல் இருந்து 6 ஆகக் குறைந்தது!!

நாட்டிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் வருடாந்தம் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு அமைய யாழ் மாவட்டத்தில் ஆசனங்களின்  எண்ணிக்கை குறைவடைந்துள்ளன.அதேவேளை கம்பஹா மாவட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு...

ஆட்களை மாற்றி கொரோனாவை தடுக்க முயற்சியாம்!

இலங்கையில் ஆட்களை மாற்றியமைப்பதன் மூலம் கொரோனா தொற்று தொடர்பான தகவல்களை மூடி மறைக்க ஆட்சியாளர்கள் முற்பட்டுள்ளனர். தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீரவுக்கு திடீர் இடமாற்றம்...

தேங்காயையும் கைவிட்டது இலங்கை அரசு!

இலங்கையில் தேங்காயின் அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்து புதிய வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. முன்னதாக...

டெல்டா:தொற்றாளர்கள் உயர்வடையும் அபாயம்!

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள திரிபடைந்த டெல்டா வகை கொவிட் வைரஸால் தொற்றாளர்கள் சடுதியாக உயர்வடையும் அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ் டெல்டா...