März 28, 2024

Tag: 3. Juni 2021

புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டம் இருதயபுரம் பகுதியில் வைத்து நேற்றுப் புதன்கிழமை 10.30 மணியளவில் கைது செய்யப்பட்ட 22 வயதுடைய சந்திரன் விதுஷன் எனும் இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.போதைப்பொருள்...

மூடாமல் முடக்க கோத்தா ஆலோசனை!

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், அத்தியாவசியச் சேவைகளைப் பேணுவதற்கு, ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்ய வேண்டுமென, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...

யாழில் வீட்டில் மரணித்த பெண்ணுக்கு கொரோனா!

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேசத்தில் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் கொவிட் நோயாளி என நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சுகாதார அதிகாரிகளினால் இந்த விடயம் உறுதி...

யாழில் கொரோனா தடுப்பூசியை காணோம்:தேடுதல் மும்முரம்!

  யாழ்.மாவட்டத்திற்கென ஒதுக்கி வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளில் சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்படி நேற்றைய நாள் முடிவில் 3 ஆயிரத்து 68 தடுப்பூசிகள் மீதம் உள்ளமை தெரியவந்துள்ளது. எனினும்...

துயர் பகிர்தல் சிவசுந்தரம் சுப்பிரமணியம்

திரு. சிவசுந்தரம் சுப்பிரமணியம் தோற்றம்: 04 ஆகஸ்ட் 1949 - மறைவு: 01 ஜூன் 2021 யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Baden, Frick ஆகிய இடங்களை...

துயர் பகிர்தல் திருமதி செல்வராணி விஜயகுமார்

திருமதி செல்வராணி விஜயகுமார் (ஓய்வு பெற்ற ஆசிரியை) தோற்றம்: 06 ஆகஸ்ட் 1946 - மறைவு: 02 ஜூன் 2021 யாழ். கரவெட்டி மேற்கு ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், ...

விளையாட்டுக்களம் நிகழ்வோடு விளையாட்டு வீரர் ஜெயந்தன் இராயப்பு அன்ரனிதாஸ்அவர்கள் பிரான்ஸ் 03.06.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் விளையாட்டு வீரர் ஜெயந்தன் இராயப்பு அன்ரனிதாஸ் இடம் யாழ் குருநகர் அவர்கள் STSதமிழ் தொலைக்காட்சியில் இடம் பெறும் விளையாட்டுக்களம் நிகழ்வோடு இணைந்து கொண்டு...

துயர் பகிர்தல் நாகர் சின்னராசா

அமரர் திரு. நாகர் சின்னராசா மண்ணுலகம்: 17.08.1946 விண்ணுலகம் : 28.05.2021 யாழ்/உடுவிலை பிறப்பிடமாகவும் அச்சுவேலி Germany / Leverkusen, Düsseldorf நகரங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு...

ஒலிம்பிக் போட்டி; ஸ்பெய்னின் கரோலினா மரின் விலகல்

ஸ்பெய்னின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான Carolina Marin (கரோலினா மரின்) Tokyo ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். மூன்று முறை உலகச் சாம்பியன் பட்டதை வென்றருவமான 27...

நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்த உணவு தான் காரணமாம்…!

இந்தியா முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருள் சோளம். இது ஜவாரி, ஜோவர், ஜோலா மற்றும் ஜோன்தலா என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது மற்றும் இதனை...

ஊசியை சுருட்டிய அதிகாரிகள்:யாழில் பரிதாபம்!

யாழ் மாவட்ட பொதுமக்களுக்கென   அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முதலாம் கட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் இன்று மதியத்துடன் நிறைவடைந்துள்ளதாக யாழ் மாவட்ட செயலர்; தெரிவித்துள்ளார். எனினும் இன்று புதன்கிழமை இரவு...

உலர் உணவு வழங்கல்! குழுக்களிடையே இழுபறி!!

திருகோணமலை – பாலையூற்றுப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட கோயிலடி பிரதேசத்தில் உலர் உணவு பொருட்கள் வழங்கும் போது குழப்ப நிலை ஏற்பட்டது.உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று, பூம்புகார் கிராம உத்தியோகத்தர்கள்...

சட்டவிரோத மண் அகழ்வு 11 பேர் கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஓமனியாமடு ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 14 பேர் இன்று (02.06.2021) கைது செய்யப்பட்டுள்ளார்கள்.பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான...

சூரிச் சைவத் தமிழ்ச் சங்கம் களமிறங்கியது!

வடக்கில் தன்னார்வமாக வறுமை நிலையிலுள்ள மக்களுக்கு உதவி செய்ய யற்சி செய்யும் தன்னார்வத் தொண்டர்களுக்கு தடை போடுவதில் அதிகாரிகள் முனைப்பு காட்டிவருவதான குற்றச்சாட்டுக்களில் புலம்பெயர் ஆலயங்கள் முன்மாதிரியாக...

வீட்டில் குழந்தை பிரசவித்தமை! தாயும் தந்தையும் கைது!

யாழில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய், தந்தை வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் வசித்து வந்த மாத்தளையை...

இராணுவ மயப்படுத்தப்படும் இடைக்கால நீதிப் பொறிமுறை – ஜஸ்மின் சூக்கா

இலங்கையில் காணாமல்போனோர் அலுவலகத்திற்கு போர்க்காலத்தில் பொலிஸ் அதிபராக இருந்தவர் நியமிக்கப்பட்டு முன்னைய அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இடைக்கால நீதிப் பொறிமுறை முழுமையாக இராணுவமயப்படுகின்றது.இலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய...

புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் குண்டு வெடிப்பு! பெண் காயம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும்...

மீண்டும் மீளுருவாக்க நாடகம்:முன்னாள் போராளி கைது!

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னாள் போராளிகள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாளரான முன்னாள் போராளி ஒருவரை நேற்;று (01) பயங்கரவாத...

ஜீன் 14 வரை இலங்கையில் நீடிப்பு!

இலங்கையில் அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 14 ஆம் திகதி வரையிலும் நீடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டதை கொவிட் -19 ஐ கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணியின்...

கொரோனா சூழ்நிலையைப் பயன்படுத்தி இடங்களை விற்கும் அரசாங்கம்

கொரோனா  நிலைமைகளுக்கு மத்தியில், அரசாங்கம் கொழும்பில் உள்ள இடங்களை சூட்சுமமாக அரசாங்கம் விற்பனை செய்வதற்குத் தயாராகி வருதாகக் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா...

கப்பலை மூழ்கடிக்க சதியாம்?

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலினை நடுக்கடலிற்கு கொண்டு சென்று மூழ்கடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றனன. எனினும் கப்பலின் கப்டன், தலைமை பொறியியலாளர் மற்றும்...

புலம்பெயர் உதவி வேண்டாம்:அங்கயனின் கையாள் மகேசன்!

  இலங்கை அரசிற்கு புலம்பெயர் தமிழ் உறவுகளிடமிருந்து பணம் பெற்று தடுப்பூசி வாங்க உதவப்போவதாக ஒருபுறம் எம்.ஏ.சுமந்திரன் சவால் விட மறுபுறம் அங்கயன் இராமநாதனோ புலம்பெயர் உதவிகளை...