März 18, 2024

மரண அறிவித்தல்

தொடர் காய்ச்சலினால் யாழை சேர்ந்த பிரபல நாதஸ்வர வித்துவான் உயிரிழந்துள்ளார்.

தொடர் காய்ச்சலினால் பிரபல நாதஸ்வர வித்துவான் உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கை சேர்ந்த நாராயணன் கோவர்த்தனன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.   05 தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில்...

நீதியின் தீர்ப்புக்கு மதிப்பளிக்காத காணி அபகரிப்பாளர்கள்(சிறுப்பிட்டி இந்து சிட்டி மயானம்)

சிறுப்பிட்டி இந்து சிட்டி மயானத்துக்கு அருகில் திறந்த வெளியாக இருந்த அரச உடமை காணி அபகரித்து விற்றோரால் ஏற்பட்ட நிலையாவும் நீங்கள் அறிந்ததே.இதை அபகரித்தோர்கள் நீதி அற்ற...

எங்கள் துயரத்தில் நீங்கள் பங்கேற்றமைக்கு நன்றிகள் த.கந்தசாமி குடும்பத்தினர்

 Read Time:1 Minute, 3 Second இன்றைய தினம் எமது குடும்பத்தலைவி இராஜேஸ்வரி கந்தசாமி அவர்களின் இறுதிக் கிரியைகள் அமைதியானமுறையில் கொறோனா கட்டுப்பாட்டின் அடிப்படையில் இடம்பெற்றது இதில்...

மரண அறிவித்தல். திருமதி. யோகேஸ்வரி சுப்பிரமணியம் 09.06.2021 பருத்தித்துறை

இலங்கை , பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் , வதிவிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி சுப்பிரமணியம் (யோகக்கா) அவர்கள் இன்று 09.06.2021 புதன்கிழமை அன்று பருத்தித்துறையில் சிவபதம் அடைந்தார். அன்னார்...