April 26, 2024

Tag: 19. Juni 2021

பொலிஸ் நிலையம் வரை சென்ற டிக் டொக் காணொளி!

பயணத் தடை அமுலில் உள்ள காலப்பகுதியில் பொது மக்களுக்கு உணவு பொருட்களை நிவாரணமாக வழங்குவதாக தெரிவித்து நபர் ஒருவர் தமது வீட்டிற்கு அருகில் காணொளி பதிவு செய்ததாக...

கனடாவில் ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைத்த அதிஸ்டம்

கனடாவில் ஈழத் தமிழர் ஒருவருக்கு அதிஷ்டலாப சீட்டிழுப்பில் பெருந்தொகை பணம் கிடைத்துள்ளது.சன்சீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்று புகலிடம் கோரிய பிரென்கிஸ் கிறிஸ்துராஸா என்பவருக்கு ஒரு இலட்சத்து...

ஈழத்தமிழர்களுக்கு 4000 ரூபா நிதியாம் . நன்றி தெரிவித்த இராமகிருட்டிணன்

தமிழ்நாட்டில் வாழும் ஈழ மக்களுக்கு நிவாரண நிதியாக 4000 ரூபாய் அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது...

பாதுகாப்பற்ற மீன் பண்ணை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியளாலருக்கு அச்சுறுத்தல்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பகுதியில் மக்கள் குடியிருப்பில் அமைக்கப்பட்டு உரிய பாதுகாப்பு மற்றும் பாராமறிப்பு இன்றி காணப்படும் நண்டு,...

துயர் பகிர்தல் கமலாதேவி தேவராஜா

திருமதி கமலாதேவி தேவராஜா தோற்றம்: 25 நவம்பர் 1947 - மறைவு: 18 ஜூன் 2021  யாழ். பருத்தித்துறை அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும்...

தங்க பிரியர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி..! மளமளவென குறைந்த தங்கத்தின் விலை..!!

கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் மளமளவென குறைந்துள்ளது.தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள்...

துயர் பகிர்தல் தவமணி இரத்தினம்

திருமதி தவமணி இரத்தினம் பிறப்பு28 NOV 1945       இறப்பு18 JUN 2021 யாழ். சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கலாசாலை வீதியை வசிப்பிடமாகவும்...

கோட்டாபய அரசாங்கம் தயாராம்!

சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தமிழ்...

இலங்கை தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள பகிரங்க தகவல்கள்

கொழும்பு துறைமுக நகர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகுமா என்ற கோணத்தில் அவதானித்து வருவதாக இந்தியா அறிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள பின்னணியில், சீனாவின்...

பிறந்தநாள் வாழ்த்து திரு.பாலகிருஸ்ணன் 19.06.2021

கோண்டாவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்மூண்டை வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஸ்ணன் இன்று தனது மனைவி பிள்ளைகளுடனும் உற்றர் உறவினர்கள் நண்பர்களுடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார், இவர் என்றென்றும்...

பொதுத் தொண்டர் செல்வன் பிரதீபன் (ராசன்) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.06.2021

ஈழத்தில் வாழ்ந்துவரும் பொதுத் தொண்டர் செல்வன் பிரதீபன் (ராசன்) அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா ,அம்மா,  சகோதரர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பணிசெய் உறவுகள் என...

இந்திய கடற்படை சுத்த தங்கம்!

இலங்கை மீனவர் எவரையும் வடக்கு கடற்பரப்பில்; இந்திய கடற்படையினர் தாக்கவில்லை என இந்திய அரசு அறிவித்துள்ளது. இலங்கை மீனவர்களிடம் இந்திய கடற்படையினர் போதை பொருள் கேட்டு தாக்குதல்...

மிஹிந்தலையில் அரச பொசன் விழா

அரச பொசன் விழா மிஹிந்தலை ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு உரிய மரியாதையுடன் ஏற்பாடு செய்யுமாறு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற...

கொரோனா பரிசோதனையல்ல:மலசலகூடமே அவசரம்!

வடக்கு மாகாணத்தில் கொரோனாவுக்கு சேகரிகப்பட்ட நிதியில்  மலசல கூடம் அமைக்கும் அதிஉச்ச திட்டமிடலை அம்பலப்படுத்தியுள்ளார் ஊடகவியலாளர் ஒருவர். வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களிடம் ஆளுநரின் அறிவித்தலுக்கு அமைய...

இலங்கையில் தளர்த்தப்படும் ஊரடஙகு!

இலங்கையில் எதிர்வரும் 21ம் திகதி காலை 4மணிக்கு பயணத்தடை நீக்கம். மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை தொடரும். மீண்டும் 23ம் திகதி இரவு 10 மணி தொடக்கம் 25திகதி...

கிளி ஆடைத்தொழிற்சாலையை திறக்க குத்துக்கரணம்?

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள போதும் பணியாளர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மிகவும் குறைவானவர்களுக்கே கொறோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ஆடைத் தொழிற்சாலையை விரைவில் இயங்க...

ஈழம் சிவசேனைக்கும் நெருக்கடி?

  சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் விசாரணைக்குள்ளாக்கப்பட்டமை தொடர்பில் இந்து அமைப்புக்கள் பலவும் போர்க்கொடி தூக்கியுள்ளன.சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை கொழும்பில் இருந்து வந்த பயங்கரவாதத் தடைப்...

மடுவுக்கு கட்டுப்பாடு இல்லையா?

இலங்கை முழுவதும் கொரோனா தலைவிரித்தாடும் நிலையில் நாட்டில் மத வைபவங்கள், திருவிழாக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன அல்லது பிற்போடப்பட்டுள்ளன. ஆனால் மடுத் திருத்தலத்திற்கு மட்டும் பெருந்திருவிழா நடத்த அனுமதி...

பிக்குகள் சொகுசு வாகனங்களை மக்களுக்கு தானம் வழங்கட்டும்!

இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களும், சிங்கள பௌத்த தேரர்களை தம்வசம் வைத்துக்கொள்ள, வழங்கிய பென்ஸ், டொயோடா போன்ற சொகுசு வாகனங்கள், சொகுசு வசிப்பிடங்கள்...

ஆப்கானிஸ்தான் விமான நிலைய பாதுகாப்பைப் பொறுப்பெடுக்கிறது துருக்கி!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா துருப்புக்களை திரும்பப் பெறுவதால் காபூல் விமான நிலையத்தை பாதுகாப்பதில் துருக்கி முக்கிய பங்கு வகிக்கும் என்று ஜனாதிபதி ஜோ பிடென் மற்றும் துருக்கிய ஜனாதிபதி...

உலகின் 3வது பொிய வைரம் கண்டுபிடிப்பு!!

  உலகின் மிகப்பெரிய வைரங்களில் ஒன்று போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது உலகின் மூன்றாவது பொிய வைரமாகும். இந்த வைரம் 1,098 காரட் என அறிவிக்கப்பட்டுள்ளது.கண்டுபிடிக்க்பபட்ட ...

யேர்மனியில் ஆயுததாரியின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!!

யேர்மனியில் நேற்று வியாழக்கிழமை ஆயுத தாரி ஒருவரால் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சுட்டுக்கொல்லபட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய ஆயுததாரியை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.நோட் ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள பீல்ஃபெல்ட் நகரத்திற்கு அருகிலுள்ள...