März 28, 2024

Tag: 8. Juni 2021

சுவிஸ் நாட்டில் இடம்பெற்ற மேம்படுத்தப்பட்ட தமிழ்ப் பாடநூல்களின் வெளியீட்டு நிகழ்வு.

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் மேம்படுத்தப்பட்ட தமிழ்ப் பாடநூல்களின் வெளியீட்டு நிகழ்வு 05.06.2021 கடந்த சனிக்கிழமை சிறப்பாக பதினோரு நாடுகளில் நடந்தேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிலக்சன் தர்மசீலன் அவர்களின் மிருதங்க அரங்கேற்றம் அரங்கவேளை08.06.2021STS தமிழ் தொலைக்காட்சியில்  

யேர்மனியில் இருந்து  ஒளிபரப்பாகிவரும் STS தமிழ் தொலைக்காட்சி எம்மவர் கலைநோக்கே தன்னகத்தே கொண்டு  செயல் படுவதை, புதிய, புதிய நிகழ்வுகளைத் தருவதை நீங்கள் அறிந்ததே அந்த வகையில் ...

இலங்கையரால் முடங்கிய மெல்பன் நகர்

அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் பரவிய கொவிட்-19 வைரஸானது, இலங்கையர் ஒருவரின் ஊடாகவே பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட வீரியம் கொண்ட டெல்டா கொவிட் வைரஸ் கொத்தணி...

சிறீ லங்கா விற்பனைக்கு…

இலங்கை அரசாங்கம் வரலாற்றில் முதல் தடவையாக மீள முடியாத வெளிநாட்டு கடன் சுமையில் சிக்கி கொண்டு இருக்கின்றது . குறிப்பாக இலங்கையின் வெளிநாட்டு கடன் மட்டும் $...

சுவிசில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்!

சுவிசில் பயங்கரவாத தடைச் சட்டம் போன்றதான புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக செயற்பாட்டாளர் நிதர்சன் தெரிவித்தார். இச்சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜீன் 13 மக்கள் வாக்கெடுப்புக்கு வரவுள்ள...

இலங்கையில் கல்விக்காக போராடும் மாணவர்களின் நிலை!

உலக நாட்டுகள் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முற்றிலுமாக அனைத்து துறைகளிலும் முடங்கியுள்ளன. குறிப்பாக பள்ளி செல்லும் பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அவர்களுக்கு...

மகிழினி குமாரு. யோகேஸ்சின் பிறந்தநாள்வாழ்த்து 8.6.20 2021

    முல்லைதீவில் வாழ்ந்துவரும் திரு திருமதி குமாரு. யோகேஸ் தம்பதியிரின் அன்பு மகள் மகிழினி குட்டியின்8.6.2021.. இன்று தனது பிறந்தநாளை.தனது இல்லத்தில் சிறப்பாக தந்தை தாய்...

மெக்சிக்கோவில் உள்ள குருட்டுக் கிராமம்!

பூமியில் பல வினோதமான மற்றும் இயற்கைக்கு மாறான இடங்கள் உள்ளன. அவற்றில் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, சில இல்லை. கண்டுபிடிக்கப்பட்டவைஅனைவருக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. அத்தகைய ஒரு மர்மமான கிராமம்...

தொடருந்துகள் இரண்டு எதிர் எதிரே மோதியதில் 30 பலி!

பாகிஸ்தானில் 2 விரைவு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோட்கி மாவட்டத்தில் சர் சையது...

இணையங்களை முடக்க திட்டமா?

நாமல் ராஜபக்ஸ வசம் சென்றுள்ள டிஜிற்றல் விவகார அமைச்சு தனது கைங்கரியத்தை ஆரம்பித்துள்ளது. இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை ஏமாற்றும் நபர்களை...

துண்டை காணோம்:தலை தெறிக்கும் இலங்கை நீதிபதிகள்!

  சமீபத்திய வாரங்களில் உயர் நீதித்துறை சார்ந்தவர்களது நடத்தை, இலங்கையில் உள்ள நீதிபதிகள் சர்ச்சைக்குரிய வழக்குகளை கையாளப்பயப்படுகிறார்களா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர், குறிப்பாக நிறைவேற்று அதிகாரம், அதிகார...

முன்னேற்றமில்லை:ஊரடங்கு வரலாம்!

பயணத்தடையை பொதுமக்கள் அலட்சியம் செய்தால் ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்துவதை தவிர வேறுவழி இல்லை என இலங்கை அரசாங்கத்தரப்புக்கு மருத்துவ தரப்புக்களால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனிடையே பயணக்கட்டுப்பாடு அமுலில்...

வாகனத்திலிருந்து பாய்ந்தவர் மரணம்! காவல்துறையினர் இடைநீக்கம்!

பாணத்துறையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினரின் வாகனத்திலிருந்து வெளியில் பாய்ந்த சந்தேக நபர்  உயிரிழந்துள்ளார்.பாணந்துறை பகுதியில் இந்த சம்பவம் நேற்று (06) இடம்பெற்ற...

வீட்டுக்குள் உயிரிழந்து கிடந்த தம்பதியினர்!!

வெல்லவாய காவல்நிலையப் பிரிவுக்குட்பட்ட செல்லபாவ பகுதியில் உள்ள வீடொன்றில் உயிரிழந்த நிலையில் இளம் தம்பதியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.காவல்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, குறித்த சடலங்கள் நேற்று (06) பிற்பகல்...

மாவட்ட ரீதியாவே ஊசி:பிரதேசவாதம் வேண்டாம்!

வடக்கு மாகாணத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் யாழ்ப்பாணத்திற்குள் மாத்திரமே பகிர்ந்தளிக்கப்பட்டு வடக்கின் ஏனைய மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விநோகதரலிங்கம்  அரசியல் செய்திருந்த நிலையில் தடுப்பூசிகள்...

திருகோணமலை ஈராகண்டியில் அவரசமாக தரையிறங்கிய விமானம்!

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானங்களில் ஒன்றான செஸ்னா 150 என்ற விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக  இன்று திங்கள்கிழமை (07) திருகோணமலையில் நிலாவேலி கடற்கரைக்கு வடக்கே...

சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழ மாணவர் எழுச்சி நாள்

தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வித் தரப்படுத்தலை மேற்கொண்ட போது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்ட முதற் தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 47வது...

யேர்மனியில் நடைபெற்ற சிவகுமாரின் நினைவேந்தலும் மாணவர் எழுச்சி நாளும்

யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தலும் தமிழீழ மாணவர் எழுச்சி நாளும் அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய...

கர்ப்பிணிகளிற்கு தடுப்பூசி:நல்லூரில் 55?

வடகிழக்கு உட்பட இலங்கை முழுவதும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை முதல் தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. மகப்பேறு வைத்தியர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த...

ஆடைத்தொழிற்சாலை திறப்பு:முல்லையில் விடாப்பிடி!

புதுக்குடியிருப்பில் ஆடைத்தொழிற்சாலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஆடைத்...

மட்டக்களப்பில் சிறைச்சாலை அதிகாரி பலி!

மட்டக்களப்பு சிறைச்சாலை சிரேஸ்ட அதிகாரி இராஜசேகரம் இன்று காலை கொரோனா தொற்றினால் காலமாகியுள்ளார். கடந்த பதினைந்து நாட்களுக்கு மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்....