April 20, 2024

Tag: 26. Juni 2021

யாழ்.புத்துாரில் வீடு புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்

 0 0 யாழ்.புத்துார் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம்...

27.06.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்

27.06.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு மருத்துவக் கருத்துரைகள் பற்றிய விபரம்> ஐரோப்பிய நேரம். பி.பகல். 16.00 மணி தாயக நேரம். பி.பகல். 19.30 மணி 1....

பொருளாதாரத்தில் இலங்கை முன்னேற்றடைய தமிழ் மக்களின் பங்களிப்பு அவசியம் என்கிறார் நியமன எம்பி சுரேன் ராகவன்

இலங்கை வாழ் அனைத்து இன மக்களையும் ஒன்றுபடுத்தி நாட்டை முன்னேற்ற வேண்டும்.பொருளாதார ரீதியில் நாடு முன்னேற்றடைய வேண்டும் என்ற இலக்கில் தமிழ் மக்களின் பங்களிப்பு அவசியமாக இருத்தல்...

விடுதலை புலிகள் இருந்தபோது இந்தியாவிற்கு ஆபத்து இருக்கவில்லை

விடுதலை புலிகள் இருந்தபோது இந்தியாவிற்கு ஆபத்து இருக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஆனால் தற்பொழுது அமெரிக்க-இந்திய இராணுவங்கள் இலங்கைக்குள் நுழையலாம் எனவும்...

திருமதி ராசன் ரதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.06.2021

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திருமதி ராசன் ரதி தனது பிறந்தநாளை கணவன் ,பிள்ளைகள்,அம்மா, சகோதரர்கள், , மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம்...

துயர் பகிர்தல் திருமதி சந்திராதேவி ஸ்ரீபதி

யாழ் /வேலணை கிழக்கு 4ம் வாட்டாரம் பெரும்படை ஐயனார் கோவிலடியை பிறப்பிடமாகவும் புளியங்கூடலில் மணம்முடித்து டென்மார்க் Fredericia வதிவிடமாகவும் கொண்ட. எமது உறவுகளான காலஞ்சென்ற சுப்பையாப்பா இளையபிள்ளை...

திருச்சி சிறப்பு முகாமில் இருந்த ஈழத்தமிழர் சாவு… முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டுகோள்

திருச்சி நடுவண் சிறையில் சிறப்பு முகாம் ஒன்றை உருவாக்கி அதில்ஈழத்தமிழர்கள் 78 பேரை அடைத்து வைத்துள்ளார்கள். நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனைக்காக அல்ல; ஈழத்தமிழராய்ப்பிறந்த “குற்றத்திற்காக”! ஆம்! அப்படித்தான்...

ஸ்ரீகண்ணதாஸ் கந்தசாமி  அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.06.2021

லண்டனில் வாழ்ந்துவரும்ஸ்ரீகண்ணதாஸ் கந்தசாமி  தனது பிறந்தநாளை அம்மா, மனைவி ,பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனர்கள் ,பெறாமக்கள், மருமக்கள், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம்...

திபெத்துக்குள் புகுந்தது சீனாவின் புல்லட் தொடரூந்து!

  சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் முதல் புல்லட் தொடரூந்து சேவை தொடங்கியுள்ளது. திபெத்தின் தலைநகரான லாஸா நகரையும், எல்லை நகரமான யிங்சியையும் இணைக்கும் வகையில், சுமார்...

தமிழகத்தில் கொரோன வைரஸின் DELTA PLUS வகை பரவல் தொடங்கியது!

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் டெல்டா திரிபாகப் பரவி வந்தது.  தற்போது அது டெல்டா பிளஸ் என மேலும் உருமாற்றம் அடைந்துள்ளது.   கடந்த மே மாதம் தமிழகத்தில்...

நாமலை சந்திக்க மாமா வேலை!

விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை ஊடகங்களிற்கு முன்னால் செல்லக்கூடாதென ஜனாதிபதியின் ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கியமை தெரியவந்துள்ளது. கடந்த 20; ம் திகதி அனுராதபுர சிறையிலிருந்து கொழும்பிற்கு அழைக்கப்பட்ட...

நாடாளுமன்றை தொடர்ந்து யாழ்.மாநகரசபையிலும் நாய்?

  இலங்கை நாடாளுமன்றில் நாளை குரைக்காதிருக்க சொல்லுங்கள் என எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்த போதும் சபாநாயகர் அதனை கண்டுகொள்ளவில்லை. ஆயினும் யாழ்.மாநகர சபை அமர்வில் "நாய்" எனும் சொல்லை...

12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்தது! 159 பேரைக் காணவில்லை!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.தகவலறிந்து தீயணைப்பு...

அரசியல் கைதிகள் விடுதலை நல்ல சமிக்ஞை என்கிறார் செல்வம்!!

எமது பூர்வீகம் இல்லாது ஒழிக்கப்படும் சூழ்நிலை இந்த நாட்டிலே இருக்கின்ற நிலையில் அரசியல் கைதிகளை விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 16 பேர் விடுவிக்கப்பட்டமைக்கு அரசிற்கும் ஜனாதிபதிக்கும் நன்றிகளை கூறிக்...

நான் திரும்பி வந்துட்டேன் என்று சொல்லு?

தெற்கு அரசியல் மீண்டும் ரணில்-பஸில் என சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் நான் திரும்பி வந்துட்டேன் என்று சொல்லு தமிழ் சினிமா சொற்றொடர் பிரசித்தமாகியுள்ளது. ஏற்கனவே ரணில் நாடாளுமன்றிற்கு...

யாழில் மீண்டும் முடக்கம்?

  உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணத்தின் கரணவாய் மற்றும் கரவெட்டியின் ஒருபிரிவு முடக்கப்பட்டள்ளது. யாழ்ப்பாணம் - கரணவாய் கிராமசேவகர் பிரிவிலுள்ள பகுதியொன்றே  இன்று (25) அதிகாலை...

துமிந்த விடுதலை:தெறிக்க விடும் கேலிச்சித்திரங்கள்!

கொலைக்குற்றவாளி துமிந்த சில்வா கோத்தபாயவினால் விடுவிக்கப்பட்டமை தெற்கு ஊடக பரப்பில் கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.இது தொடர்பில் தென்னிலங்கை சிங்கள,ஆங்கில ஊடகங்கள் கேலிச்சித்திரங்களால் தெறிக்கவிட்டுள்ளன.

ரணிலை தொடர்ந்து பஸிலும் வருகிறார்?

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 6 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வார் என தெரியவருகிறது. அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ச...

கோத்தா உத்தரவில் ஆமி ஊசி: பணியாளர்களுக்கு உடல் நலப் பாதிப்பு

இலங்கை இராணுவம் வசமிருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட தமிழ் யுவதிகள் நோயுற்றுள்ளனர். இச்சம்பவம் கிளிநொச்சியில் பெரும் பரபரப்பினை தோற்றுவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை...

கனடா குடியிருப்பு பள்ளியில் 751 கல்லறைகள் கண்டுபிடிப்பு

கனடாவில் சஸ்காட்செவனில் உள்ள ஒரு முன்னாள் குடியிருப்புப் பள்ளியின் இடத்தில் 751 கல்லறைகளைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.பிரிட்டிஷ் கொலம்பியாவில் இதேபோன்ற குடியிருப்புப் பள்ளியில் 215 குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சில...

வெளிவந்தது மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11

மைக்ரோசாப்ட் அதன் அடுத்த தலைமுறை இயக்க முறைமை விண்டோஸ் 11 ஐ ஒரு வெளியிட்டது.புதிய மென்பொருள் அன்ரொயிட் (Android) பயன்பாடுகளை விண்டோஸ் டெஸ்க்டாப்பில் இயக்க அனுமதிக்கும். தயாரிப்பு...

தமிழ் அகதி குடும்பத்துக்கு இணைப்பு விசா வழங்கிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் பல ஆண்டுகள் கழித்த பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்துக்கு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர்...