April 24, 2024

Tag: 17. Juni 2021

திருச்சி சிறையில் ஈழத்தமிழர்கள் 9 ஆவது நாளாக போராட்டம்!

தமிழ் நாடு திருச்சி மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் தொடர்ந்து 9 ஆவது நாளாக இன்று (17) கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். திருச்சி மத்திய...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தியத் தூதுவர் எடுத்துரைப்பு!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:பிணையில்லை

நீதிமன்ற தடையுத்தரவை மீறி மட்டக்களப்பு கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்த குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேரினது விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மே...

முக்காலம் 2021 கலைமாலை சுவிஸ்

சுவிஸ் வாழ் கலைஞர்கள் இணைந்து   சிறப்பிக்கும் பசுமை இல்லம் நடாத்தும்  பல்சுவை நிகழ்வு. முக்காலம்  2021 கலைமாலை சுவிஸ் , காலம் 11.072021. ஞாயிற்றுக்கிழமை   14.00 மணி....

துயர்பகிர்தல்.திரு அம்பலவாணர் சண்முகம். (சிறுப்பிட்டி 17.06.2021)

மண்ணில் 20.10.1928      வின்னில் 17.06.2021 அமரர் திரு அம்பலவாணர், சண்முகம்.கரந்தன் நீர் வேலியைப் பிறப்பிட மாகவும்.சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சண்முகம் அவர்கள்.17.06....

இரத்தினம் அவர்களின் பிறந்நாள்வாழ்த்து 17.06.2021

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட இரத்தினம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி .பிள்ளையுடனும்.உற்றார்)உறவினர், நண்பர்கள் , வாழ்த்துகின்றனர் இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என...

பிறந்தநாள் வாழ்த்து .ம.ரெஜி.சுவிஸ் 17.06.2021

சுவிஸில் வழ்ந்து வரும் மணிவண்ணன் ரெஜி அவர்கள் இன்று 17.062021 வியாழ்க்கிழமை தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். அவரை அன்பு கணவன் பிள்ளைகள் ,உறவுகள் நண்பர்கள்...

கடலில் ரயில் பெட்டிகளையும் இறக்குவேன்! அமைச்சர் டக்ளஸ்

இலங்கை கடற்பரப்பில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு சாதகமாக பழைய பேருந்துகளை மட்டுமல்ல பழைய ரயில் பெட்டிகளையும் இறக்கத் தயாராக இருக்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்...

டினேஸ் அவர்களின் பிறந்நாள்வாழ்த்து17.06.2020

யேர்மனி போஃகுமில் வாழ்ந்துவரும் இளம் பொதுத்துதொண்டன் டினேஸ் இன்று பிறந்தநாளை தனது குடும்பத்தாருடனும் உற்றார்)உறவினர், நண்பர்கள் , வாழ்த்துகின்றனர் இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க...

இந்தியா இலங்கைக்கு மின்சாரம் வழங்குகின்றது

சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைத் திட்டத்துக்கு அமைய, சூரிய சக்தியிலான மின் உற்பத்தியை அதிகரித்து, தேசிய மின் கட்டமைப்புக்கு மீள்பிறப்பாக்கச் சக்திவளப் பங்களிப்பை அதிகரிக்கும் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை...

பறக்கிறது இலங்கையில் எல்லாமுமே!

இலங்கையில் உள்நாட்டு எரிவாயு விலை உயர்வு குறித்த முக்கியமான கலந்துரையாடல் நாளை (17) மாலை 6.30 மணிக்கு வர்த்தக அமைச்சில் நடைபெறும் என்று அமைச்சின் மூத்த அதிகாரி...

வடக்கில் நேற்று 95:திறக்க சொல்லும் அதிகாரிகள்!

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 61 பேர் உட்பட வடக்குமாகாணத்தினைச் சேர்ந்த 95 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வடமாகாணசபைக்குட்பட்ட அலுவலகங்களை திறந்து செயற்படுத்த அதிகார...

தன்னிடம் பவர் இல்லையென்கிறார் டக்ளஸ்!

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உட்பட ஒன்பது மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தினால் பொறுப்பேற்பதென இலங்கை அமைச்சவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தன்னுடைய ஆட்சேபனையை அமைச்சரவை கூட்டத்தில்...

குருந்தூர் மலை இனி இல்லை!

சர்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில் புனருஸ்தானம் செய்யப்ட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது மண்டபத்துக்கும்  தொல்லியல் திணைக்கள அலுவலகத்துக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இராணுவத்தினரின் பங்கேற்புடன்...

பிரான்சில் நாளை முதல் முகக்கவசம் அணியத் தேவையில்லை!!

பிரான்சில் நாளையில் இருந்து வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணி வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார். நாங்கள் எதிபார்த்ததைவிட நாட்டில் சுகாதாரநிலை முன்னேற்றம் கண்டுள்ளது என காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்....

ரொனால்டோவின் செயலால் 4 பில்லியன் டொலர்கள் இழந்த கோகோ கோலா நிறுவனம்

பத்திரிகையாளர் சந்திப்பின்போது ‛தண்ணீர் குடிங்க' என கோகோ கோலா பாட்டிலை ஒதுக்கிவைத்த பிரபல கால்பந்து வீரரின் செயலால், அந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு...

தாய்வான் வான்பரப்பில் பறந்த 28 சீன போர் விமானங்கள்!!

சீனாவின் 28 போர் விமானங்கள் நேற்று செவ்வாய்கிழமை தாய்வான் வான்பரப்புக்குள் நுழைந்துள்ளன என தாய்வான் பாதுகாப்பு அமைச்சம் தெரிவித்துள்ளது.விமான பாதுகாப்பு அடையாள மண்டலம் (ADIZ) என்று அழைக்கப்படும் தாய்வானின்...

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனினால் நேற்றைய தினம் இவருடைய பெயர்...

தமிழகத்திலுள்ள ஈழ ஏதிலி கைதிகளிற்கு ஆதரவாக போராட்டம்!

இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலி கைதிகளை விடுவிக்க கோரி தொடரும் அவர்களது உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் அவர்களது குடும்பங்களும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன....

அழுத்தம்:கோத்தா கைவிட்டார்!

தெற்கில் கோத்தா அரசிற்கு எதிராக மக்கள் திரண்டுவருகின்ற நிலையில் சங்கடத்தை தோற்றுவிக்கும் கூட்டமைப்பின் சந்திப்பினை ஜனாதிபதி தவிர்த்ததாக கூறப்படுகின்றது. தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்தரையாடும்...

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கிப் பெண் உயிரிழப்பு

மட்டக்களப்பு கிரான்குளம் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (15) மாலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.கிரான்குளம் வடக்கு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளையின் தாயான...