April 18, 2024

Tag: 10. Juni 2021

பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் -பந்துல குணவர்தன!

உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என வாழ்க்கைச் செலவு குழு, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் வாழ்க்கைச்...

வவுனியாவில் சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்!

வவுனியா சாந்தசோலை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சுகாதார பரிசோதகர் நேற்றையதினம் மாலை சாந்தசோலை பகுதியில்...

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய சசிகலா முடிவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய சசிகலா சட்டமன்ற தேர்தலின் போது அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்...

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் குடும்ப வாழ்க்கைக்கு சிறந்தது காதல் திருமணங்களா?நிட்சய திருமணங்களா?10.06.2021 STSதமிழ் தொலைக்காட்சியில்

கணேஸ் அவர்களின் இயக்கத்தில்அரங்கமும் அதிர்வும் உரிமைப்பேச்சு எங்கள் மூச்சு குடும்ப வாழ்க்கைக்கு சிறந்தது காதல் திருமணங்களா?நிட்சய திருமணங்களா?10.06.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் கருத்தாளர்களாக திரு – முல்லை மோகன்...

பாலசிங்கம் இராசேஸ்வரி அவர்களின் 72 வது பிறந்தநாள்வாழ்த்து 10-06.2021

தாயம் உரும்பிராயில் வாந்துவரும் பாலசிங்கம் இராசேஸ்வரி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை பிள்ளைகள் திருவருள்செல்வி ஜெயராஜசிங்கம் ஜெயபாலன் ஜேயரூபன் மருமகன் தயாபரன் மருமகள்மார் சுரேஜினி .........................நளாயினி உற்றார்...

இந்துக்களை புண்படுத்திய இன்ஸ்டாகிராம் போஸ்ட்

இன்ஸ்டாகிராமில் ஒரு கையில் மதுபானம், மறு கையில் கைத்தொலைபேசியுடன் சிவபெருமான் அமர்ந்திருப்பது போன்று ஒரு ஸ்டிக்கரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் இருக்கும் இந்த ஸ்டிக்கர், இந்துக்...

ஐெயக்குமாரன் தம்பதிகளின் 32வதுதிருமணநாள்(10.06.2021

திரு. திருமதி ஐெயக்குமாரன் விஐயகுமாரி தம்பதிகள் (10.06.2021 )ஆகிய இனறு தங்கள்  திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவ‌ைர்களை பிள்ளைகள் மருமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்வென்ற சோலையில் வளம்கொண்ட தம்பதியாய்...

திரு.திருமதி .சி.நந்தகோபால் ரோகினி தம்பதிகளின் 43வது திருமணநாள்வாத்து‌10.06.2021

கனடாவில் வாழ்ந்துவரும் திரு.திருமதி .சி.நந்தகோபால் ரோகினி தம்பதிகளின் 43.வது திருமணநாள்தனை10.06.2021 கனடாவில் இருந்து தாயகம் சென்றவேளை தாயகத்தில் அச்சுவேலியில் தமது இல்லத்தில் மிகவும் எழுமையாக கொண்டாடுகின்றார்கள். இவர்களை...

ஊருக்கடி உபதேசம்:மகிந்தவிற்கல்ல!

கொரோனா காலத்தில் மரணக்கிரியைகளில் பங்கெடுத்தவர்களை உள்ளே தள்ளுவதிலும் தனிமைப்படுத்துவதிலும் சுகாதார துறையினர் மும்முரமாகியுள்ளனர். இந்நிலையில் ஆளும் தரப்பின் ஆதரவு பிக்கு ஒருவரது தாயாரின் இறுதி கிரியையில் மகிந்த...

காசு மேல காசு வந்து கொட்டுகின்ற காலமிது!

இலங்கைக்கு முன்னரே பங்களாதேஸ், சீனபோர்ம் தடுப்பூசியை கோரியது. ஆகவேதான் பங்களாதேஸிற்கு முன்னுரிமை" என்றும், "விரைவில் இதில் உண்மை வெளிவரும்" எனவும் சீன தூதரகம் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனிற்கு...

பொலிவியா நாடாளுமன்றத்தில் கைகலப்பு

பொலிவியா நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் ஈவோ...

நிர்வாணப் படங்கள் கசிவு! மில்லின் டொலர்களை இழப்பீடாக வழங்கிய ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உரிமையாளர் ஒருவருக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு மில்லியன் டாலர் நஷ்டஈடு செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஐபோன் சேவை மைய நிர்வாகிகள் இரண்டு பேர் ஒரு பெண்ணின்...

கொழும்பில் மீண்டும் கப்ப கும்பல்!

மீண்டும் கொழும்பில் பயங்கரவாத தடுப்பு புலனாய்வு அதிகாரிகள் பேசுவதாக தொலைபேசி மூலம் அழைத்து, கப்பம் கேட்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் குற்றஞ்சுமத்தியுள்ளார். இத்தகைய குற்ற...

பயணக் கட்டுப்பாடு! மாதர் சங்கக் கட்டிடம் உடைத்து திருட்டு!

பயணக் கட்டுப்பாடு உள்ள நிலையில் கிளிநொச்சி, திருநகர் வடக்கு மாதர் சங்கத்தின் கட்டிடம் உடைக்கப்பட்டு  கிளிநொச்சி மாவட்ட மாதர் சங்கங்களின் தளபாடங்கள் திருநகர் வடக்கு மாதர் சங்கத்தின் தளபாடங்கள்...

வடக்கில் இரு பல்கலைக்கழகங்கள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கையின் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட...

மணல் கொள்ளையர்கள் சுற்றிவளைப்பு! உளவூர்தி உடைந்தது! ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை இராணுத்தினர் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது கொள்ளையர்கள் தப்பிச் செல்ல முயற்படுகையில் அவர்கள் பயணித்த உழவூர்தி சக்கரம் உடைந்து விபத்துக்குள்ளானதுடன், ஒருவர் கைதுசெய்யப்பட்டும் உள்ளார்.சாவகச்சேரி...

கல்முனைகடலில் மூழ்கி உயிரிழந்த மாணவன்!!

நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற மாணவன் 8 ஆம் திகதி மாலை கல்முனைக்கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயர்தர தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும் அக்ஸயன் (வயது 17) மாணவன் தனது...

சுட்டுக்கொலை:காட்டுப்பன்றியென விளக்கம்!

இலங்கை மாத்தளை பொல்வத்த பிரதேசத்திலுள்ள  மிளகுத் தோட்டமொன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இளைஞர் ஒருவர், தோட்ட உரிமையாளரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது நேற்று  (8) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பொல்வத்த...

திருகோணமலையில் உயிரிழந்த நிலையில் யானை மீட்பு!

திருகோணமலை தம்பலகாமம் காவல்நிலைய பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு ஈச்சங் குளம் காட்டுப் பகுதியை அண்மித்த பகுதியில் யானையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்த யானை சுமார் 30_35...

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இது உலக சாதனை எனக் கருதப்படுகிறது.ஆப்ரிக்க நாடான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கோஷியாமி தமாரா...