April 26, 2024

Tag: 12. Juni 2021

சுவிஸ்லாந்தில் 7 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் ஏழு இலட்சத்து 51பேர் வைரஸ்...

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுப்படைகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில்...

பிருந்தா உதயகுமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 12.06.2021

யேர்மனி. டோர்ட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் திரு திருமதி உதயகுமார் தம்பதிகளின் செல்லப்புதல்வி பிருந்தா அவர்கள் இன்று தனது பிறந்தளை அப்பா, அம்மா,உற்றார் உறவினர்களும் கொண்டாடுகின்றார் இவர் எண்ணற்ற...

துயர் பகிர்தல் கதிரேசு தயாபரன்(தயா)

திரு. கதிரேசு தயாபரன்(தயா) தோற்றம்: 13 ஜனவரி 1969 - மறைவு: 11 ஜூன் 2021  யாழ். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை பிறப்பிடமாகவும் வாழ் விடமாகவும் கொண்ட. திரு....

கனடா செல்ல முயன்ற 62 இலங்கைத்தமிழர்கள் அதிரடிக் கைது!

இந்தியாவிலிருந்து கனடா செல்ல முற்பட்ட 62 இலங்கைத்தமிழர்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்படி கர்நாடக மாநிலத்திலிருந்து சரக்கு கப்பலில் கனடா செல்ல முயன்ற இலங்கைத் தமிழர்கள்...

முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு 15மோட்டார் குண்டுகள்...

திவ்யடருண் அவர்களின் பிறந்தநாவாழ்த்துகள்.12.06.2021

கொலன்டில் வாழ்ந்து வரும் திவ்யடருண் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா உற்றார் உறவினர்களும் கொண்டாடுகின்றார் இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என...

கப்பல் எரிவு:20வருடமெடுக்குமாம்!

தென்னிலங்கை கடற்பரப்பில் தீ பற்றிய  எம்.வி.எக்ஸ்-பிரஸ் பேர்ல்  கப்பலில் இருந்த கழிவு பிளாஸ்ரிக் துகள்கள் வடக்கு கடற்பரப்பை வந்தடைந்துள்ளது. அவற்றின் மாதிரிகள் மன்னார் வங்காலை கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளது....

பயணத் தடை 21 வரை நீடிப்பு!

சிறிலங்கா முழுவதும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணித் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா...

கொரோனா மருந்தை நாசமாக்கிய இலங்கை மருத்துவர்கள்!

  இலங்கையில் மெத்தப்படித்த மருத்துவர்கள் தவறான கொவிட் தடுப்பூசி வழிகாட்டுதல்களை உருவாக்ககியதால் 25,000 முதல் 30,000 தடுப்பூசி குப்பிகளை வீணாக்கியதற்காக தொற்றுநோயியல் பிரிவின் சிறப்பு மருத்துவர்கள் மீது...

சொந்தமாக விண்வெளி நிலையத்திற்குச் செல்லத் தாயராகும் சீன விண்வெளி வீரர்கள்!!

சர்வதேச விண்வெளி நிலைய திட்டத்தில் அமெரிக்காவின் ஆட்சேபணை காரணமாக சீனா அதில் பங்கேற்கவில்லை. இதையடுத்து சீனா தனக்கு என சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது.'தியான்ஹாங்' எனப் பெயரிடப்பட்டுள்ள...

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குக!! ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேறியது!

இலங்கை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.705 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய பாராளுமன்றில் 628 ஆதரவான வாக்குகள்...

தளர்த்தினாலும் நிபந்தனைகளுடனேயே அனுமதி!

இலங்கையில் பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் நடமாட்டக்கட்டுபாடுகளை அமுல்ப்படுத்த தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கொரோனா...

இலங்கை முழுவதும் ஊசி போட 77 பில்லியன்!

சீனாவிலிருந்தான கொரோனா தடுப்பூசி கொள்வனவு ஊழல் தொடர்பில் தகவல்கள் வெளிவந்தவண்ணடுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்காக, இந்த வருடம் இலங்கைக்கு  77 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக, அரச...

இலங்கையில் மரணம்101: சஜித்வீடு திரும்பினார்!

# கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி  இலங்கையில் 101பேர் மரணித்துள்ளனர். இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றினை இது வெளிக்காட்டுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். வெளிக்காட்டுவஇதனிடையே   எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும்...

கோவாக்சின் /கோவிஷீல்டு இரண்டுக்கும் உள்ள வேறுபாடு!

  கோவாக்சின் (Covaxin) மற்றும் கோவிஷீல்ட் (Covishield) ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் உள்ளடக்கமும் கொரோனா வைரஸ் தான். பெரும்பாலும் எந்த ஒரு நோயிற்கான தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்படுவது...