Tag: 23. Juni 2021

அரசியலாகிய தடுப்பூசி? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார்

இலங்கைத்தீவில் மே மாத இறுதிக்குள் நாட்டில் உள்ள அரைவாசிப் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார். ஆனால் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு...

வவுனியாவில் புதிய பொலிஸ் நிலையங்கள்

வவுனியா சிதம்பரபுரம், நெளுக்குளம் பகுதிகளில் அமைந்துள்ள பொலிஸ் காவலரண்கள் இரண்டு பொலிஸ் நிலையங்களாக தரமுயர்த்தப்பட்டு இன்று மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது. பொதுமக்கள் முறைப்பாடுகள் வழங்கும் செயல்முறையை இலகுவாக்குவதற்காக...

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் கண்ணீர் வணக்கம்!

பொபினி நகரிலே அமைந்துள்ள தமிழ்ச்சோலையின் நிர்வாகியாக 2009 ஆம் ஆண்டில் பொறுப்பேற்று, அயராது செயலாற்றிக்கொண்டிருந்த அமுதராணி நந்தகுமார் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து திகைத்து நிற்கின்றது தமிழ்ச்சோலைச் சமூகம்....

மரவள்ளியை அவித்து உண்ணும் யுகம் விரைவில்?

அரசாங்கத்தால் தற்போது எடுக்கப்படுகின்ற தீர்மானங்களுக்கமைய சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியைப் போன்று மரவள்ளி கிழங்கை அவித்து உண்ணும் யுகம் உருவாகக் கூடிய நாட்கள் வெகுதொலைவில் இல்லை என ஐக்கிய...

‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பது குறித்து மு.க. ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் விளக்கம்

முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதை, ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்....

இலங்கை அணி மிகவும் ஆபத்தான அணி : இங்கிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரர் வீரர் ஜோஸ் பட்லர் – முழு விவரம் இதோ !!

இலங்கை அணி பற்றி பட்லர் இலங்கை அணி மிகவும் ஆபத்தான அணி ….. “நான் எப்போதும் இலங்கை கிரிக்கெட் வலுவானது என்று நினைக்கிறேன். எந்த நேரத்திலும் நீங்கள்...

தன் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்திய தற்கொலையாளியை மன்னித்த சரத் பொன்சேகா

குண்டுத் தாக்குதலுக்கு முகங்கொடுத்திருந்தாலும், தனக்கு எதிராகத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றே தான் விரும்புவதாகத் தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்  சரத் பொன்சேகா, தாக்குதலை நடத்திய இளைஞன்...

கனடாவில் கோர விபத்து – இலங்கை குடும்பம் ஒன்று பரிதாபமாக பலி

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி இலங்கை குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கனடாவில் மில்டன், பிரேடானியா வீதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த...

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: 5-வது நாள் ஆட்டம் 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது

போட்டி தொடங்குவற்கு சற்று முன் லேசான மழை பெய்ததால், 5-வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட்...

17 முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ள ஜனாதிபதி

பொசன் போயா தினத்தை ஒட்டியதாக விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 17 பேருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர்லொகான் ரத்வத்தையை மேற்கோள் காட்டி சிலோன்...

துயர் பகிர்தல் நவரத்தினம்(மணியம்)இந்திராணி

திருமதி V K T S நவரத்தினம்(மணியம்)இந்திராணி அவர்கள் வவுனியா பாவற்குளம் நயினாதீவு -------------- வவுனியா பாவற்குளத்தை பிறப்பிடமாகவும் நயினாதீவு மற்றும் பாவற்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி...

அரசாங்கத்தை விமர்சிக்க எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ள ‘சுதந்திரம்’

இலங்கைப் பாராளுமன்றத்தின் தற்போதைய பிரதான எதிர்க் கட்சித் தலைவரான சஜீத் பிரேமதாச பாராளுமன்ற அமர்வுகளில் அரசாங்கத்தின் பாதகமான செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றார். அதே வேளை அரசாங்கத்தையும்...

துயர் பகிர்தல் வைரவிப்பிள்ளை ஞானப்பூங்கோதை

சரசாலை ஞானக்கா ரீச்சர் காலமானார் சரசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வைரவிப்பிள்ளை ஞானப்பூங்கோதை அவர்கள் (இளைப்பாறிய ஆசிரியை, சரசாலை சரஸ்வதி வித்தியாலயம்) இன்று 23.06.2021 காலை...

ஒன்றாரியோ மாகாண முதல்வரின் வாசஸ்த்தலத்திற்கு வெளியே கத்தியோடு காணப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் அவர்களின் வாசஸ்த்தலம் ரொறன்ரோ மாநகரில் உள்ளது. ஒன்றாரியோ மாகாணப் பொலிஸ் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று 24 மணி...

அடங்காவிட்டால் தொழிலில் ஈடுபட முடியாது?

மீனவ சங்கங்களின் சட்டவரையறையை அனுசரித்து செயற்படாத தொழிலாளர்கள் அனைவரும் உறுப்பரிமையிலிருந்து நீக்கப்படுவர். அவர்களது தொழில் நடவடிக்கைகள் அனைத்தம் சட்டவிரோதமானவையாக வரையறைசெய்து சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும்...

நாமல் பேச்சளவில் வேண்டாம்!

இலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் அரச அமைச்சரான நாமல் ராஜபக்ஸ தெரிவித்த கருத்துக்களிற்கு குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு வரவேற்பை...

சீன காய்ச்சல்:ஆளில்லா விமானம் வாங்கும் இந்தியா?

இலங்கையின் திட்டங்களில் சீனாவின் பங்கு இருப்பதால் இதனால்  இலங்கைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பினை அதிகரிக்க இந்தியா  அமெரிக்காவிடமிருந்து  30 ஆளில்லா விமானங்களை, மூன்று...

ஊசி போடாவிட்டால் சிறை!

பிலிப்பைன்ஸில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என ஜனாதிபதி Rodrigo Duterte எச்சரிக்கை விடுத்துள்ளார். அங்கு 4 கோடி டோஸ் பைசர்...

ரணிலுக்கு சரியான ஜோடி சம்பந்தரே!

ரணில் விக்ரமசிங்கவின் ஆசனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தனுக்கு அருகில் மாற்றுமாறு யோசனை முன்வைத்துள்ளார்  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க. ஐக்கிய...

அம்பாறையில் வயல்வெளியில் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் இருந்து நேற்று (21) மாலை இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதுசடலம் நிந்தவூர் பிரதேச சபை கட்டிடத்திற்கு...

வியாழேந்திரன் வீட்டுக்கு முன் கொலை!! பார்வையிட்ட நீதிபதி!!

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னால் நேற்று திங்கட்கிழமை துப்பாக்கி சூடு இடம்பெற்ற சூழலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதிபதி ஏ.சி.ரிஸ்வானினால் இன்று செவ்வாய்கிழமை காலை 11.00...

இலங்கையில் டெல்டா உறுதியானது!

இலங்கையில் 53 வயதான பெண்ணொருவருக்கு கொவிட்-19, டெல்டா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. டெல்டா உறுதிப்படுத்தப்பட்ட மாதிவவெலயைச் சேர்ந்த பெண், அங்கொட ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே நாட்டில்...