April 23, 2024

Tag: 6. Juni 2021

ஜெயபிரவீனா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.06.2021

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்வரும் டென்மாக்கில் வாழ்ந்து வருபருமான திருமதி ஜெய தம்பதிகளின் மகள் ஜெயபிரவீனா இன்று தனது பிறந்தநாளை அம்மா அப்பா அண்ணாமார் உற்றார் ,உறவினர், நண்பர்கள் ,கலையுலக...

கவிஞர் எழுத்தாளர் சபேசன் கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் 06.06.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும்.சபேசன் அவர்கள் தன் கலைத்துறையாக கவிஞராக எழுத்தாளராக பேச்சாளராக நடனக்கலைஞராக நடிகராக தயாரிப்பாளராக இயக்குனராக பயணித்துவரும் இவர் இன்று கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து...

பதறும் பெண் போராளியாக நடித்த நடிகை சமந்தா!

நடிகை சமந்தா நடித்துள்ள ‘தி பேமிலி மேன்-2’ என்ற வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் இவர் தமிழ் ஈழ பயங்கரவாதியாக நடித்துள்ளார். இது...

யேர்மனியிலிருந்து தமிழ்இளைஞர்கள்நாடுகடத்தப்படவிருப்பதைத் தடுக்கும்முகமாக I Pforzheim நகரில் போராட்டமொன்றை ஒழுங்குசெய்துள்ளனர்.

யேர்மனியிலிருந்து தமிழ்இளைஞர்கள் வலுக்ககட்டாயமாக நாடுகடத்தப்படவிருப்பதைத் தடுக்கும்முகமாக IMRV - பிறேமன் மனித உரிமைகள் அமைப்பு, Voice - உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பு ஆகியோர் மனித உரிமை ஆர்வலர்களின்...

திருமதி சுகந்தமலர் திலகேஸ்வரன்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.06.2012

யேர்மனி பிலபில் நகரில் வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவி சுகந்தமலர் அவர்களின் இன்று தனது பிறந்த நாளை 06.06.2021.கணவன்,பிள்ளைகள்,உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தமது...

யாழில் பிள்ளைகளின் செயல் – வீதியில் பரிதாவிக்கும் தாய்

போக்குவரத்துத் தடை காரணமாக கிளிநொச்சி பரந்தன் பஸ் தரிப்பு நிலையத்தில் வயது முதிர்ந்த அம்மா ஒருவர் சுமார் பத்து நாட்களாக பஸ் நிலையத்தில் தங்கி வாழ்கின்றார். கரைச்சி...

பயணத்தடை அமுலில் உள்ள போதும் யாழில் அட்டகாசம்

பயணத்தடை அமுலில் உள்ள போதும் யாழ்ப்பாணத்தில் கொள்ளையர்களின் அட்டகாசம் தீவிரம் அடைந்துள்ளது. சுன்னாகம் கந்தரோடையில் வீடொன்றுக்குள் புகுந்து வாளால் வெட்டி அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பலில்...

தடுப்பூசி போடுவதில் புதிய சாதனை படைத்த இத்தாலி!

  இத்தாலியில் நேற்று வெள்ளியன்று 600,000 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இத்தாலி உள்ள நிலையில்,...

திருமலை மீனவர்களை கண்டுபிடிக்க டக்ளஸிடம் கோரிக்கை!

திருமலை திருக்கடலூரிலிருந்து கடற்றொழிலுக்கான சென்ற 03 பேர் 13 தினங்களை கடந்த நிலையில் கரை திரும்பாமல் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடிக் கண்டுபிடித்து தருமாறு கடற்றொழில்...

முல்லையில் முதலாவது மரணம்:முடக்கமும் நீடிப்பு?

வடக்கின் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் இன்று சனிக்கிழமை பதிவாகியுள்ளது. முல்லைதீவு மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவரே மரணித்துள்ளார். இதனிடையெ ஜூன்...

மீண்டும் பிடித்துக்கொடுக்கின்றது ஜெர்மன்!

அடைக்கலம் புகுந்துள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஏதிலிகளை நாடுகடத்த ஜெர்மன் மும்முரமாக உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் ஜெர்மன் அரசினால் நாடுகடத்தப்பட்ட இலங்கை தமிழ் ஏதிலிகள் பற்றி...

:சிவகுமாரனிற்கு இல்லை :சிவசிதம்பரத்திற்கு அனுமதி!

  ஈழவிடுதலைப்போராட்டத்தின் முதலாவது தற்கொடையாளன்; தியாகி.பொன்.சிவகுமாரன் அவர்களின் 47ம் ஆண்டு நினைவு தினம் இன்று மறைவிடங்களில் டெலோவின் முன்னாள் இந்நாள் தலைவர்களால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது. தியாகி பொன் சிவகுமாரனின்...

நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை

நைஜீரிய நாட்டின் அதிபராக செயல்பட்டு வருபவர் முகமது புஹாரி. இதற்கிடையில், நைஜீரியாவில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சிவில் போர்...

12 – 15 வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி – பிரித்தானியா அனுமதி

இங்கிலாந்தில் 12 வயது முதல் 15 வயது நிரம்பிய சிறுவர், சிறுமியருக்கும் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் தேதி...

நமோ நமோ சீனா! இனி எல்லாம் சீனா! பனங்காட்டான்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் 1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் முக்கியமான ஒன்று. நாடளாவிய ரீதியில் ஆறில் ஐந்து கணக்கில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசிய கட்சி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில்...

பயணத் தடையிலும் திருட்டு! மூவர் கைது!

பயணத் தடை நேரங்களில் யாழ். நகரில் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேர் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.பயணத் தடை நேரங்களில் யாழ் நகரப் பகுதிகளில்...

டெல்லியில் அல்ல:அம்பாறையிலும் கதைகள் உண்டு!

கிழக்கில் பணியாற்றும் ஒரு யாழ்ப்பாண மருத்துவரது பதியிவிலிருந்து 31.05.2021 குடும்பமொன்றில் மகனை தொடர்ந்து  தாய் தந்தையர் இருவருக்குமே கொவிட் 19 நோய் இனங்காணப்பட்டதை தொடர்ந்து தந்தை மகனுடனும்...