April 26, 2024

Tag: 21. Juni 2021

துயர் பகிர்தல் அம்பலவாணர் யோகேந்திரன்

திரு. அம்பலவாணர் யோகேந்திரன் (ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்) தோற்றம்: 01 பெப்ரவரி 1949 - மறைவு: 20 ஜூன் 2021 யாழ். வடமராட்சி கரணவாய் வடக்கு நவிண்டிலைப்...

கிரிக்கெட் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்..!

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை....

பிரான்ஸில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறை!

இன்று திங்கட்கிழமை இசைத்திருவிழா (Fête de la Musique) இடம்பெறுவதை அடுத்து, தலைநகரில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பரிசுக்குள் மாத்திரம் காவல்துறையினர், ஜொந்தாமினர் என மொத்தம் 2.300...

வியாழேந்திரன் வீட்டின் முன்பு துப்பாக்கி சூட்டால் ஒருவர் பலி

எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக வைத்து, ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.அதில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதனை சிங்கள பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்...

கிளிநொச்சியில் 37 வயது பெண் கொலை

கிளிநொச்சி மாவட்டம் அம்பாள் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் இன்று கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த...

பிறந்தநாள் வாழ்த்து மிஞ்சயன் பவின் (21.06.2021 கனடா.)

கனடாவில் வசித்துவரும் மிஞ்சயன் பாலகௌரி தம்பதிகளின் செல்வ புதல்வன் பவின் தனது பிறந்தநாளை (21.06.2021) அப்பா அம்மா அண்ணா கவின் மற்றும் அப்பப்பா அப்பம்மா கனடா டொரோண்டோவில்...

இலங்கை:பால்மாவுக்கும் பஞ்சம்?

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்க கோத்தா அரசு மறுத்துவருகின்ற நிலையில் சந்தைகளில் பால்மா தட்டுப்பாடு ஏற்படுமென பால்மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் சங்கம் எச்சரிக்கை...

ரவி அகிலா தம்பதிகளின் திருமணநாள்(21.06.2021 )

திரு. திருமதி ரவி அகிலா தம்பதிகளின் இன்று திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவ‌ைர்களை பிள்ளைகள் மருமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்வென்ற சோலையில் வளம்கொண்ட தம்பதியாய்-நீங்கள் இதுபோல் இருவரும் இமையும்...

நாடு வங்குரோத்து:ஹர்ஷ டி சில்வா !

நாட்டில் வங்கிமுறை சரிந்தால் நாடு வங்குரோத்து நிலையை அடையும் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

யாழில் சாவற்கட்டு முடக்கம்!

  நாளை முதல் முடக்கத்தை விலக்குவதாக அரசு அறிவித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் மானிப்பாய் சாவற்கட்டு  கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே நாளைய தினம் குறைந்தபட்ச ஊழியர்களுடன்...

350 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள்!! யேர்மனியில் குப்பைத் தொட்டியில் கண்டுபிடிப்பு!

யேர்மனியின் 17 ஆம் நூற்றாண்டின் இரண்டு மதிப்புமிக்க ஓவியங்கள் சாலை ஓரத்தில் இருக்கும் குப்பைத் தொட்டியில் கண்டுபிடிப்கப்பட்டுள்ளது.கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓவியங்கள்  டச்சு கலைஞரான சாமுவேல் வான் ஹூக்ஸ்ட்ராடன்...

அமொிக்காவால் தடை செய்யப்பட்டவர் ஈரானின் புதிய அதிபர் ஆனார்!!

ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், இப்ராஹிம் ரைசி பெருவாரியான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.மேற்காசியாவைச் சேர்ந்த ஈரானில், அதிபர் ஹசன் ருஹானியின் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து, புதிய...

4 திருடர்கள் மக்களால் மடக்கிப் பிடித்த மக்கள்!!

முல்லைத்தீவு - விசுவமடு பகுதியில், நீண்ட நாள்களாக, வீடுகளுக்குள் புகுந்து, நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைத் திருடிவந்த கொள்ளையர்கள் நால்வர், நேற்று  (19), கிராம...

24 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை! கைது செய்ய நடவடிக்கை!!

இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட நிலையில், வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள 24 பேரைக் கைது செய்வதற்காக சர்வதேச காவல்துறை ஊடாக சிவப்பு...

குடும்பத் தகராறு 6 மாதக் குழந்தையும் வெட்டிப்படுகொலை!!

திருகோணமலை கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாத குழந்தை நேற்றிரவு (19) உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.சீனக்குடா...

தன்னிச்சையாக வடமாகாணசபை அதிகாரிகள்?

யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கான அதி தீவிர சிகிச்சை பிரிவினை ஆரம்பிப்பதற்கு வடமாகாண பிரதம செயலாளர் முட்டுக்கட்டையாக உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தெல்லிப்பழை பிரிவு மருத்துவர்கள்...